புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
36 மணி நேரம் வேண்டுமா??
Page 1 of 1 •
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
36 மணி நேரம் வேண்டுமா??
- சுந்தரராஜன் முத்து
"அடடா! ஒரு நாள் என்பது 36 மணி நேரமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!" என்று எப்பவாவது அங்கலாய்த்திருக்கிறீர்களா ? ...லாய்த்திருப்பீர்கள். ஆனாலும் இல்லை என்று கெளரவமாக மறுக்கப் பார்க்கிறீர்கள்.....வேணாப்பூ! உண்மைய சொல்லிப் போடுங்க...தப்பில்ல ....நாம எல்லாரும் ஒரே மாதிரிதான்!
ஒரு வேளை அப்படி 36 மணி நேரம் கிடைத்தாலும் நம்மில் பலர் தலை அறுந்த கோழி போல குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருப்போமே தவிர, எல்லா வேலைகளையும் சரி வர முடிக்க மாட்டோம். அப்படி என்றால் பிரச்னை எத்தனை மணி நேரம் நம் கையில் இருக்கிறது என்பதல்ல, அதனை எப்படி திட்டமிட்டு உபயோகப் படுத்துகிறோம் என்பதிலும், தேவை இல்லாத விஷயங்களுக்கு ஒரு பெரிய NO சொல்வதிலும்தான் இருக்கிறது.
சரி! இதனால் என்ன பலன் என்கிறீர்களா? தேவையில்லாத மன உளைச்சல்கள் எல்லாவற்றையும் பாம்பு சட்டை உறிக்கிற மாதிரி உதறிப் போட்டு விட்டு, பட்டாம்பூச்சி போல மனசு லேசாகி பறந்து பறந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
உங்களிடம் உள்ள ஒரு மணி நேரத்தை சரியாக உபயோகிக்காத போது அது சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த மணி நேரங்களைப் பாதித்து அந்தந்த நேரங்களில் முடிக்க வேண்டிய வேலைகளையும் தாமதப்படுத்தி மொத்தமாக ஒரு குழப்பத்தில் உங்களைத் தள்ளி விடும்.
உங்கள் மேலதிகாரி உங்களின் வழக்கமான பணிகள் தவிர, கூடுதலான பணிகளைச் சொல்லும்போது "முடியாதுன்னா தப்பா நெனச்சுப்பாரோ என்னவோ" என்று பலி பீடத்தில் நிற்கிற ஆடு மாதிரி தலையாட்டாதீர்கள். உங்கள் திறமை என்ன, உங்கள் பலம், பலவீனம் என்ன, அந்த கூடுதல் வேலைகளைச் செய்ய முடியுமா என்று நிதானமாக யோசியுங்கள். முடியுமென்றால் 'யெஸ்' சொல்லுங்கள். இல்லையென்றால் ஏற்கனவே இருக்கிற பணிகளைச் செய்வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது, புதிதாக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக ஒன்றும் உங்களை வேலையை விட்டுத் தூக்கி விட மாட்டார்கள்.
எப்போது எதற்கு முதலிடம் தர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். நிறைய திருமணங்கள் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தோல்வியின் எல்லைகளைத் தொடுவதற்கும் இந்த தெளிவின்மையே காரணம். அலுவலக வேலைகளுக்கும் வீட்டுக் கடமைகளுக்கும் மத்தியில் தெளிவான கோடு கிழியுங்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான தருணங்களில் மனைவி, குழந்தைகளை, மற்ற உறவுகளை காக்க வைத்து விட்டு அலுவலகத்தை கட்டிக் கொண்டு அழாதீர்கள்.
அலுவலக வேலைகளை மட்டும்தான் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? வீட்டுத் தேவைகளையும் சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் ரொம்ப குழப்பம் வரும். முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பே ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதுங்கள் மறுநாள் என்னென்ன செய்ய வேண்டுமென்று….
பால் வாங்கும் போது காபி தூள் வாங்க வேண்டும்
அக்காவுக்கு போன் பண்ணி 'Happy Wedding Day' சொல்ல வேண்டும்.
குட்டிக்கு ரெண்டு வரி நோட் வாங்க வேண்டும்.
இது போல எல்லாவற்றையும் வரிசையாக எழுதுங்கள். ஒன்று விடாமல் செய்து முடியுங்கள். உங்களுக்கே பெரிய வித்தியாசம் தெரியும். மற்றவர்களுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு உயரும். நேரத்தை நிர்வகிப்பது ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானமல்ல!
- சுந்தரராஜன் முத்து
"அடடா! ஒரு நாள் என்பது 36 மணி நேரமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!" என்று எப்பவாவது அங்கலாய்த்திருக்கிறீர்களா ? ...லாய்த்திருப்பீர்கள். ஆனாலும் இல்லை என்று கெளரவமாக மறுக்கப் பார்க்கிறீர்கள்.....வேணாப்பூ! உண்மைய சொல்லிப் போடுங்க...தப்பில்ல ....நாம எல்லாரும் ஒரே மாதிரிதான்!
ஒரு வேளை அப்படி 36 மணி நேரம் கிடைத்தாலும் நம்மில் பலர் தலை அறுந்த கோழி போல குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருப்போமே தவிர, எல்லா வேலைகளையும் சரி வர முடிக்க மாட்டோம். அப்படி என்றால் பிரச்னை எத்தனை மணி நேரம் நம் கையில் இருக்கிறது என்பதல்ல, அதனை எப்படி திட்டமிட்டு உபயோகப் படுத்துகிறோம் என்பதிலும், தேவை இல்லாத விஷயங்களுக்கு ஒரு பெரிய NO சொல்வதிலும்தான் இருக்கிறது.
சரி! இதனால் என்ன பலன் என்கிறீர்களா? தேவையில்லாத மன உளைச்சல்கள் எல்லாவற்றையும் பாம்பு சட்டை உறிக்கிற மாதிரி உதறிப் போட்டு விட்டு, பட்டாம்பூச்சி போல மனசு லேசாகி பறந்து பறந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
உங்களிடம் உள்ள ஒரு மணி நேரத்தை சரியாக உபயோகிக்காத போது அது சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்த மணி நேரங்களைப் பாதித்து அந்தந்த நேரங்களில் முடிக்க வேண்டிய வேலைகளையும் தாமதப்படுத்தி மொத்தமாக ஒரு குழப்பத்தில் உங்களைத் தள்ளி விடும்.
உங்கள் மேலதிகாரி உங்களின் வழக்கமான பணிகள் தவிர, கூடுதலான பணிகளைச் சொல்லும்போது "முடியாதுன்னா தப்பா நெனச்சுப்பாரோ என்னவோ" என்று பலி பீடத்தில் நிற்கிற ஆடு மாதிரி தலையாட்டாதீர்கள். உங்கள் திறமை என்ன, உங்கள் பலம், பலவீனம் என்ன, அந்த கூடுதல் வேலைகளைச் செய்ய முடியுமா என்று நிதானமாக யோசியுங்கள். முடியுமென்றால் 'யெஸ்' சொல்லுங்கள். இல்லையென்றால் ஏற்கனவே இருக்கிற பணிகளைச் செய்வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது, புதிதாக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக ஒன்றும் உங்களை வேலையை விட்டுத் தூக்கி விட மாட்டார்கள்.
எப்போது எதற்கு முதலிடம் தர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். நிறைய திருமணங்கள் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கும், தோல்வியின் எல்லைகளைத் தொடுவதற்கும் இந்த தெளிவின்மையே காரணம். அலுவலக வேலைகளுக்கும் வீட்டுக் கடமைகளுக்கும் மத்தியில் தெளிவான கோடு கிழியுங்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான தருணங்களில் மனைவி, குழந்தைகளை, மற்ற உறவுகளை காக்க வைத்து விட்டு அலுவலகத்தை கட்டிக் கொண்டு அழாதீர்கள்.
அலுவலக வேலைகளை மட்டும்தான் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? வீட்டுத் தேவைகளையும் சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் ரொம்ப குழப்பம் வரும். முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பே ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதுங்கள் மறுநாள் என்னென்ன செய்ய வேண்டுமென்று….
பால் வாங்கும் போது காபி தூள் வாங்க வேண்டும்
அக்காவுக்கு போன் பண்ணி 'Happy Wedding Day' சொல்ல வேண்டும்.
குட்டிக்கு ரெண்டு வரி நோட் வாங்க வேண்டும்.
இது போல எல்லாவற்றையும் வரிசையாக எழுதுங்கள். ஒன்று விடாமல் செய்து முடியுங்கள். உங்களுக்கே பெரிய வித்தியாசம் தெரியும். மற்றவர்களுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு உயரும். நேரத்தை நிர்வகிப்பது ஒன்றும் பெரிய ராக்கெட் விஞ்ஞானமல்ல!
இதுபோன்ற சிறந்த கட்டுரைகளை தொடர்ந்து தாருங்கள் குணா!
இதுபோன்று நம்மால் செய்ய முடிகிறதோ இல்லையோ, குறித்த நேரத்தில் காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்று மனதிற்குள் ஏற்படும் அந்த ஒரு நிமிட சிந்தனைதான் வாழ்வின் வெற்றி!
பகிர்வுக்கு நன்றி!
இதுபோன்று நம்மால் செய்ய முடிகிறதோ இல்லையோ, குறித்த நேரத்தில் காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்று மனதிற்குள் ஏற்படும் அந்த ஒரு நிமிட சிந்தனைதான் வாழ்வின் வெற்றி!
பகிர்வுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:இதுபோன்ற சிறந்த கட்டுரைகளை தொடர்ந்து தாருங்கள் குணா!
இதுபோன்று நம்மால் செய்ய முடிகிறதோ இல்லையோ, குறித்த நேரத்தில் காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்று மனதிற்குள் ஏற்படும் அந்த ஒரு நிமிட சிந்தனைதான் வாழ்வின் வெற்றி!
பகிர்வுக்கு நன்றி!
மிக்க நன்றி.......
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
fleximan wrote:மிக்க நன்றி.......
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
தங்கள் கட்டுரைக்கு நன்றி பாஸ்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote: தங்கள் கட்டுரைக்கு நன்றி பாஸ்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote: தங்கள் கட்டுரைக்கு நன்றி பாஸ்
காலையிலேவ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1