புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனுக்கு கவிதைகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 10:37 pm

பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்காரர் சொன்னதை
சொன்னேன் அம்மாவிடம்.

சொல்லவில்லை அவளிடம்
புறப்படும்போது
கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.

எதுக்கெடுத்தாலும்
அழுகிறாள், அடிக்கிறாள்
அம்மா இப்போ.

****

கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.

****

காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.

****

இந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம்.

****

"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"

நன்றி பா.ரா கவிதைகள் வலைப்பூ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 11:17 pm

கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடனுக்கு கவிதைகள் 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 11:19 pm

மஞ்சுபாஷிணி wrote:கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக