புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_c10பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_m10பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_c10பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_m10பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_c10பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_m10பேயுடன் ஓர் இரவு !!!!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேயுடன் ஓர் இரவு !!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 20, 2010 1:14 pm

நண்பர்களே! என் வீட்டில் இரு தினத்திற்கு முன் ஒரு அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்!

அன்று இரவு 12 . 45 மணி இருக்கும். நான் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தேன்! அன்று காலை முழுவதும் அலைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம்...... உறக்கத்தின் நடுவில் எதோ ஒரு சப்தம் என் காதை வருடியது.

முதலில் நான் அதை பொருட்படுத்தவில்லை. நேரம் ஆக ஆக சப்தம் பெரிதாகி கொண்டே சென்றது…… எனக்கோ தூக்கம் கலந்த ஒரு பய உணர்வு. நிலைமையை சற்று சுதாரித்த நிலையில் பாதி மூடிய விழிகளுடன் கண்ணை திறந்து பார்தேன்! நிசப்தத்துடன் கலந்த இருள்......

மனதை திட படுத்தி கொண்டு.... அந்த அறை விளக்கை போட சென்றேன்! அங்கு தென்படும்படி ஒன்றும் இல்லை. பின் கதவை திறந்து ஒவ்வறு அறையாக விளக்கை போட்டு எதாவது அல்லது யாராவது உள்ளார்களா.. என பார்த்தேன்! இப்பொழுது எனக்கு முன்பு காதுகளுக்கும் முளைக்கும் எட்டிய சப்தம் இப்பொது நான் கேக்கவோ உணரவோ இல்லை......

என்ன சொல்ல??? குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்... சிறிது சிந்தனைக்கு பின் என்னை நானே சமாதானம் செய்யது கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்!

இப்பொழுது மீண்டும் உறக்கத்தின் மடியில்.........

நேரம் கடக்க கடக்க முன்பு கேட்டதை போல அதே சப்தம்..... என்னை நிலை தடுமாற செய்தது.... ஒரு புறம் பயம்... ஒரு புறம் தூக்கம் இன்மை.... ஒரு புறம் குழப்பம்.. அன்றிரவு முழுவதும் என் தூக்கத்தை ஒரு பேய் சப்தம் ஆளுமை செய்தது.......

மறுநாள் வழக்கம் போல அலுவலக பணி. ஆனாலும் முதல் நாள் இரவு நடந்த நிகழ்வு என் மனதை அன்றும் பயத்தில் ஆழ்த்தியது.... மீண்டும் மாலை நானும் என் நண்பரும் வெளியில் சென்றோம்... சற்று மன ஆறுதலுடன் அந்த நேரம் சென்றது. வெளி நிகழ்வுகளின் முடிவில் நான் சிறிது தயக்கத்துடன்.... குமார் இன்று இரவு நீங்கள் என்னுடன் தங்க முடிமா? என்று கேட்டேன்... ( ஆனால் முதல் நாள் நடந்ததை சொல்லவில்லை) அவரும் மறுபேச்சு இல்லாமல் ஓகே என்றார்.....

இன்று இரவு நாங்கள் இருவர்... மனதில் ஒருவித தைரியம்... ஒருவித பயம் கலந்த திமிரு... இரவு நாங்கள் வெகு நேரம் பேசி கொண்டே உறங்கி விட்டோம். இன்று சப்தம் இல்லை நல்ல உறக்கம்..... மறுநாள் காலை எழுந்து என் நண்பரை பார்த்தல் காணவில்லை..... வீடு முழுவதும் தேடி பார்த்து....அவர் தொலை பேசிக்கு தொடர்பு கொண்டு என்னப நீங்க எங்கே?? என்றேன்... அதற்கு அவர்... நீ பேசாதப்பா... நீயெல்லாம் மனுசனன??? " மாடுமாதிரி கொரட்ட விடுற......... நான் கூட கரடிதான் வீட்டுள்ள புகுந்துறுசுனு நினைச்சேன்" வைப்பா phonன நு ...... cut பண்ணிடாரு.....

இப்ப தெரியுதா??? யார் அந்த பேய்யின்னு....... ஆனா என் கேள்வி என்னன்னா தூக்கத்துல பகுத்தறிவு வேலை செய்யுமுன்னு நினைகிரிங்க???????? ஒரு வேலை பேய்யும் இப்படிதானோ.............

.........இமை.....

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 20, 2010 1:18 pm

ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 1:19 pm

நாம கொரட்ட விட்டா அது நம்பளுக்கு எப்படி கேட்கும், எதுக்கும் அருண் தூங்கறதுக்கு முன்னாடி உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ சரியாயிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் பேயுடன் ஓர் இரவு !!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 1:21 pm

ரபீக் wrote:ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?

குருவை போல சிஷ்யன்



ஈகரை தமிழ் களஞ்சியம் பேயுடன் ஓர் இரவு !!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 20, 2010 1:39 pm

balakarthik wrote:நாம கொரட்ட விட்டா அது நம்பளுக்கு எப்படி கேட்கும், எதுக்கும் அருண் தூங்கறதுக்கு முன்னாடி உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ சரியாயிடும்
உம்மாச்சிய கும்புட்டு படுத்துக்கோ இது யாரு குருவே குல தெய்வம் மா..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 20, 2010 1:40 pm

balakarthik wrote:
ரபீக் wrote:ஆஹா ,,ஏற்கனவே பாலா இருக்கான் ,,இப்போ நீங்க வேறயா ?

குருவை போல சிஷ்யன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 20, 2010 1:46 pm

அருண் நீங்க குறட்டை விட்டு பேயவே விரட்டிடுவிங்க போல.




பேயுடன் ஓர் இரவு !!!!! Uபேயுடன் ஓர் இரவு !!!!! Dபேயுடன் ஓர் இரவு !!!!! Aபேயுடன் ஓர் இரவு !!!!! Yபேயுடன் ஓர் இரவு !!!!! Aபேயுடன் ஓர் இரவு !!!!! Sபேயுடன் ஓர் இரவு !!!!! Uபேயுடன் ஓர் இரவு !!!!! Dபேயுடன் ஓர் இரவு !!!!! Hபேயுடன் ஓர் இரவு !!!!! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 1:52 pm

மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 20, 2010 1:54 pm

உதயசுதா wrote:அருண் நீங்க குறட்டை விட்டு பேயவே விரட்டிடுவிங்க போல.
ஏதோ நம்மலால முடிஞ்சது அக்கா...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 2:48 pm

பேய பத்தி இருக்கும்னு நெனச்சி ஓடி வந்தா, இப்படி பண்ணிட்டிங்களே ....

சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக