புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
96 Posts - 49%
heezulia
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
7 Posts - 4%
prajai
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 1%
cordiac
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
223 Posts - 52%
heezulia
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
16 Posts - 4%
prajai
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_m10இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 25, 2011 5:23 am

-ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?

சுவாமி சுகபோதானந்தா பதில சொல்கிறார் (மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்)



இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.



அது ஒரு கிராமம்சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.



முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையேஇது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்கஅதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான்முதலை சொல்வது மாதிரிஇதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனஅதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !



ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்



நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.



சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்லமுதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.



பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்தமுதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.



முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னதுபுரிந்ததாஇதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !



சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வரஅவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்திசிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.


வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.





pkp இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 30, 2023 1:52 pm

புன்னகை மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக