புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'போபால்'-ப.சிதம்பரம் தலைமையிலான புது குழுவில் அழகிரி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
போபால் விஷ வாயு கசிவு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதன் தலைவராக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்காக 2004ம் ஆண்டில் அப்போதைய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந் நிலையில் இப்போது இந்த விவகாரத்தில் வெளியான தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்தக் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழுவில் மத்திய நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத், ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவாண், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும், மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவரும் இடம் பெறுவார்.
இந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், மறுவாழ்வுப் பணிகளிலும் கவனம் செலுத்தும்.
ஆன்டர்சனை இந்தியா கொண்டு வர பலமுறை முயன்றோம்:
இந் நிலையில் போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டுவர பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டு வர அந் நாட்டு அரசிடம் 2003ம் ஆண்டு முதன்முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு செப்டம்பர் வரை இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் அமெரிக்க அரசிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். அதன் அடிப்படையில், வெளியுறவு அமைச்சகம் செயல்படும்.
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் இந்திய- அமெரிக்க ஒப்பந்தத்தின்படி, ஆன்டர்சனை ஒப்படைக்கத் தேவையான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை அளிக்குமாறு சிபிஐயிடம் கேட்டு வருகிறோம்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் ரொனென் சென், சிபிஐ இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், ஆன்டர்சன் வழக்கில் தேவையான ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டிருந்தார் என்றார் அந்த அதிகாரி.
ஆன்டர்சனை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளில் அவசரம் வேண்டாம் என்று சிபிஐக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியதாக சிபிஐ முன்னாள் அதிகாரி அண்மையில் குற்றம் சாட்டியுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக துறைரீதியாக ஆய்வு நடத்தியதில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதற்காக 2004ம் ஆண்டில் அப்போதைய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந் நிலையில் இப்போது இந்த விவகாரத்தில் வெளியான தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்தக் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழுவில் மத்திய நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத், ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, பிரதமர் அலுவலகத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவாண், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும், மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவரும் இடம் பெறுவார்.
இந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், மறுவாழ்வுப் பணிகளிலும் கவனம் செலுத்தும்.
ஆன்டர்சனை இந்தியா கொண்டு வர பலமுறை முயன்றோம்:
இந் நிலையில் போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டுவர பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டு வர அந் நாட்டு அரசிடம் 2003ம் ஆண்டு முதன்முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு செப்டம்பர் வரை இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் அமெரிக்க அரசிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும். அதன் அடிப்படையில், வெளியுறவு அமைச்சகம் செயல்படும்.
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் இந்திய- அமெரிக்க ஒப்பந்தத்தின்படி, ஆன்டர்சனை ஒப்படைக்கத் தேவையான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை அளிக்குமாறு சிபிஐயிடம் கேட்டு வருகிறோம்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் ரொனென் சென், சிபிஐ இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், ஆன்டர்சன் வழக்கில் தேவையான ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டிருந்தார் என்றார் அந்த அதிகாரி.
ஆன்டர்சனை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளில் அவசரம் வேண்டாம் என்று சிபிஐக்கு, வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியதாக சிபிஐ முன்னாள் அதிகாரி அண்மையில் குற்றம் சாட்டியுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக துறைரீதியாக ஆய்வு நடத்தியதில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» போபால் விஷவாயு நிவாரணம்: அழகிரி 60 பக்க அறிக்கை தாக்கல்
» மத்திய மந்திரியா, தி.மு.க பதவியா? புது ரூட்டில் அழகிரி!
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» இலங்கையில் ஐ.தே.க தலைமையிலான கூட்டணியிலிருந்து மனோ கணேசனின் கட்சி வெளியேறியது
» சோனியா தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் - உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்
» மத்திய மந்திரியா, தி.மு.க பதவியா? புது ரூட்டில் அழகிரி!
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» இலங்கையில் ஐ.தே.க தலைமையிலான கூட்டணியிலிருந்து மனோ கணேசனின் கட்சி வெளியேறியது
» சோனியா தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் - உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|