புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
58 Posts - 64%
heezulia
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
53 Posts - 65%
heezulia
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இரத்தச் சோகை... Poll_c10இரத்தச் சோகை... Poll_m10இரத்தச் சோகை... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்தச் சோகை...


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 08, 2010 1:49 pm

இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலோ அல்லது பிராண வாயுவை(ஆக்ஸிஜன்) சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் எனும் புரதம் குறைந்து காணப்பட்டாலோ, (100 மில்லி இரத்தத்தில் 12கிராமுக்கு குறைவாக) அதை இரத்தச்சோகை என அழைப்பர். பொதுவாக உணவில் புரதத்தின் அளவோ, இரும்புச்சத்து, போலிக்அமிலம் வைட்டமின் B12 + சில ஹார் மோன்கள் (தைராய்டு) ........... குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.
இரத்தச் சோகையின் அறிகுறிகள் :
உடல் அசதி, எளிதில் சோர்வு, தலைவலி, மயக்கம், தலைசுற்றல், கை, கால் குடைச்சல்,உடம்புவலி, மூச்சு வாங்குதல், பெண்களுக்கு வீட்டுதூரபிரச்சனைகள், நெஞ்சுவலி,இறுதியில் கை, கால், முக வீக்கம்.... போன்றவை.
இரத்தச் சோகையை எப்படி அறிவது :
1)
நாக்கு, கண்ணின் கீழ் இரப்பை, நகநுனி வெளிறிப் போதல்.
2)
நகங்களில் பள்ளம் விழுந்து இருப்பது.
3)
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை, இரத்தத்தில் ஹிமோ குளோபின் அளவை தேவையெனில் பரிசோதிப்பது.
உணவு பற்றாகுறை தவிர்த்து இரத்த சோகைக்கு பிற காரணங்களும் உண்டு (உ.ம்) உபயோகத்திற்கு வரும் குடிநீர், ஈயக் (Lead) குழாய்களில் வரும் போது குடிநீரில் ஈயத்தின் அளவு அதிகமாக போனால் இரத்த சோகை
உண்டாகும். பெருகி வரும் வாகன புகைகளில் ஈயத்தின் அளவு அதிகமானாலும் இரத்தசோகை ஏற்படும். பசுமைப் புரட்சியும் இரத்தச் சோகைக்கு ஒருகாரணமாக
பேசப்படுகிறது.
பசுமைப் புரட்சியில் பயிர்கள் குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சியினை பெற்றாக வேண்டும். அதற்காக அவை மண்ணில், நீரில்
கலந்துள்ள உணவுப் பொருட்கள் அதிகம் உறிஞ்சுகிறது. இயற்கை உரம் போட்ட பழையகாலத்தில் பயிர்களால் உறிஞ்சப் படும் உணவுப் பொருட்கள் உதவுவதால்
துத்தநாக
(Zinc) இரும்புச்சத்து (Iron) பற்றாக்குறை ஏற்படுவதில்லை, பசுமைப் புரட்சியின் காரணமாக பழக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட செயற்கை உரங்களில் N,P,K (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஸ்) மட்டுமே உள்ளதால்,பயிர் வளர்ச்சிக்கு அவை மூன்றுமே முக்கிய காரணியாக உள்ளதால் விரைவில் மண்ணிலும், நீரிலும் இரும்பு, துத்தநாக சத்து குறைவு ஏற்பட்டு (Micro Nutrient Deficiency) அதனால் இரத்தச் சோகை ஏற்படவும் அது வழிவகுக்கிறது.
பல ஆங்கில மருந்துகளும் (குறிப்பாக வலி நிவாரணிகள்
(
உ+ம்)ஜின் கிருமிக் கொல்லி மருந்துகள் (உ+ம்) குளோராம் பெனிகால்
புற்றுநோய் மருந்து கள் பலவும் இரத்தச் சோகை ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.உணவு
, நீர், காற்று பலவகை வேதிப் பொருட்களின் மாசு காரணமாக (உ.ம் பூச்சி கொல்லி மருந்து கள்)
கெட்டுப் போயுள்ள தற் போதைய சூழலில் இரத்த சோகைக்கான காரணங்க ளுக்கு அவற்றின் பங்கையும் இணைத்தே சிந்திப்பது நல்லது. மேலும் இந்தி யாவை பொறுத்த மட்டில் வயிற்றில் பூச்சி (குறிப்பாக கொக்கி புழு தாக் கம்
(Hookwor ms) ஒரு முக் கிய காரணி யாகவும் உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைத்தால் பூச்சி தொல்லையிலிருந்து எளிதில் விடுபடலாம்.உடம்பிலிருந்து இரத்தம் அதிகமாக வெளியே றினால் பெண்களுக்கு தூரம் அதிகமாக படுதல்,
குழந்தையின் பிறப்பின் போது அதிக இரத்த ஒழுக்கு... போன் றவையும் இரத் தச் சோகைக்கு காரணமாக இருக்கலாம்.

நன்றி மீள்பார்வை





நேசமுடன் ஹாசிம்
இரத்தச் சோகை... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 08, 2010 1:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இரத்தச் சோகை... Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 2:41 pm

பிரயோசனமான தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 08, 2010 4:58 pm

இரத்தச் சோகை... 678642 இரத்தச் சோகை... 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக