புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுடில்லி:
பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால் விலை, லிட்டர் 27 ரூபாய்
என, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது இடைக்கால விலையே, நிபுணர் குழுவின்
பரிந்துரைக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என, அரசு
அறிவித்துள்ளது. பெட்ரோலில் 5 சதவீதம் எத்தனால் கலந்து விற்க வேண்டும் என,
2007 அக்டோபரில் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. ஜம்மு - காஷ்மீர்,
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சில பகுதிகள் தவிர இதர மாநிலங்களில்
எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால்,
உற்பத்தியாளர்களிடம் இருந்து போதிய அளவுக்கு எத்தனால் கிடைக்காததால், இந்த
முடிவை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அமல்படுத்த முடியவில்லை. அதே
நேரத்தில், பெட்ரோலில் எத்தனால் கலக்க மத்திய ரசாயனத்துறை அமைச்சகமும்
எதிர்ப்புத் தெரிவித்தது. அப்படி கலந்தால், எரிசாராய தயாரிப்புக்கு
பயன்படும் மொலாசஸ் என்ற கருப்பஞ்சாறு கழிவு விலை அதிகரிக்கும் என்று
கூறியது. மொலாசஸில் இருந்துதான் எத்தனாலும், எரிசாராயமும்
தயாரிக்கப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் பிரச்னை தொடர்பாக
ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக, கடந்த மார்ச் மாதத்தில்
அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தீவிரமாக
பரிசீலித்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும் என, கடந்த மாதம்
நிர்ணயித்தனர். ஆனால், ரசாயன தொழிற்சாலைகளும், எண்ணெய் நிறுவனங்களும்
எத்தனால் விலையை லிட்டருக்கு 18 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, கோரின.
காரணம் மதுபான தயாரிப்புக்கும், சிலவகை ரசாயனக் கலவைகளுக்கும்
தேவைப்படும் மூலப் பொருள் விலை அதிகரிக்கும் என்பதால் எதிர்ப்பு
தெரிவித்தன. அதை குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், மத்திய
அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும்
என, தீர்மானிக்கப்பட்டது. தற்போது வழங்கப்படும் விலை லிட்டருக்கு
ரூ.21.50. மேலும், இந்த 27 ரூபாய் என்பது இடைக்கால விலையே. நிபுணர்கள்
குழுவின் பரிந்துரைகளுக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என்றும்
அரசு அறிவித்துள்ளது. திட்ட கமிஷன் உறுப்பினர் சவுமித்ரா சவுத்ரி
தலைமையிலான குழுவினர் எதிர்காலத்தில் எத்தனால் விலையை நிர்ணயிப்பதற்கான
வழிமுறைகளை தயாரித்து வழங்குவர் என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தைகளில்
சர்க்கரை ஆலைகளின் பங்குகள் விலை உயர்ந்தன. எத்தனாலுக்கு உரிய விலை தருவது
என்பது கரும்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை
தரும் செய்தியாகும். அதே சமயம் மதுபானத் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட
மாட்டாது. ஆனால் மதுபான விலை உயர்வு ஏற்படும் என்பது இவர்கள்
எதிர்ப்புக்கான காரணம். ரசாயனம், மதுபான தொழிற்சாலைகள் எதிர்ப்பு
எத்தனால் விலை லிட்டருக்கு 27 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்ததை ரசாயன
தொழிற்சாலைகளும், மதுபான நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்துள்ளன. இதனால்,
சர்க்கரை ஆலைகள் பெருத்த லாபம் அடையும் என்றும் கூறியுள்ளன. இந்திய மதுபான
தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய ரசாயன கவுன்சில் சம்மேளனம்
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பெட்ரோலில்
எத்தனால் கலக்க முடிவெடுத்ததன் மூலம், அதற்கு விலை நிர்ணயித்ததன் மூலம்
மதுபான ஆலைகள் மற்றும் ரசாயன ஆலைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். தேவை
மற்றும் சப்ளைக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும். நாட்டின் தற்போதைய
எரிசாராய தேவை 250 கோடி லிட்டர். ஆனால், கிடைப்பதே 162 கோடி லிட்டர்தான்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் போது, மதுபான ஆலைகள் தங்களின்
தேவைகளுக்கு எத்தனாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். மேலும்,
எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான எத்தனால் பெற முடியாமல்
சிரமப்படும். கூடுதல் விலைக்கு விற்பதால், சர்க்கரை ஆலைகள் அதிக லாபம்
பெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால் விலை, லிட்டர் 27 ரூபாய்
என, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது இடைக்கால விலையே, நிபுணர் குழுவின்
பரிந்துரைக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என, அரசு
அறிவித்துள்ளது. பெட்ரோலில் 5 சதவீதம் எத்தனால் கலந்து விற்க வேண்டும் என,
2007 அக்டோபரில் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. ஜம்மு - காஷ்மீர்,
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சில பகுதிகள் தவிர இதர மாநிலங்களில்
எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால்,
உற்பத்தியாளர்களிடம் இருந்து போதிய அளவுக்கு எத்தனால் கிடைக்காததால், இந்த
முடிவை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அமல்படுத்த முடியவில்லை. அதே
நேரத்தில், பெட்ரோலில் எத்தனால் கலக்க மத்திய ரசாயனத்துறை அமைச்சகமும்
எதிர்ப்புத் தெரிவித்தது. அப்படி கலந்தால், எரிசாராய தயாரிப்புக்கு
பயன்படும் மொலாசஸ் என்ற கருப்பஞ்சாறு கழிவு விலை அதிகரிக்கும் என்று
கூறியது. மொலாசஸில் இருந்துதான் எத்தனாலும், எரிசாராயமும்
தயாரிக்கப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் பிரச்னை தொடர்பாக
ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக, கடந்த மார்ச் மாதத்தில்
அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தீவிரமாக
பரிசீலித்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும் என, கடந்த மாதம்
நிர்ணயித்தனர். ஆனால், ரசாயன தொழிற்சாலைகளும், எண்ணெய் நிறுவனங்களும்
எத்தனால் விலையை லிட்டருக்கு 18 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, கோரின.
காரணம் மதுபான தயாரிப்புக்கும், சிலவகை ரசாயனக் கலவைகளுக்கும்
தேவைப்படும் மூலப் பொருள் விலை அதிகரிக்கும் என்பதால் எதிர்ப்பு
தெரிவித்தன. அதை குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், மத்திய
அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும்
என, தீர்மானிக்கப்பட்டது. தற்போது வழங்கப்படும் விலை லிட்டருக்கு
ரூ.21.50. மேலும், இந்த 27 ரூபாய் என்பது இடைக்கால விலையே. நிபுணர்கள்
குழுவின் பரிந்துரைகளுக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என்றும்
அரசு அறிவித்துள்ளது. திட்ட கமிஷன் உறுப்பினர் சவுமித்ரா சவுத்ரி
தலைமையிலான குழுவினர் எதிர்காலத்தில் எத்தனால் விலையை நிர்ணயிப்பதற்கான
வழிமுறைகளை தயாரித்து வழங்குவர் என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தைகளில்
சர்க்கரை ஆலைகளின் பங்குகள் விலை உயர்ந்தன. எத்தனாலுக்கு உரிய விலை தருவது
என்பது கரும்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை
தரும் செய்தியாகும். அதே சமயம் மதுபானத் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட
மாட்டாது. ஆனால் மதுபான விலை உயர்வு ஏற்படும் என்பது இவர்கள்
எதிர்ப்புக்கான காரணம். ரசாயனம், மதுபான தொழிற்சாலைகள் எதிர்ப்பு
எத்தனால் விலை லிட்டருக்கு 27 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்ததை ரசாயன
தொழிற்சாலைகளும், மதுபான நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்துள்ளன. இதனால்,
சர்க்கரை ஆலைகள் பெருத்த லாபம் அடையும் என்றும் கூறியுள்ளன. இந்திய மதுபான
தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய ரசாயன கவுன்சில் சம்மேளனம்
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பெட்ரோலில்
எத்தனால் கலக்க முடிவெடுத்ததன் மூலம், அதற்கு விலை நிர்ணயித்ததன் மூலம்
மதுபான ஆலைகள் மற்றும் ரசாயன ஆலைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். தேவை
மற்றும் சப்ளைக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும். நாட்டின் தற்போதைய
எரிசாராய தேவை 250 கோடி லிட்டர். ஆனால், கிடைப்பதே 162 கோடி லிட்டர்தான்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் போது, மதுபான ஆலைகள் தங்களின்
தேவைகளுக்கு எத்தனாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். மேலும்,
எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான எத்தனால் பெற முடியாமல்
சிரமப்படும். கூடுதல் விலைக்கு விற்பதால், சர்க்கரை ஆலைகள் அதிக லாபம்
பெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar topics
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|