புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
7 Posts - 64%
heezulia
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
8 Posts - 2%
prajai
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
4 Posts - 1%
mruthun
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_m10எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..! ( படங்களோடு எனது கவிதையும்.)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 9:32 am

எனக்கு கிடைத்த படங்களை..இங்கு கொஞ்சம் பகிர்கிறேன்..
(அழுகையின் விம்மல்களை அடக்கிய படியே..
கலங்கிய கண்களை துடைத்த படியே..)

எது காதல்? எது பாசம்.? என்று
இன்னும் அறியா தேடுகின்ற நெஞ்சமே...!
இது தான் காதல்..இதுதான் பாசம்..என
இப்படங்கள் உரைத்திடுமே..!


எது காதல்..?
உடலின் உணர்ச்சிகளை உணர்ந்து புரிவதல்ல..காதல்..
உள்ளத்தின் உணர்வுகளை..அறிந்து புரிவதே காதல்.
உடல் அழிந்து, உதிரம் நீர்த்துப்போனாலும்..
உண்மை காதல் உணர்விழந்து போகாது.

வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


எது பாசம்..?

தாயன்பு என்று தவறாகிப் போகின்றதோ..
அன்று இறையன்பு மட்டுமல்ல..
இவ்வுலகமும் இல்லாமல் போய்விடும்.
என்பதால் தானோ..இயலா தாயின்
உள்ளத்திலும் இந்த அன்பு உருவானதோ..?

தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

தாயின் நிலைதனை அறிந்த மழலைகள்
பாச மழைதனிலே மூழ்க வைக்கின்றனர்.தாயை.
இவர்களின் முகத்தினிலே..எங்கும் மகிழ்ச்சி பரவினும்
அகத்தில் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில்
அழுகை வெடித்து கொண்டுதானிருக்கும்..


அழுகைஅவர்களின் உள்ளத்தில் மட்டுமல்ல..
படங்களை காண்கின்ற நம் உள்ளத்திலும் தான்..
கண்கள் குளமாக காரணம் தேவையில்லை.
நெஞ்சில் ஒருதுளி அன்பு இருந்தால் போதும்.


எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00on053s7jz

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oy053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oo053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ot053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ow053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ou053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00ox053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00os053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00op053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00oq053s7jzஎது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00or053s7jz




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 9:46 am



வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!

மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!



எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 10:28 am

சிவா wrote:

வாழ்வின் ஒருபகுதியில் காதல் நுழைந்தாலும்
மீதத்தின் பகுதிக்குள் முழுதாய் நிரம்பிடும்..
நேசத்தில் மிகுதியை என்றும்..வழங்கிடும்.
பாசத்தின் ஊற்றாய் மாறி..வாழ்வின் பாதை
எங்கும் பூவைத் தூவிடும்.


படங்களும் கவிதையும் என்னைச் சில வினாடிகள் பிரமிக்க வைத்துவிட்டது பாஸ்!

மிகவும் புதிய வழியில் கவிதை வழங்க முயற்சித்திருக்கும் உங்கள் திறமைக்கு பாராட்டுகள்!
தங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள்... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Feb 11, 2011 1:21 pm

சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை




thiva
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Fri Feb 11, 2011 2:15 pm

சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .



தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

என்ன ஒரு ஆழமான வரிகள்.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Fri Feb 11, 2011 2:24 pm

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 677196 அருமை நண்பா



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 2:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 11, 2011 2:59 pm

அழுகை கண்கலங்கி சிலிர்துவிட்டேன்....



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 5:37 pm

திவா wrote:சிறப்பான பதிவு , இவாறான பல நிகல்வுகளை பார்க்கயில் சிறிது நேரம் இவைகளோடு மனம் ஒன்றி நின்றாலும் , சிலமணி நேரம் களித்து அனைத்தும் மறந்து சுயநலங்கள் வெளிவந்துவிடும் இதுவே உண்மை
நன்றி..திவா.. எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 உண்மை தான் திவா..இருப்பினும்...
அக்கணத்தில் நம் மனதில் மாற்றம்.. உண்டானால் போதுமே... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 1:26 pm

ரஞ்சித்குமார் wrote:சூர்யா பாஸ்கருக்கு,
உங்களது கவிதை எண்ணுடியாய கண்களை கலங்க வைத்துவிட்டது .



தன்னிலை என்னவென்று தெரிந்தாலும்
தான் இன்னல்கள் பட்டாலும் தன் மழலை
பராமரிப்பில் முகத்தில் மகிழ்ச்சி காண்கிறாள்..
இது தான் பாசத்தின் உயர் நிலையோ..?

என்ன ஒரு ஆழமான வரிகள்.
நெஞ்சின் ஈரத்தை
வெளிகாட்டியமைக்கு மிக்க நன்றி..நண்பா... எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550 எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) Friendshipcomment54எது உயர்வானது..? காதலா..! பாசமா..!               ( படங்களோடு எனது கவிதையும்.) 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக