புதிய பதிவுகள்
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
418 Posts - 48%
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனுக்கு கவிதைகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 0:07

பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்காரர் சொன்னதை
சொன்னேன் அம்மாவிடம்.

சொல்லவில்லை அவளிடம்
புறப்படும்போது
கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.

எதுக்கெடுத்தாலும்
அழுகிறாள், அடிக்கிறாள்
அம்மா இப்போ.

****

கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.

****

காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.

****

இந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம்.

****

"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"

நன்றி பா.ரா கவிதைகள் வலைப்பூ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri 3 Sep 2010 - 0:47

கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடனுக்கு கவிதைகள் 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 0:49

மஞ்சுபாஷிணி wrote:கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக