புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
14 Posts - 88%
ஜாஹீதாபானு
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
1 Post - 6%
Manimegala
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 22, 2016 10:05 pm

..



நீங்கின்  தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
....................................................................................................................-காதல்


இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
....................................................................................................................-காதலி


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்................. உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
தன்னையே கொல்லும் சினம்........................................................... உன்னையும் வளர்த்ததால் ,உயிரை
.....................................................................................................................இழந்தேனே !--சினம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்..................................... சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
பெற்றான் பொருள்வைப் புழி...........................................................சேமித்து வைக்க சிறந்த வங்கி
...................................................................................................................-பசித்தவன் வயிறு.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்.........................  ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
பொய்யா விளக்கே விளக்கு............................................................ அதிக ஒளியைத் தருவது
..................................................................................................................-உண்மை.
.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்................................ அணுகுண்டைக் காட்டிலும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...................................................ஆபத்தானது
................................................................................................................ ..-நாக்கு.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை.......................... ..வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை........................................................ வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
..................................................................................................................-நிலம்.


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்.............. .... வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போக்கும் அதுவிளிந் தற்று.............................................................  போகும்போது சேர்ந்தே போகும் !
..................................................................................................................-செல்வம்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை ............................கங்கையிற்குளித்தாலும்தொலையாத
வாய்மையாற் காணப் படும்..............................................................கருமத்தைக் காசேதும் செலவின்றித்
...................................................................................................................தொலைப்பதற்கு வழியுண்டு !
..................................................................................................................-உண்மை பேசு .

செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க................................   செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யாமை யானும் கெடும்..............................................................செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
............................................................................................................        -நிம்மதி.
.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்................................     விட்டுவிட விட்டுவிட இன்பம்
அதனின் அதனின் இலன்............................................................     விலகிடும் பனிபோல் துன்பம்.
.............................................................................................................     - துறவு.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்...................................     கள்ளிலும் சூதிலும்  விட்டது பாதி
திருநீக்கப் பட்டார் தொடர்பு. .......................................................      கணிகையைத் தொட்டதில் போனது மீதி
.............................................................................................................     -பொருள்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்...................................    குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
மழைச்சொல் கேளா தவர்............................................................     யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
.................................................................................................................கண்ணே ! உன் மழலையிலே
..................................................................................................................காதுகள் இனித்ததடா !

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது....................     அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற
உண்ணலின் ஊங்கினியது இல் ............................................     அறுசுவை உணவைவிடச் சிறந்தது
..............................................................................................................  -சொந்த உழைப்பிலே வந்த கூழ்.

அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும் .......................    பீரங்கிக் குண்டுகளும் பிளக்காத கோட்டையிது
உள்ளழிக்க லாகா அரண்...........................................................    கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
............................................................................................................   -அறிவு



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 10:22 pm

வெட்டிக்கவிதைகள் இல்லை
சுட்டிக் கவிதைகள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 22, 2016 10:23 pm

அருமை ஐயா...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக