புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_m10செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 23, 2010 2:58 pm

First topic message reminder :

கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.

ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.

கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jun 24, 2010 12:49 am

செம்மொழி இசை அமைச்ச இசைக்குழு வந்துள்ளதா...அங்க ரகுமான் வேற படபடப்பா
இருக்கார்

அழகிரி அண்ணன் நாளைக்கு இணையதள ஸ்டாலை தொரந்துவைக்க போறாராம்
.........ஹய்யோ ஹய்யோ மொழிப்பிரச்சனையால் பார்லிமென்ட் பக்கம் போகாத மதுரை
காத்த செம்மல்



தீதும் நன்றும் பிறர் தர வாரா செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 12:50 am

திவா wrote:எப்போ அரசியலுக்கு படித்தவனாக வாராங்களோ அப்பத்தான் இந்தியா ( தமிழ் நாடும் கூட ) திருந்தும்
இதை தான் எல்லா இளைஞர்களும் சொல்றாங்க...ஆனா பூனைக்கு யார் மணிக் கட்டுவது?
சரி நாம எல்லாம் வெளி ஊர், வெளி மாநிலம், வெளி நாடு என்று சென்றுவிட்டோம்,
ஓட்டுப் போட ஊருக்கு போறதும் இல்லை...சரி குறைந்த பட்சம் நம்மில் எத்துனை
பேர் தேர்தல் சமயத்தில் நம்ம உறவினர், நண்பர்களுக்கு போன் செய்து 49 -ஓ வை
பற்றியும், அல்லது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை பற்றியும்
சொல்றோம்..!

சரி I .I .T பழைய மாணவர்கள் சேர்ந்து ஆரபிச்ச லோக்-பரித்ரன் http://www.lok-paritran.org/ கட்சி என்னாச்சி? எத்தனை இளைஞர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்?
கலைஞரை எதிர்த்து நின்ன அவருக்கு வெறும் 700 , ஓட்டுகள் தானே கிடைச்சது!

சரத்பாபு சென்னைல நின்னாரு, அவரை நாம ஜெயிக்க வெச்சோமா? http://sarathbabu.co.in/in/

அட இதெல்லாம் விடுங்கப்பா...
மதுரைல கடந்த தேர்தலில் எத்துனை படிச்ச இளைஞர்கள் காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டாங்க தெரியுமா?
இதல்லாம் நினைக்கும் பொழுது நமக்குதான் பீ.பி ஏறுது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 5:43 pm

பிச்ச wrote:
திவா wrote:எப்போ அரசியலுக்கு படித்தவனாக வாராங்களோ அப்பத்தான் இந்தியா ( தமிழ் நாடும் கூட ) திருந்தும்
இதை தான் எல்லா இளைஞர்களும் சொல்றாங்க...ஆனா பூனைக்கு யார் மணிக் கட்டுவது?
சரி நாம எல்லாம் வெளி ஊர், வெளி மாநிலம், வெளி நாடு என்று சென்றுவிட்டோம்,
ஓட்டுப் போட ஊருக்கு போறதும் இல்லை...சரி குறைந்த பட்சம் நம்மில் எத்துனை
பேர் தேர்தல் சமயத்தில் நம்ம உறவினர், நண்பர்களுக்கு போன் செய்து 49 -ஓ வை
பற்றியும், அல்லது யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை பற்றியும்
சொல்றோம்..!

சரி I .I .T பழைய மாணவர்கள் சேர்ந்து ஆரபிச்ச லோக்-பரித்ரன் http://www.lok-paritran.org/ கட்சி என்னாச்சி? எத்தனை இளைஞர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்?
கலைஞரை எதிர்த்து நின்ன அவருக்கு வெறும் 700 , ஓட்டுகள் தானே கிடைச்சது!

சரத்பாபு சென்னைல நின்னாரு, அவரை நாம ஜெயிக்க வெச்சோமா? http://sarathbabu.co.in/in/

அட இதெல்லாம் விடுங்கப்பா...
மதுரைல கடந்த தேர்தலில் எத்துனை படிச்ச இளைஞர்கள் காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டாங்க தெரியுமா?
இதல்லாம் நினைக்கும் பொழுது நமக்குதான் பீ.பி ஏறுது!

செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187




செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Power-Star-Srinivasan
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 24, 2010 5:46 pm

இங்கே சிலரின் கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கிராமங்களில் எதாவது விசேஷ சமயங்களில் பத்திரிக்கையில் என் பெயர் இல்லை, என்னை முறையாக அழைக்கவில்லை, சாப்பாட்டில் உப்பில்லை, வரவேற்பு சரி இல்லை, இது போன்ற முட்டாள் தனமான குற்றச்சாட்டுக்கள் எழும். ஒரு விழா எடுக்கும் போது அனைத்து தரப்பையும் திருப்தி செய்யவே அனைவரும் விரும்புவர். அதையும் மீறி விடு படுபவை சில தவறுகளால் எழும் என்பதை உணரவேண்டும். இந்த விழாவில் குற்றம் எதையும் கண்டுபிடிக்கலாமா என்ற குறுகிய நோக்கோடு வருபவர்களை ஒரு காலத்திலும் திருப்தி செய்யவே முடியாது. அதன் பிறகு கலைஞர் அவர் குடும்பத்தை முன் வரிசையில் உட்கார வைத்திருந்தார் என்கின்றனர் சிலர், நான் கேட்கிறேன் நாளைக்கு நீங்கள் எதாவது முக்கிய பொறுப்புக்குள் வந்துவிட்டால் உங்கள் குடும்பங்களை உதறிவிடுவீர்களா? இது தவறு என்றால் முதலில் தனி நபர் தான் அரசியலுக்கு வர வேண்டும், அதாவது திருமணம் செய்திருக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என்ற சுய நலத்திற்கு காரணமான முதல் செயலை கட்டாயப்படுத்துங்கள், அதன் பின்பு இதைப்பற்றி பேசலாம். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் அவனோடு சேர்த்து தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தால் குற்றம் என்பீர்கள் போலிருக்கிறது!!!...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 24, 2010 6:07 pm

rarara wrote:இங்கே சிலரின் கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கிராமங்களில் எதாவது விசேஷ சமயங்களில் பத்திரிக்கையில் என் பெயர் இல்லை, என்னை முறையாக அழைக்கவில்லை, சாப்பாட்டில் உப்பில்லை, வரவேற்பு சரி இல்லை, இது போன்ற முட்டாள் தனமான குற்றச்சாட்டுக்கள் எழும். ஒரு விழா எடுக்கும் போது அனைத்து தரப்பையும் திருப்தி செய்யவே அனைவரும் விரும்புவர். அதையும் மீறி விடு படுபவை சில தவறுகளால் எழும் என்பதை உணரவேண்டும். இந்த விழாவில் குற்றம் எதையும் கண்டுபிடிக்கலாமா என்ற குறுகிய நோக்கோடு வருபவர்களை ஒரு காலத்திலும் திருப்தி செய்யவே முடியாது. அதன் பிறகு கலைஞர் அவர் குடும்பத்தை முன் வரிசையில் உட்கார வைத்திருந்தார் என்கின்றனர் சிலர், நான் கேட்கிறேன் நாளைக்கு நீங்கள் எதாவது முக்கிய பொறுப்புக்குள் வந்துவிட்டால் உங்கள் குடும்பங்களை உதறிவிடுவீர்களா? இது தவறு என்றால் முதலில் தனி நபர் தான் அரசியலுக்கு வர வேண்டும், அதாவது திருமணம் செய்திருக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என்ற சுய நலத்திற்கு காரணமான முதல் செயலை கட்டாயப்படுத்துங்கள், அதன் பின்பு இதைப்பற்றி பேசலாம். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் அவனோடு சேர்த்து தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தால் குற்றம் என்பீர்கள் போலிருக்கிறது!!!...

சம்பந்தம் இல்லாம கருத்து சொல்லுறீங்க ஏன் ?

நீங்க சொல்ற மாதிரி இது சாதாரண திருமண நிகழ்சியோ, காது குத்தோ, வளை காப்போ
இல்லை....
அப்துல் கலாம் செம்மொழி மாநாடில் பங்கேற்கும் தலைவர்களை போல லோக்கல் ஆள்
கிடையாது....
வெளிநாடில் புண்ணாக்கு விக்கிறவன், பருத்தி கொட்டை விக்கிறவன் எல்லாம்
மாநாடு மேடையில் இருக்கிறான்....
இந்தியாவை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய தமிழன் மாநாடு மேடையில்
இல்லை......
இப்படி ஒரு தமிழ் மாநாடு தேவையா...?




செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Power-Star-Srinivasan
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 6:09 pm

பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:இங்கே சிலரின் கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன். கிராமங்களில் எதாவது விசேஷ சமயங்களில் பத்திரிக்கையில் என் பெயர் இல்லை, என்னை முறையாக அழைக்கவில்லை, சாப்பாட்டில் உப்பில்லை, வரவேற்பு சரி இல்லை, இது போன்ற முட்டாள் தனமான குற்றச்சாட்டுக்கள் எழும். ஒரு விழா எடுக்கும் போது அனைத்து தரப்பையும் திருப்தி செய்யவே அனைவரும் விரும்புவர். அதையும் மீறி விடு படுபவை சில தவறுகளால் எழும் என்பதை உணரவேண்டும். இந்த விழாவில் குற்றம் எதையும் கண்டுபிடிக்கலாமா என்ற குறுகிய நோக்கோடு வருபவர்களை ஒரு காலத்திலும் திருப்தி செய்யவே முடியாது. அதன் பிறகு கலைஞர் அவர் குடும்பத்தை முன் வரிசையில் உட்கார வைத்திருந்தார் என்கின்றனர் சிலர், நான் கேட்கிறேன் நாளைக்கு நீங்கள் எதாவது முக்கிய பொறுப்புக்குள் வந்துவிட்டால் உங்கள் குடும்பங்களை உதறிவிடுவீர்களா? இது தவறு என்றால் முதலில் தனி நபர் தான் அரசியலுக்கு வர வேண்டும், அதாவது திருமணம் செய்திருக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என்ற சுய நலத்திற்கு காரணமான முதல் செயலை கட்டாயப்படுத்துங்கள், அதன் பின்பு இதைப்பற்றி பேசலாம். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் அவனோடு சேர்த்து தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தால் குற்றம் என்பீர்கள் போலிருக்கிறது!!!...

சம்பந்தம் இல்லாம கருத்து சொல்லுறீங்க ஏன் ?

நீங்க சொல்ற மாதிரி இது சாதாரண திருமண நிகழ்சியோ, காது குத்தோ, வளை காப்போ
இல்லை....
அப்துல் கலாம் செம்மொழி மாநாடில் பங்கேற்கும் தலைவர்களை போல லோக்கல் ஆள்
கிடையாது....
வெளிநாடில் புண்ணாக்கு விக்கிறவன், பருத்தி கொட்டை விக்கிறவன் எல்லாம்
மாநாடு மேடையில் இருக்கிறான்....
இந்தியாவை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய தமிழன் மாநாடு மேடையில்
இல்லை......
இப்படி ஒரு தமிழ் மாநாடு தேவையா
...?


செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187 செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 453187

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 24, 2010 6:16 pm

பிளேடு சொல்றது SARITHAANA ராம். இவரோட குடும்பத்த கொண்டுவந்து உட்கார வைக்க இது குடும்ப விழாவோ இல்ல இவர் சொந்த காச போட்டு நடத்துற விழாவோ இல்லை.குஷ்புவுக்கு அழைப்பு தர முடிஞ்சா உங்க தானை
தலை வியாதியால நாடறிஞ்ச ஒரு அறிவியல் மேதையை எப்படி மறந்து போனார்? கேவலம் ஒரு நடிகைக்கு தரும்
மரியாதை தருகிற இவருக்கு எதுக்கு அப்துல் கலாமோட
வருகை.இவனுங்க தமிழ்மொழி மாநாடு நடத்துறதே
நம்ம காசுல. அதுல எத்தனை கோல்மால்.




செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Uசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Dசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Aசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Yசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Aசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Sசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Uசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Dசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 Hசெம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா? - Page 2 A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 6:20 pm

உதயசுதா wrote:பிளேடு சொல்றது SARITHAANA ராம். இவரோட குடும்பத்த கொண்டுவந்து உட்கார வைக்க இது குடும்ப விழாவோ இல்ல இவர் சொந்த காச போட்டு நடத்துற விழாவோ இல்லை.குஷ்புவுக்கு அழைப்பு தர முடிஞ்சா உங்க தானை
தலை வியாதியால நாடறிஞ்ச ஒரு அறிவியல் மேதையை எப்படி மறந்து போனார்? கேவலம் ஒரு நடிகைக்கு தரும்
மரியாதை தருகிற இவருக்கு எதுக்கு அப்துல் கலாமோட
வருகை.இவனுங்க தமிழ்மொழி மாநாடு நடத்துறதே
நம்ம காசுல. அதுல எத்தனை கோல்மால்.
உண்மை உதயா மேம்!
இந்த அளவிற்கு செலவு செய்து திமுக மாநாட நடத்திருக்காங்க..இது எதிர்காலத்தை பாதிக்கும் (விலை வாசி உயரு போன்றவை)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Thu Jun 24, 2010 6:21 pm

இது தமிழ் மாநாடு இல்லைங்க ,மானாட மயிலாட நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி கொண்டு இருக்கிறார்கள் .

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu Jun 24, 2010 7:58 pm

அப்துல் கலாமா...
யாருப்பா அது?

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக