புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
91 Posts - 61%
heezulia
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
1 Post - 1%
viyasan
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
1 Post - 1%
eraeravi
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
283 Posts - 45%
heezulia
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
19 Posts - 3%
prajai
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_m10காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 1:40 am

மன்னர் காலத்திற்கு முன்பாகவே காலில் விழுந்து வணங்கும் முறை நடைமுறையில் இருந்ததாக பழங்கால நூல்கள் கூறுகின்றன. பெரியவர்களின் ஆசியை பெறுவதற்கும், இறைவன் அருளைப் பெறுவதற்கும் காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

வணங்கும் முறையில் பல வகை உண்டு. இரு கைகளையும் ஒன்று சேர்த்து தலைக்கு மேல் வைத்து இறைவனை வணங்குகிறோம். அதற்கு அடுத்தபடியாக மார்புக்கு நேராக கழுத்துக்கு கீழ் இரு கைகளையும் சேர்த்து சக மனிதர்களை வணங்குகிறோம்.

வயிற்றின் (நாபியில்) மேல் ஒரு கையை மட்டும் கைவைத்து குனிந்து வணங்குதல் என பல முறைகளில் வணங்குவதை கடைபிடிக்கிறோம். குரு, சித்தர்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். மண்ணோடு மண்ணாக தன்னை இணைத்துக் கொள்வதே இதன் பொருள்.

கோயில் கொடி மரத்திற்கு முன்பாக வணங்கும் போது அங்கம் அனைத்தும் தரையில்படும் விதமாக வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதில் கூட பல முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:



காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 05, 2010 7:52 am

வணக்கம்
நல்ல பதிவு, நன்றி, எட்டு அங்கங்களுடன் கூடிய வணக்கத்துக்கு ச அஷ்ட அங்க நமஸ்காரம் என்ற பொருளில் வழங்குகின்றனர், அந்த எட்டு அங்கங்கள் உடல் உறுப்புக்களை மட்டும் குறிப்பன அல்ல, ஐநது இந்திரியங்கள் மனம் புத்தி சித்தம் ஆகிய எட்டும் கூடிய வணக்கம் என்றும் ஓர் பொருள் உண்டு, எண் சாண் உடம்புக்குச் சிரசே ப்ரதானம் என்பார்கள். என்னுடைய அறிவு என்பது இறைவா நின் திருப்பாதத்திலிருந்து தான் என்பதற்காகவே நற்றாள் தொழல் என்றார் வள்ளுவர்.
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 7:55 am

காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 154550 காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 154550 காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 154550 நல்ல விளக்கம் நந்திதா!!! காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 154550 காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 154550 காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 154550



காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 05, 2010 8:25 am

வணக்கம்
எங்கோ படித்ததை இங்கே யிட்டேன்
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 9:56 am

அண்ணா இந்த வித்யாதரன் பதிவுகளை எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 12:20 pm

nandhtiha wrote:வணக்கம்
நல்ல பதிவு, நன்றி, எட்டு அங்கங்களுடன் கூடிய வணக்கத்துக்கு ச அஷ்ட அங்க நமஸ்காரம் என்ற பொருளில் வழங்குகின்றனர், அந்த எட்டு அங்கங்கள் உடல் உறுப்புக்களை மட்டும் குறிப்பன அல்ல, ஐநது இந்திரியங்கள் மனம் புத்தி சித்தம் ஆகிய எட்டும் கூடிய வணக்கம் என்றும் ஓர் பொருள் உண்டு, எண் சாண் உடம்புக்குச் சிரசே ப்ரதானம் என்பார்கள். என்னுடைய அறிவு என்பது இறைவா நின் திருப்பாதத்திலிருந்து தான் என்பதற்காகவே நற்றாள் தொழல் என்றார் வள்ளுவர்.
அன்புடன்
நந்திதா


நல்ல விளக்கம் நந்திதா வாழ்த்துக்கள் காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 677196 காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 677196 காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக