புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
5 Posts - 63%
heezulia
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_m10செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 19, 2010 2:08 pm

வணக்கம்.

வணக்கம்.

நீங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்பீர்களா?

இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி . நான் தான் ஆட்சி செய்கிறேன்

என்ன? ஆனால் கலைஞர் தானே முதல்வர்?

அவர் முதல்வராக இருந்தால் என்ன. நான் தான் ஆட்சி செய்கிறேன்

அவர் உங்கள் பெயரை சொல்ல கூட மாட்டேன்குறார் ?

அவருக்கு ஆங்கிலம் தெரியாது.

உங்கள் பெயர் தமிழ்தானே ?

இல்லை . ஆங்கிலத்தில் தான் என் பெயர் ஜெயலலிதா .

தமிழில்?

புரட்சிதலைவி .

என்ன புரட்சி செய்தீர்கள்?

நான் தலைவியாக இருப்பதே ஒரு புரட்சிதானே?

சரி. நீங்கள் ஏன் கலைஞருடன் மோதுகிறீர்கள் ?

அவர் நடத்தும் டிவியின் பெயர் மட்டும் சன் என்று ஆங்கிலத்தில் இருக்கலாமா?

உங்கள் டிவியின் பெயரும் தான் ஜெயா என்று ஆங்கிலத்தில் இருக்கிறது.

இல்லை . ஜெயா என்பது தமிழ் பெயர்.

இப்போது தானே நீங்கள் ஜெயா ஆங்கிலம் என்று சொன்னீர்கள்.

அது என் இஷ்டம். நீங்கள் போகலாம்.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 19, 2010 2:11 pm

ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Tue Oct 19, 2010 3:00 pm

maniajith007 wrote:ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்

ஆமோதித்தல் ஆமோதித்தல்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:02 pm

maniajith007 wrote:ஒரு பெண் அதுவும் ஆண்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா அவரிடம் சில விரும்பத்தாகத குணங்கள் இருந்தாலும் அவர் மிக சிறந்த நிர்வாகி தன்னம்பிக்கை நிறைந்தவர்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 3:04 pm

POOJITHA wrote:என்ன புரட்சி ெசய்தீர்கள்?
நான் தலைவியாக இருப்பேத ஒரு புரட்சிதாேன?

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்லவற்றை எடுத்துக்கொண்டால் போதும்...........


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Oct 19, 2010 4:36 pm

யாரயும் நம்பவே முடியலடா சாமி அடிக்கடி கட்சி மாறுகிறார்கள்

சரி சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா



செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 19, 2010 6:42 pm

ஒரு சிறந்த ஆட்சியாளர். என உச்ச நீதிமன்றமே முன் மொழிந்தது.
அறிவாளி. சகல விஷயம் அறிந்தவர். அவர் ஆட்சி தலைமை வகித்த போது, சட்டசபையில்,தனி ஆளாக இருந்து எதிர் கட்சிகளுக்கு பதில் கூறியவர். உடன் இருக்கும் சிலரால் அவருக்கு சங்கடங்கள் வருகிறது. அவரே ஏற்படுத்திக் கொண்ட அல்லல்கள். முன் கோபம்,தான் என்கிற அகம்பாவம்.
பாவம், இவை விட்டொழித்தால்,இவரே சிறந்தவர்.

ரமணீயன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 19, 2010 6:51 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சிறந்த ஆட்சியாளர். என உச்ச நீதிமன்றமே முன் மொழிந்தது.
அறிவாளி. சகல விஷயம் அறிந்தவர். அவர் ஆட்சி தலைமை வகித்த போது, சட்டசபையில்,தனி ஆளாக இருந்து எதிர் கட்சிகளுக்கு பதில் கூறியவர். உடன் இருக்கும் சிலரால் அவருக்கு சங்கடங்கள் வருகிறது. அவரே ஏற்படுத்திக் கொண்ட அல்லல்கள். முன் கோபம்,தான் என்கிற அகம்பாவம்.
பாவம், இவை விட்டொழித்தால்,இவரே சிறந்தவர்.


ரமணீயன்.

இதெல்லாம் இருந்தால் தானே அவரை நமக்கு அடையாளம் தெரியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்வி ஜெயலலிதாவுடன் ஒரு கற்பனை பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 19, 2010 6:55 pm

அரசியலில் உள்ளவர்களைப் பற்றி எதையுமே சொல்லமுடியாது. ஆட்சியில் அமர கூட்டணிக் கட்சிகளை மாற்றும் இவர்களுக்கென்று ஒரு கொள்கைப் பிடிப்பு கிடையாது. மக்களுக்கு நல்லது நடக்கும் வரையில் இவர்களுக்கு பாராட்டுக்கள். மக்களாட்சி மரணத்தின் பிடியில் என்று சொன்னால் அது மிகையாகாது.

காலம் மாற மாற மனிதன் மாறிவிட்டான், மரத்தில் ஏறிவிட்டான்.

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாயச் சீர்கேடுகள்....
தேவை அங்குசக் கவிகள்!


கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக