புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
20 Posts - 3%
prajai
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 23, 2010 2:58 pm

First topic message reminder :

கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.

ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.

கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 29, 2010 1:05 pm

பிச்ச wrote:
rarara wrote:சத்யன் அவர்களும் ,பிச்சை அவர்களும் இவ்வளவு சொல்வதால் கேட்கிறென் .கலைஞர் தவிர இது போன்ற மாநட்டை நடத்த தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களை தெரிவியுங்கள் பார்போம் .அதே போல் புன்னாக்கு விக்கிறவன் எல்லாம் மேடை ஏருவதாக கூருனீற்கள்.மேடை ஏற தகுதி உள்ள 4 தமிழர் பெயர்களையும் தெரிவியுங்கள் பார்போம்
ராம்

தன்னை துதிபாட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாள்வரை என்னால் கூற இயலாது! அதுவும் மக்கள் வரிப்பணத்தில்.

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 403484




செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 29, 2010 2:14 pm

kalaimoon70 wrote:செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 2321-53

ஏன் கோபம் தோழரே.ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி தான்.நடத்தபாட்டது உலக செம்மொழி மாநாடு.
உங்களை என்னை அழைக்க மறுக்கலாம்,திரு கலாம்
நமது முன்னால் ஜனதிபதி...இவரை மறக்கலாம?
அழைக்கலாம்,பழகலாம்,இதில் தமிழில் கலாம்,வரும் போதே,
எப்படி மறக்கலாம்,அழைக்க,மறுக்கலாம் ?
மறக்கும் பெயார கலாம்...இது தான் எங்கள் ஆதங்கம்...
யோசித்து பாருங்கள்.........


தமிழகத்தின் தலை மகன் கலாம் அவர்கள்தான் என்பதில் எனக்கோ அல்லது
மொத்த தமிழ்கலுக்கோ சந்தேகம் இல்லை என்பது தெளிவு.கலாமை பற்றி மொத்த தமிழகதிற்கும் தெரியும் அவ்ர் பகட்டை விரும்பாத பண்பாளர் என்று.இவ்வளவு கூட்டத்தில் வந்து மற்றவர்கலை இன்னல் படுத்த அவர் விரும்பமாட்டார்.
அதனைவிட முக்கியம் அவர் வராததால் அவருக்கு அழைப்பு விடுக்கபடவில்லை என அர்த்தம் இல்லை.அதுவும் செம்மொழி மாநாடு பற்றிய தலைப்புகளில் ஈகரையில் உள்ள சிலரின் ஆதங்கம் கலைஞரை பழி / குறை கூருவதுதான் .அதுதான் என் ஆதங்கம் .மற்றபடி கலாம்முக்கு என்ருமே சலாம்தான்.கலைஞர் செய்வது பிடிக்கவில்லை என்றால் சரிதான் ஒருஒருவருக்கும் ஒருஒருவரை பிடிக்கும்.ஆனால் கலைஞர் செய்வது எதுவுமே பிடிக்கவில்லை என்பதுதான் குருகிய நோக்கம் என கூருகிறென்.செம்மொழி மானாட்டில் 10 சதம் குறை இருக்கதான் செய்தது .ஆனால் ஒருவருமே 90 %நிரைகலை பட்டியலிடாததுதான் எனை கவலை கொல்ல செய்தது
தோழமையுடன்
ராம்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Jun 30, 2010 1:42 pm

10 பைசாவுக்கு ப்ரோஜனம் இல்ல இந்த மாநாடு.100 % குறைதான் யாருக்கு இந்த மாநாடு பயன் அவங்க கட்சி காரங்களுக்கு தான் . சுயநலவாதிகளின் தலைவன் தான் இந்த கருணாநிதி .
இப்ப நம்ம நண்பர் rara விடம் அவருக்கு எதாவது தேவை என்றால் அவர் காலிலும் விழ தயங்க மாட்டார் இந்த கருணா .தமிழகத்தின் சாபகேடு இந்த ஆளு .

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 2:01 pm

sathyan wrote:10 பைசாவுக்கு ப்ரோஜனம் இல்ல இந்த மாநாடு.100 % குறைதான் யாருக்கு இந்த மாநாடு பயன் அவங்க கட்சி காரங்களுக்கு தான் . சுயநலவாதிகளின் தலைவன் தான் இந்த கருணாநிதி .
இப்ப நம்ம நண்பர் rara விடம் அவருக்கு எதாவது தேவை என்றால் அவர் காலிலும் விழ தயங்க மாட்டார் இந்த கருணா .தமிழகத்தின் சாபகேடு இந்த ஆளு .

என்ன நண்பா இப்படி பேசுற,,,,,,
அவரு 1 ரூபாய்க்கு அரிசி போடுறாரு....
கலர் டிவி கொடுக்கிறாரு........
இன்னும் மக்களுக்கு என்ன வேணும்...?
சாப்பிட்டுடு டிவி பார்த்துடு தூங்க வேண்டியது தானே.....?




செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 30, 2010 2:08 pm

இலவசம்,இலவசம்ன்னு கொடுத்து கொடுத்து கஜானாவ
காலி பண்ணதுதான் மிச்சம்.தமிழ்நாட்டு மக்கள் கஜானவ காலி பண்ணிட்டு தன்னோட கஜானவ நல்ல ரொப்பிட்டாறு.
இனி இவர் ஆட்சிக்கு வராட்டியும் கூட அவருக்கு எந்த பிரச்சினையும் இல்ல.அந்தளவுக்கு சொத்து செர்த்துட்டாறு.
ஜெயலலிதா ஐயாகிட்ட எப்படி மாட்டிக்காம உழல் பண்றதுன்னு கிளாஸ் எடுத்துக்கணும்.



செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Uசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Dசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Aசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Yசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Aசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Sசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Uசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Dசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Hசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 2:19 pm

உதயசுதா wrote:இலவசம்,இலவசம்ன்னு கொடுத்து கொடுத்து கஜானாவ
காலி பண்ணதுதான் மிச்சம்.தமிழ்நாட்டு மக்கள் கஜானவ காலி பண்ணிட்டு தன்னோட கஜானவ நல்ல ரொப்பிட்டாறு.
இனி இவர் ஆட்சிக்கு வராட்டியும் கூட அவருக்கு எந்த பிரச்சினையும் இல்ல.அந்தளவுக்கு சொத்து செர்த்துட்டாறு.
ஜெயலலிதா ஐயாகிட்ட எப்படி மாட்டிக்காம உழல் பண்றதுன்னு கிளாஸ் எடுத்துக்கணும்.

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 453187




செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 2:34 pm

சொட்ட தாத்தா செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வாழ வைக்கிறாராம்.....
ஆனா
கலைஞர் டிவி..... இசையருவி..... கலைஞர் செய்திகள்.... சித்திரம்.....
சிரிப்பொலி....
எல்லாத்துலையும் சுத்த தமிழ்-ல தானே எல்லாரும் பேசுறாங்க....?
முதல்ல அத சரி பண்ணுங்க தாத்தா..... இவரு தமிழ் வளர்கிறாராம்.......
(ராம் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்)
மேடை போட்டு பேசுனா தான்
தமிழ் வளருமா....?

ஊருக்கு உபதேசம்
செய்பவர்களே! நீங்கள் பிறருக்கு புத்தி சொன்னால் போதாது.
முதலில் நீங்கள்
அதைக் கடைபிடியுங்கள்.





செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jul 02, 2010 4:06 pm

கருணாநிதி நடத்திய மாநாடு என்ற ஒரே காரணத்திற்காகவும், துதிபாடிகளின் ஜல்லி அடிக்கும் சத்தத்தை சகிக்கமுடியாத இன்னொரு காரணத்திற்காகவும், நாமும் இந்த மாநாட்டை மட்டம் தட்டி பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதை விட்டுவிட்டு, இதனால் தமிழ் மக்களுக்கும் ,இளைய தலைமுறைக்கும் தமிழ் மீது ஓரளவாவது பற்றும், விழிப்புணர்ச்சியும் , எழுச்சியும் வந்திருக்கிறது என்பதைப் ஒத்துக்கொள்வோம்.

இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 4:47 pm

rarara wrote:கருணாநிதி நடத்திய மாநாடு என்ற ஒரே காரணத்திற்காகவும், துதிபாடிகளின் ஜல்லி அடிக்கும் சத்தத்தை சகிக்கமுடியாத இன்னொரு காரணத்திற்காகவும், நாமும் இந்த மாநாட்டை மட்டம் தட்டி பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதை விட்டுவிட்டு, இதனால் தமிழ் மக்களுக்கும் ,இளைய தலைமுறைக்கும் தமிழ் மீது ஓரளவாவது பற்றும், விழிப்புணர்ச்சியும் , எழுச்சியும் வந்திருக்கிறது என்பதைப் ஒத்துக்கொள்வோம்.

இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.

எங்க ஊர்ல 1 -ம் வகுப்பு படிக்கிற குழந்தை 'நாக்க முக்கா ' பாட்டு பாடுது....வந்துடாங்க...
போங்கப்பா... போய் புள்ள குட்டிய பொழைக்க வையுங்க செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300




செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jul 02, 2010 5:13 pm

பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:கருணாநிதி நடத்திய மாநாடு என்ற ஒரே காரணத்திற்காகவும், துதிபாடிகளின் ஜல்லி அடிக்கும் சத்தத்தை சகிக்கமுடியாத இன்னொரு காரணத்திற்காகவும், நாமும் இந்த மாநாட்டை மட்டம் தட்டி பின்னூட்டத்தில் ஜல்லியடிப்பதை விட்டுவிட்டு, இதனால் தமிழ் மக்களுக்கும் ,இளைய தலைமுறைக்கும் தமிழ் மீது ஓரளவாவது பற்றும், விழிப்புணர்ச்சியும் , எழுச்சியும் வந்திருக்கிறது என்பதைப் ஒத்துக்கொள்வோம்.

இன்று காலையில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுவனொருவன் எங்கள் தெருவில் 'செம்மொழியாம் எங்கள் தமிழ் தமிழ் மொழியாம் ' என்று உரக்கபாடிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன்.

எங்க ஊர்ல 1 -ம் வகுப்பு படிக்கிற குழந்தை 'நாக்க முக்கா ' பாட்டு பாடுது....வந்துடாங்க...
போங்கப்பா... போய் புள்ள குட்டிய பொழைக்க வையுங்க செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 4 168300

உங்க ஊர்ல ஒரு செம்மொழி மாநாடு நடத்தினா சரியா போயிடும்.
ராம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக