புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
Page 1 of 1 •
- GuestGuest
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் கீழ்புறம் உள்ள கல்காரம் 13.5 செ.மீ.மண்ணில் புதைந்திருப்பதாக ராஜகோபுரத்தை ஆய்வு செய்த முதல் குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றுதலுக்குரிய திருத்தலமும் ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில் சப்த எனப்படும் ஏழு பிகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் கோவில் அமைந்துள்ளது.கடந்த மே மாதம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்டிருந்த பெரும்பாலான கண்ணாடித் துண்டுகள் உடைந்துள்ளதை புகைப்பட ஆதாரமாகக் கொண்டு "ராஜகோபுரத்தில் விரிசல்%27 என்று பெரிய அளவில் செய்தி வெளியானது.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதில் ராஜகோபுரத்தில் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடப் பணியின்போது பயன்படுத்திய மரக்கம்பு இரும்பு பட்டையால் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்ட கண்ணாடித்துண்டு உடைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.அதே அறிக்கையில் வடகிழக்கு மூலையில் வடக்கு பகுதியிலும் தென்மேற்கு தெற்கு பகுதியிலும் கல்காரத்தின் சிற்ப பகுதியிலும் புதியதாக விரிசல் ஏற்கனவே ஏற்பட்டுள்ளன என்றும் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிக்கையில் மூலம்தான் கோபுரம் புதைகிறது.கோபுரம் உச்சி நகர்கிறது போன்ற பூதாகரமான விடயமும் அம்பலமாகியுள்ளது.
ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டே முதல் நிலையில் வெடிப்பும் கல்காரம் வடமேற்கு தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களில் வெடிப்பும் ஏற்பட்டது. வெடிப்பை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1986 ஜனவரி 8 இல் முதல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ராஜகோபுரத்தை ஆய்வு செய்து அக்கௌஸ்டிக் எமிசன் டெஸ்ட் ஆய்வின் முடிவில் கல்காரம் கட்டப்பட்டு 300 ஆண்டு ஆனதால் 13.5 செ.மீ. நிலத்தில் கட்டிட கல்காரம் இறங்கி இறங்கலாம் என்று தெரிவித்தனர். அதை உறுதி செய்வதற்கும் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் இரண்டாவதாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
தொழில்நுட்ப ஆய்வாக நெடுஞ்சாலைத்துறையினரால் மண் பரிசோதனை செய்யப்பட்டு கோபுரம் அருகே துளையிடப்பட்டு மண்ணின் நிலை பரிசோதிக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடித்து மூன்று ஆண்டு 8 மாதம் கழித்து 18 செ.மீ. மண்ணில் இறங்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கோபுரத்தில் 29 இடத்தில் டெமெக் ஸ்டடி ஆய்வு செய்யப்பட்டு வெடிப்பு 1 மில்லி மீற்றரில் இருந்து 3 மில்லி மீற்றர் வரை சென்றுள்ளதாக கூறப்பட்டது. சென்னை அண்ணா பல்கலையின் ரிமோட் சென்சிங் (நகர்வு மின்னணுவியல்) ஆய்வின் மூலம் கோபுர உச்சி சுமார் 0.6 அங்குலம் முதல் 7.1 அங்குலம் வரை நகர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சென்னை மண்வளப்பாதுகாப்பு ஆராய்ச்சி நடத்திய “அக்கௌஸ்டிக்’ பொது ஆய்வின் படி மண்ணில் எவ்வித நகர்வும் இல்லை எனப்பட்டது.
அஸ்திபாரத்தில் கோபுர கட்டிடம் இறங்கும் தன்மை முடிவுக்கு வந்துள்ளது. அஸ்திபாரத்தின் மண் நிலைத்தன்மை ஏற்பட்டுள்து. வெடிப்பின் அளவு மற்றும் கட்டிடத்தின் தன்மையில் பயப்படும் படியாக இனி இல்லை. தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு கெட்டிப்படுத்தவேண்டும் என்பதை 2 ஆம் நிபுணர் குழு ஆய்வின் முடிவாக தெரிவித்தனர்.
தினமலர்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றுதலுக்குரிய திருத்தலமும் ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில் சப்த எனப்படும் ஏழு பிகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் கோவில் அமைந்துள்ளது.கடந்த மே மாதம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்டிருந்த பெரும்பாலான கண்ணாடித் துண்டுகள் உடைந்துள்ளதை புகைப்பட ஆதாரமாகக் கொண்டு "ராஜகோபுரத்தில் விரிசல்%27 என்று பெரிய அளவில் செய்தி வெளியானது.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதில் ராஜகோபுரத்தில் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடப் பணியின்போது பயன்படுத்திய மரக்கம்பு இரும்பு பட்டையால் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்ட கண்ணாடித்துண்டு உடைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.அதே அறிக்கையில் வடகிழக்கு மூலையில் வடக்கு பகுதியிலும் தென்மேற்கு தெற்கு பகுதியிலும் கல்காரத்தின் சிற்ப பகுதியிலும் புதியதாக விரிசல் ஏற்கனவே ஏற்பட்டுள்ளன என்றும் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிக்கையில் மூலம்தான் கோபுரம் புதைகிறது.கோபுரம் உச்சி நகர்கிறது போன்ற பூதாகரமான விடயமும் அம்பலமாகியுள்ளது.
ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டே முதல் நிலையில் வெடிப்பும் கல்காரம் வடமேற்கு தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களில் வெடிப்பும் ஏற்பட்டது. வெடிப்பை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1986 ஜனவரி 8 இல் முதல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ராஜகோபுரத்தை ஆய்வு செய்து அக்கௌஸ்டிக் எமிசன் டெஸ்ட் ஆய்வின் முடிவில் கல்காரம் கட்டப்பட்டு 300 ஆண்டு ஆனதால் 13.5 செ.மீ. நிலத்தில் கட்டிட கல்காரம் இறங்கி இறங்கலாம் என்று தெரிவித்தனர். அதை உறுதி செய்வதற்கும் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் இரண்டாவதாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
தொழில்நுட்ப ஆய்வாக நெடுஞ்சாலைத்துறையினரால் மண் பரிசோதனை செய்யப்பட்டு கோபுரம் அருகே துளையிடப்பட்டு மண்ணின் நிலை பரிசோதிக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடித்து மூன்று ஆண்டு 8 மாதம் கழித்து 18 செ.மீ. மண்ணில் இறங்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கோபுரத்தில் 29 இடத்தில் டெமெக் ஸ்டடி ஆய்வு செய்யப்பட்டு வெடிப்பு 1 மில்லி மீற்றரில் இருந்து 3 மில்லி மீற்றர் வரை சென்றுள்ளதாக கூறப்பட்டது. சென்னை அண்ணா பல்கலையின் ரிமோட் சென்சிங் (நகர்வு மின்னணுவியல்) ஆய்வின் மூலம் கோபுர உச்சி சுமார் 0.6 அங்குலம் முதல் 7.1 அங்குலம் வரை நகர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சென்னை மண்வளப்பாதுகாப்பு ஆராய்ச்சி நடத்திய “அக்கௌஸ்டிக்’ பொது ஆய்வின் படி மண்ணில் எவ்வித நகர்வும் இல்லை எனப்பட்டது.
அஸ்திபாரத்தில் கோபுர கட்டிடம் இறங்கும் தன்மை முடிவுக்கு வந்துள்ளது. அஸ்திபாரத்தின் மண் நிலைத்தன்மை ஏற்பட்டுள்து. வெடிப்பின் அளவு மற்றும் கட்டிடத்தின் தன்மையில் பயப்படும் படியாக இனி இல்லை. தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு கெட்டிப்படுத்தவேண்டும் என்பதை 2 ஆம் நிபுணர் குழு ஆய்வின் முடிவாக தெரிவித்தனர்.
தினமலர்
Similar topics
» ஸ்ரீரங்கம் கோவிலில் மண்ணில் புதைந்து கிடந்த அரிய சிற்பங்கள் கண்டெடுப்பு
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
» இந்தியர்களில் 5 கோடி பேருக்கு நீரிழிவு- WHO அதிர்ச்சித் தகவல்
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
» இந்தியர்களில் 5 கோடி பேருக்கு நீரிழிவு- WHO அதிர்ச்சித் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|