புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும்
டாக்டர் ராமதாஸ்... டாக்டர் அன்புமணி...டாக்டர் கலைஞர்... இருக்காங்க...
இதெல்லாம் உனக்கு தெரியாதாப்பா ?
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஒ அவங்க எல்லாம் டாக்டரா ? எதில மக்களை ஏமாத்த தெரியிறதுல phd பண்ணினாங்களா ?
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு
இது குறித்த விளக்கமான கட்டுரை..http://www.payanangal.in/2008/04/learning-medicine-in-tamil-medium.html
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு thanks nisanthan
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு thanks nisanthan
நிசாந்தனின் ஆதங்கம் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், அவர் நினைப்பது போல் தமிழ் நாட்டில் நிலைமை அந்த அளவுக்கு சீர் கெட்டுவிடவில்லை, தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும், மத்திய அரசு சார்ந்தது தவிர அணைத்து இடங்களிலும் தமிழ் கட்டாயம், மேலும் இங்கு தமிழுக்கு இணையாக மற்ற மொழிகளையும் ஆதரிப்பதால் தான் வித்யாசமாக தோன்றுகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் எப்படி நானும் நீங்களும் உரையாட முடிகிறது. இங்கு தமிழ் வழிக்கல்வியை விட ஆங்கில வழிக் கல்விக்கு மோகம் இருப்பது உண்மை, அது தான் பெருமை என்ற மாயையை விளக்க வேண்டும். மற்றபடி தமிழர்கள் மொழியினால் எந்த தேசத்தில் இருந்தாலும் பாசம் ஒன்று தான்.
தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது.....
Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
யக்கா ! வந்துடீங்களா ? ஏதாவது எக்குத்தப்பா டாபிக போட்டுட்டு நீங்கபாட்டுக்கு போய்டீங்க, நேத்துலே இருந்து :farao: தாங்க முடியல, தீர்ப்ப கூறி முடிச்சு வையுங்க ! புண்ணியமா போகும்.
ஏதேது என்னையும் மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கே...பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது.....
நிச்சயமா இது இயல்பு நவிற்சி அணிதான்...
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நிஷாந்தனுக்கு நாம் கூறுவது புரியவில்லை , யாரும் தமிழில் கற்பது கூடாது எனவோ . தமிழில் கற்றால் விளங்காது என்றோ கூறவில்லை . யதார்த்த சிக்கலையே கூறிகிறேன் . ஈழத்தில் உள்ள அனைவரும் சமாதனம் பேசும் போதோ . வெளிநாட்டவரிடம் ( நோர்வே )பேசும் போதோ தமிழில் தான் பேசுவேன் எனகூரவிலை . மேலும் நீ தமிழ் கற்று வந்தால் தான் பேசுவேன் எனவும் கூறவில்லை . இங்கு நாம் என்ன குறிப்பிடுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
thiva
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|