புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
81 Posts - 62%
heezulia
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
6 Posts - 5%
eraeravi
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
viyasan
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
273 Posts - 45%
heezulia
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
19 Posts - 3%
prajai
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுதான் வாழ்க்கை Poll_c10இதுதான் வாழ்க்கை Poll_m10இதுதான் வாழ்க்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் வாழ்க்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 29, 2010 7:42 pm


  1. ஒரு தந்தை தன் பிள்ளையை அழைத்து நீ ஆங்கிலம் படித்தால் இங்கே
    நல்லாயிருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மோட்சத்தில் நல்லாயிருக்கலாம்.
    ”என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.

    உடனே அந்தப் பிள்ளை, ”ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். சமஸ்கிருதம் படித்தால் அங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். இங்கே அங்கே என்றில்லாமல் எங்கும் நன்றாக இருக்க நான்
    தமிழைப் படிக்கிறேன் என்றான்.
    அந்தப் பிள்ளை யார் தெரியுமா?
    ஊ.வே.சா. என்கிற தமிழறிஞர்.
  2. நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
    பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
    தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
    மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள
    பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி
    அடைந்தார்.
    “மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள்
    புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
    அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது,
    நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து
    இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான்
    அப்படிச் செய்தேன் என்றான்

  3. மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.
    மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.
    ‘ஆ! இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு
    பொருளாகவே இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன்
    நினைத்துப் பார்த்தது.
    அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின் அடக்கத்தையும் பணிவையும்
    பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன் வாயைத் திறந்து அந்த
    மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த மழைத்துளி நல்ல முத்தாக
    மாறியது.
    அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.
coutesy:www.thannambikkai.net



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 8:33 pm

பிச்ச wrote:
நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள
பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
“மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள்
புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது,
நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து
இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான்
அப்படிச் செய்தேன் என்றான்


coutesy:www.thannambikkai.net
சரியான கருத்து எல்லோராலும் படிக்கப்படவேண்டியதொரு விஷயம்...நன்றி...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:24 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
சரியான கருத்து எல்லோராலும் படிக்கப்படவேண்டியதொரு விஷயம்...நன்றி...
நன்றி நண்பா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:29 pm

அருமையான முத்தான கருத்துக்கள்...

தமிழே எங்கும் காக்கும் அழகு மொழி...

பயன்படாமல் வைத்திருக்கவா இறையையும் பைபிளையும் வைத்திருப்பது?

பணிவும் அடக்கமும் மனிதனை என்றும் உயர்வான இடத்தில் உயர்த்தி வைக்கும்...

அன்பு நன்றிகள் சரவணா அற்புதமான பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதுதான் வாழ்க்கை 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:31 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான முத்தான கருத்துக்கள்...

தமிழே எங்கும் காக்கும் அழகு மொழி...

பயன்படாமல் வைத்திருக்கவா இறையையும் பைபிளையும் வைத்திருப்பது?

பணிவும் அடக்கமும் மனிதனை என்றும் உயர்வான இடத்தில் உயர்த்தி வைக்கும்...

அன்பு நன்றிகள் சரவணா அற்புதமான பகிர்வுக்கு...
இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 4:36 pm

அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196




இதுதான் வாழ்க்கை Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:39 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon Jun 21, 2010 4:40 pm

புன்னகை சிரி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Jun 21, 2010 4:41 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
படிக்காமலே கைதட்ரத பாரு இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 21, 2010 4:44 pm

sathyan wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
படிக்காமலே கைதட்ரத பாரு இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837
வந்துட்டான்யா பிளேடு போடுறவன்.....ஆகா எல்லாரும் உஷார்...
சத்யனாம்....பேசுறது எல்லாம் பொய்யி!
இதுதான் வாழ்க்கை 102564 இதுதான் வாழ்க்கை 102564



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக