புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........


   
   

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 9:46 pm

First topic message reminder :

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?


i


Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 8:58 pm

மௌனத்தின் மொழி உங்களுக்கு புரிந்திருக்கு போல் அழகா இருக்கு....
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 14, 2010 7:49 am

கணினி திரையில் ,மெளனமாக, ,
களிநடம் புரியும் தட்டச்சுக்கள்,
கூறியதும் வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 6:33 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி உங்களுக்கு புரிந்திருக்கு போல் அழகா இருக்கு....
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜோதி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 6:33 pm

T.N.Balasubramanian wrote:கணினி திரையில் ,மெளனமாக, ,
களிநடம் புரியும் தட்டச்சுக்கள்,
கூறியதும் வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.

நன்றி ஐயா! நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 7:52 pm

வினுப்ரியா wrote: மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?


i

இயற்கையின் மடியில் அளவளாவித் திகழும் இயல்பான ஒரு கவிதாயினியின் அழகு வரிகள் எம்மை மிதக்கச்செய்கின்றன. அந்த இயற்கை அன்னையின் அழகுமடியில் நம்மையும் அடுத்துறங்க அழைக்கின்ற கவிநயம் பாராட்ட சொல்லில்லை. இயற்கையை பாடுவது என்பது ஒரு வகைத் தனித்திறமை.

அத்திறமை வாய்க்கப்பட்ட என் அன்புத்தோழி வினுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகக்ள்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 8:03 pm

உங்கள் பதில் மூலம் என்னை போல நீங்களும் இயற்கையை
நேசிப்பவரென தெரிகிறது .நன்றி கலை

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Thu Oct 14, 2010 10:44 pm

மலையும் நதியும் மேகமும் கொண்ட இயற்கைக்கு மொழியில்லை.தன் மௌனத்தின் அர்த்தம் மனிதர்களுக்கு புரிய வைக்க இது போல கவிகளை எழுத சொல்கிறது.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 6:34 pm

balug00 wrote:மலையும் நதியும் மேகமும் கொண்ட இயற்கைக்கு மொழியில்லை.தன் மௌனத்தின் அர்த்தம் மனிதர்களுக்கு புரிய வைக்க இது போல கவிகளை எழுத சொல்கிறது.

நன்றி நன்றி நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 6:38 pm

மௌனத்திற்கு அருமையாக வரிகள் மூலம் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 6:42 pm

arun_vzp wrote:மௌனத்திற்கு அருமையாக வரிகள் மூலம் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண் தம்பி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக