புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
1 Post - 1%
Guna.D
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
1 Post - 1%
Guna.D
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 9:46 pm

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?


i

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 12, 2010 9:55 pm

அழகன் கவிதை..

பேசும் வார்த்தைகளின் அர்த்தமே சிலருக்கு புரிவதில்லை....
மனதின் மௌனத்தை மனதை புரிந்து கொண்டவர்களை தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள இயலாது அக்கா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:28 pm

bhuvi wrote:அழகன் கவிதை..

பேசும் வார்த்தைகளின் அர்த்தமே சிலருக்கு புரிவதில்லை....
மனதின் மௌனத்தை மனதை புரிந்து கொண்டவர்களை தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள இயலாது அக்கா...

நன்றி தங்கையே! நன்றி நன்றி நன்றி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Oct 12, 2010 10:40 pm

இயற்கையின் இயைவுடன் அமைந்த இயல்பான கவிதை வரிகள் மெளனத்தின் சத்தங்களை மனதில் நிறைத்தது மேலும் எழுதுக்கள் மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:46 pm

வழிப்போக்கன் wrote:இயற்கையின் இயைவுடன் அமைந்த இயல்பான கவிதை வரிகள் மெளனத்தின் சத்தங்களை மனதில் நிறைத்தது மேலும் எழுதுக்கள் மகிழ்ச்சி

உங்களின் மனம் நிறைய ,நான் நிறைய எழுதுகிறேன் .நன்றி நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 12, 2010 10:51 pm

மெளனம் பேசிய வார்த்தையின் அர்த்தங்களுக்குள் நானும் தொலைந்ததுண்டு... அதனோடு பேசியதுண்டு... பதிவு செய்ய தவறிவிட்டதுண்டு.... உங்கள் மெளனத்தின் உச்சரிப்பில் நான் தேடிய பாதையில் பயணித்துண்டு.
மெளனத்தின் உச்சத்தில் ஒரு கவி சப்தம்... வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:58 pm

மு.வித்யாசன் wrote:மெளனம் பேசிய வார்த்தையின் அர்த்தங்களுக்குள் நானும் தொலைந்ததுண்டு... அதனோடு பேசியதுண்டு... பதிவு செய்ய தவறிவிட்டதுண்டு.... உங்கள் மெளனத்தின் உச்சரிப்பில் நான் தேடிய பாதையில் பயணித்துண்டு.
மெளனத்தின் உச்சத்தில் ஒரு கவி சப்தம்... வாழ்த்துக்கள்.


வித்யா நலமா ?
எத்தனையோ பேர் பதிவு செய்ய தவறிவிடுவது சகஜமானதுதான் .
நீங்கள் எனக்கு பின்னூட்டம் செய்ய தவறாததற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 8:25 pm

மனிதப்பிறவியான உமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?

என்பது போல் உள்ளது...ஏனெனில்...
நீங்கள் அந்த மௌனத்தின் அர்த்தம்
புரிந்து கொண்டதால்...கவிதையில்
வரிகளாக ஆக்கியதால்....

நானும் உணர்கிறேன்...தங்கள்
கவிதை மூலம்....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 8:26 pm

மு.வித்யாசன் wrote:மெளனம் பேசிய வார்த்தையின் அர்த்தங்களுக்குள் நானும் தொலைந்ததுண்டு... அதனோடு பேசியதுண்டு... பதிவு செய்ய தவறிவிட்டதுண்டு.... உங்கள் மெளனத்தின் உச்சரிப்பில் நான் தேடிய பாதையில் பயணித்துண்டு.
மெளனத்தின் உச்சத்தில் ஒரு கவி சப்தம்... வாழ்த்துக்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 13, 2010 8:50 pm

பலகார்த்திக் ,பாஸ்கர் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக