புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவீன விரைவு குழந்தைகள்
Page 1 of 1 •
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
குழந்தைகள் இன்று குழந்தைகளாக வளர்க்க படுவதில்லை. அவர்களின் அதீத வளர்ச்சி கண்டு நாம் பெருமை பட்டாலும் ஒருபுறம் அதன் ஆபத்து கண்டு அஞ்சுகிறோம். அவர்களின் அந்த வளர்ச்சிக்கு நாமும் நமது சமூகத்தின் முக்கிய அம்சங்களான ஊடகங்கங்கலான தொலைக்காட்சி , வானொலி ஆகியவை மிகபெரும் பங்கு ஆற்றுகிறது.
இன்றைய இயந்திர உலகில் நாம் பணத்தை நோக்கியே பயணித்து கொண்டு இருக்கிறோம் அந்த வேகமான பயணத்தில் நம் குடும்பங்கள் குப்பைகளாக சிதறிக்கொண்டு இருக்கிறது அந்த வேகத்தோடு விரைந்து வரமுடியாமல் நம் உறவுகள் பாதியில் இறங்கிவிடுகிறது. நமக்கான பாசத்தையும், அன்பையும் புரகநிதுவிட்டு எதற்காக இந்த விரைவு பயணம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை கடைசியில் .
நாம் எத்தனை முகபூச்சி போட்டு முகத்தை மறைத்து காட்டினாலும் .அந்த வேஷம் சிறிது நேரத்திற்கு தான் இருக்கும் அதன் பின் அதன் சுய ரூபம் அப்பட்டமாக தெரிந்துவிடும் .அதுபோல நம் மனித மனதின் குணங்களை மறைத்துக்கொண்டு ஒரு உணர்ச்சியற்ற இயந்திரம் போல நம்மால் இருக்க இயலாது. நாம் ஓடி களைத்து உட்காரும்போது தான் உறவுகளின் அருகாமையும் அருமையும் புரியும் .
நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்த சத்தான உணவுகளையும் , அன்பான வார்த்தைகளையும், அணைப்பையும் , சிறந்த ஒழுகங்களையும் இன்று நம் குழந்தைகளுக்கு கொடுக்க மறந்து கொண்டு இருக்கிறோம். நாமே நம் கலாசார பண்பாடுகளை மறந்து, மேலை நாட்டு கலாசார மோகத்தில் மூழ்கிக்கொண்டு இருக்கும் போது நம் குழந்தைகளை தண்டிக்கும் அருகதையை இழந்து கொண்டு இருக்கிறோம்.
குழந்தை வளருகையில் அதன் முதல் நாயகன் நாயகி அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் செயல்களை, உற்றுநோக்கி உள்வாங்கி தான் வளர்கின்றன அவர்களை முன் மாதிரியாக கொண்டுதான் தான் தன்னுடைய நடத்தையை உலகிற்கு வெளிக்காட்டுகிறது. அப்படியிருக்க நாம் எப்படி இருக்க வேண்டும் சதா வேலை வேலை என்று இருக்கிறோம். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது நம்முடைய ஊடகங்கள் தான் அவை என்ன சொல்லுகிறது அவற்றை கற்று அதன் படி செயல்பட துவங்குகிறது குழந்தை. ஆனால் அதை நாம் தவறு என்று சொல்ல மட்டும் முன் வருகிறோம்.
இன்றைய நவீன வளர்ச்சியில் அனைத்தையும் விரைவாக செயல் படுத்த நமக்கு வசதியான பல இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். எல்லாவற்றிலும் விரைவை மட்டுமே எதிர்பார்க்கிறோம் மாவரைக்கும் இயந்திரம் முதல், பாஸ்ட் புட் உணவு வரை எல்லாவற்றையும் நம்மால் ஏற்றுகொள்ள முடிகிறது. ஆனால் ஒரு குழந்தை விரைவாக வளர்ந்து உங்களுக்கு தெரியாதா விசயங்களை உங்களுக்கு சொல்லி தரும் வகையில் வளர்ந்து வருவதை நம்மால் ஏற்றுகொள்ள முடிவதில்லை, அப்படி சொல்லும் குழந்தையை அதிக பிரசங்கி ,வயசுக்கேத்த பேச்சு பேசு என்று தடை போட்டு கண்டிக்கிறோம். இது எந்த வகையில் நியாயம்.
நம் அறிவிற்கு எட்டாத விஷத்தை அவன் மூளையில் பதித்திருகிறான் என்பதை கண்டு நம்மால் வியக்க முடிவதில்லை மாறாக குழந்த என்று கூட பாராமல் பொறாமை கொள்கிறோம். இன்றைய சமூக சிக்கல்களில் முதன்மையாக பேசப்படும் பாலியல் பிரச்னைகூட நாம் பெரிதாக பேசி அதை வளர்கிறோம் குழந்தை கேட்கும்போது ஏதோ பேச கூடாததை பேசுவதாக கண்டிக்கிறோம், பாலியல் பற்றிய அவர்களின் சந்தேகங்கள் கலையபடாததால் அதை பற்றிய விழிப்புணர்வு என்னவென்று தெரியாமல் வளர்க்கப்படும் குழந்தை பாலியல் பலாத்காரம் பண்ணப்பட்டு பத்திரிகைகளில் அப்பட்டமாக பேசப்படும்போது வெட்கபடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
ஆண் பெண் உறுப்புகள் பற்றிய செயல்பாடுகள் அதை பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு புரியும் படி எடுத்து கூற வேண்டியது பெற்றோர்களின் கடமை மற்றவர்களால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது கத்தி கூச்சலிடவாவது அல்லது அவர்களை பாதுகாத்து . கொள்ளவாவது அவர்களுக்கு நாம் கற்றுகொடுக்க வேண்டும்
இன்றைக்கு மீடியாக்கள் நம் வீட்டின் உள்ளே பிரவேசிக்கிறது அனைத்தையும் குழந்தைகளுக்கு கற்றுகொடுகிறது அதில் நல்லவற்றை நாம் தான் எடுத்து கூற வேண்டும். குழந்தைக்கு என்ன தெரியும் என்று உதாசினமாக நினைத்து ஒதுக்காதீர்கள் உங்களை விட எல்லாவற்றிலும் அவர்கள் முன்னோடியாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.
குழந்தைகள் பேசும்போது தடுக்காதீர்கள் எல்லாவற்றையும் முழுமையாக கேளுங்கள். நீங்கள் கேட்கவில்லை என்றால் அவர்கள் வேறு யாரிடமாவது பகிர்ந்துகொல்லுவார்கள். அவர்களை குழந்தையாக பார்க்காதீர்கள் சக உயிராக மதியுங்கள், அவர்களுக்கு நல்லா முன் உதாரணமாக நீங்கள் இருங்கள் அவர்களிடம் இருந்து நிறை விசயங்களை கற்றுகொள்ளுங்கள் நாம் விட்டு வந்தவற்றை , நமக்கு தெரியாததை அவர்களிடம் கற்றுகொள்ளலாம் தந்தை சிவனுக்கே மந்திரத்தை கற்று கொடுத்தவன் குழந்தை கடவுள் முருக பெருமான் அப்படி இருக்க நம் குழந்தைகளும் அவனை போல வல்லவன் என்பதை உணருங்கள்.
ஆண் பெண் என்று வகை படுத்தாமல் இருவரையும் சமை வளர்க்கலாம் அதை இன்றே நம் இல்லங்களில் செயல் படுத்தலாம் நாளைய சுகாதாரமான உலகை உருவாக்க இன்று நம் மனங்களில் உள்ள அழுக்குகளை கழுவலாம். நாளைய தலைமுறைக்கு நல்லா சிந்தனைகளை விதைத்து செல்லலாம்.
குழந்தை வளப்பும் ஒரு கலைதான்! அனைவராலும் அக்கலையில் தேர்ச்சி பெற்று சிறந்த குழந்தைகளை உருவாக்க முடிவதில்லை!
குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் சரளா!
குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் சரளா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அவசியாமான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|