புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_m10ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா?


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 12:20 pm

First topic message reminder :

அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாவதும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்பதூம்,
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
.................இது சிலப்பதிகாரத்தின் செய்திகளை சுருங்கக் கூறும் செய்யுள்.
புகார் காண்டம் (சோழ நாடு)
மதுரைக் காண்டம் (பாண்டிய நாடு)
வஞ்சிக் காண்டம் (சேர நாடு)
சேர, சோழ மற்றும் பாண்டிய நாட்டில் வசித்த கோவலன், கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சிலப்பதிகாரமாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. ஏன் பாண்டியநாட்டு மன்னன் மட்டும் தேரா மன்னன் ஆனான்? ஏன் மதுரை மட்டுமே எரிக்கப்பட்டது? ஊழ்வினை உருத்துவந்து ஊட்டினாலும் மதுரை மட்டும் தீக்கரையானது ஏன்? இதற்க்கு ஏதாவது முன் சாப வினைகள் இருப்பதாக இளங்கோவடிகள் சொல்லி உள்ளார்களா? யாராவது ஈகரையில் விளக்கமுடியுமா?

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 2:13 pm

ஆகா! உண்மையிலேயே பால கார்திக்க் உங்களுக்கு நன்றி.
1 )பத்தினிப் பெண்டிர் எழுவர் பற்றிய வரலாறு பாண்டிய மண்ணில் ஏற்கனவே அரங்கேற்றமாகி உள்ளது. எனவே இளங்கோவடிகள் கண்ணகியின் பதிவிரதா (பத்தினி) தன்மையை மதுரையிலேயே வெளிக்கொணர்ந்துள்ளார்
எனத் தோன்றுகிறது.
௨) மதுராபதித் தெய்வம் மதுரை மன்னர்களின் நீதி வழுவா சான்றுகளையும் பகன்ருள்ளது. எனவே சாபம் இங்கே எதுவுமில்லை. ஊழ்வினையால் மட்டுமே கோவலன் கொலைகளப்பட்டதும் உறுதியானது.

மேலும் ஏதாவது செய்திகள் உண்டோ? மற்றவர்கள் பேச்சு மூச்சையே காணோம்?

கா.ந.கல்யாணசுந்தரம்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Oct 26, 2010 2:17 pm

கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்

மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி


இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்

ராம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 2:19 pm

rarara wrote: கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்

மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி


இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்

ராம்
ராம் இளங்கோ அடிகள் கூற்று படி கண்ணகி சேரநாட்டில் சமாதி ஆனால் என்று கூறுகிறார் மேலும் கேரளாவில் மட்டுமே கண்ணகிக்கு கோவில் ஒன்று உள்ளது என்று நினைக்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 2:27 pm

rarara wrote: கண்ணகி எங்கே சமாதி ஆனார்கள் என இளங்கோவடிகள் கூறுகிறார்

மதுரையை எரித்த பின் கண்ணகி சென்னையை அடுத்த ஒற்றியூரில் வட்ட பாறை அம்மனாக சமாதியானதாகவும் /தேனியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் ,கன்னியாகுமரியை அடுத்த கேரளா பகுதியில் கோவில் கொண்டதாகவும் /தஞ்சய் பகுதியில் கோவில் கொண்டதாகவும் கேள்வி


இதில் எது உண்மை அல்லது இளங்கோ என்ன சொல்கிறார்
தெரிந்தால் விளக்கவும்

ராம்


மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.

இங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.

இதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.


இந்த மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருந்த சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் அருகில் சிவபெருமான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள் அனைவருக்கும் திருநீறு, குங்குமம், மஞ்சள்தூள் போன்றவை அளிக்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியில் அனைவருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.


சிறப்புக்கள்

சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்பட்ட 2000 வருடப் பழமையான கோயில் இது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தில் பெரியாறு வனவிலங்குகள் சரணாலயம், தேக்கடி ஆகியவை மிக அருகில் இருக்கின்றன.

தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி எனும் சுற்றுலாப் பகுதி கம்பம் எனும் ஊரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Kannaki-templeஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 Durkaiamman-temple

நன்றி :- முத்து கமலம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Oct 26, 2010 2:54 pm

balakarthik wrote:அக்கா உங்க பாட்டி சாதாரண பாட்டி இல்ல ஜெட்டிக்ஸ் பாட்டி

பாலா ஆச்சர்யம் அதிகமாகிறது ஆர்வமும் அதிகமாகிறது.. இன்னும் இன்னும் நிறைய அறிய மனம் வேண்டுகிறது.. அடேங்கப்ப்பா எவ்ளோ விஷயங்கள்.. படிக்க படிக்க சுவை கூடுகின்றது... எனக்கு கதை கேட்பதில் ரொம்ப இஷ்டம்... சின்னப்ப கதை சொல்லி சொல்லி சாப்பாடு ஊட்டி இருக்காங்க.. அதான் ஜெட்டிக்ஸ் கதை எல்லாம் சொல்லி புன்னகை எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படி சொன்னால் என்பதால் சொல்லி இருப்பாங்க போல புன்னகை

அன்பு நன்றிகள் பாலா அருமையான பகிர்வை பகிர்ந்தமைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 26, 2010 3:06 pm

அருமையான விளக்கம் கார்த்திக். நன்றிகள்.

கோவலன் கண்ணிகி கதையை தெரிந்து கொள்ள
கலைஞர் கருணாநிதி இயக்கத்தில் வெளிவந்த "பூம்புகார்" என்ற திரைப்படத்தை பாருங்கள்.


சிதம்பரம் அருகில் உள்ள பூம்புகார் என்ற ஊரில் பூம்புகார் கலைக்கூடம் உள்ளது (அங்கு, கண்ணகி கோவலன் சிலைகள், மற்றும் சோழர்கால பொருட்கள் சில வைக்கப்பட்டுள்ளது, அழகான கிளிஞ்சல் வீடு ஒன்றும் உள்ளது. நல்ல சுற்றுலா தளம்).



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 3:49 pm

 


 


Madhavi dancing with pots.


 


பூம்புகார் என்பது நரவுப்பட்டினம்  என்று மற்றுமொரு பெயர். இங்குதான் கடற்கரையில் முழுநிலவு நாளன்று வசந்த விழாவில் மாதவியின் அரங்கேற்ற நடனம். இங்குதான் கோவலன் மாதவியிடம் 'விடுதலை அறியா விருப்பினன்' ஆகி குன்றம் என வைத்திருந்த பொருட்களை செலவிட்டான். இவர்களுக்குத்தான் 'மணிமேகலை' எனும் நங்கை நல்லாள் பிறந்தாள். கா.ந.கல்யாணசுந்தரம்.



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 4:51 pm

Kaa Na Kalyanasundaram wrote:

 


 


Madhavi dancing with pots.


 


பூம்புகார் என்பது நரவுப்பட்டினம்  என்று மற்றுமொரு பெயர். இங்குதான் கடற்கரையில் முழுநிலவு நாளன்று வசந்த விழாவில் மாதவியின் அரங்கேற்ற நடனம். இங்குதான் கோவலன் மாதவியிடம் 'விடுதலை அறியா விருப்பினன்' ஆகி குன்றம் என வைத்திருந்த பொருட்களை செலவிட்டான். இவர்களுக்குத்தான் 'மணிமேகலை' எனும் நங்கை நல்லாள் பிறந்தாள். கா.ந.கல்யாணசுந்தரம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏன் மதுரை மட்டுமே  எரிக்கப்பட்டது? விளக்கமுடியுமா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 26, 2010 6:19 pm

மிகவும் நல்ல பதிவு. ஆராய்ச்சி செய்த செய்திகளை அருமையாக பதிவு செய்த பாலா கார்த்திக்கிற்கு ஒரு அன்பு மலர் .
பாலா என்றால் கிண்டல்,கேலி என்று நினைத்து இருந்த எனக்கும் (மற்றவர்க்கும்) தனது மறுபக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
கேள்வி கேட்டு, அதனுடன் இணைந்த திரு கல்யாண்
நல்லதோர் பதிவுக்கு வித்திட்டவர்.

தெரிந்து கொண்டேன் தெரியாத சில விஷயங்களை.

நன்றி, கல்யாண், பாலா!

ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 26, 2010 7:16 pm

நிறைய செய்திகள் காணக்கிடைக்கின்றன.. திரி தொடங்கி பயனுறச்செய்த ஐயாவுக்கும் தொடர்ந்து தகவல் வழங்கும் பாலா கார்த்திக்குக்கும் ஜெட்டிக்ஸ் பாட்டியின் பேத்தி ஜுனூன் மஞ்சுவுக்கும் நன்றிகள்... தொடருஙகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக