புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
47 Posts - 47%
heezulia
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையிலேயே பரோட்டாவா!!!!!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 11:33 am

First topic message reminder :

காலையிலேயே பரோட்டாவா!!!!!ன்னு கேக்கரவங்களா நீங்க!!!!

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 9251378246

”கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”


இன்றும் ஒருசில மக்களிடம் குறிப்பாக பிராமணர்களிடம், காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்குள் நன்றாக ஒரு கட்டு சாப்பாட்டை கட்டுவது, மதியம் சிற்றுண்டி, இரவு சற்று சத்து குறைவான, அளவு குறைவான, ஜீரணத்திற்கு ஏற்ப உண்ணும் வழக்கம் உள்ளது என்பது நாம் அறிந்தது. ஆனால் இம்முறை உடல் பேணும் ஒரு சிறந்த முறை என்பது நாம் அறியாதது..

ஸ்கூட்டி போன்ற செல்ஃப் (பட்டன் ஸ்டாட்) வண்டி வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். காலையில் முதல்முறை வண்டியை எடுக்கும்போது உதைத்து (கிக்)ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு கிக் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றினால் வண்டி நீண்ட நாள் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.

இதேதானே உடலுக்கும். இந்த உடலாகிய வண்டியும் நீண்ட நெடு பயணம் (நிறை ஆயுளுடன்) தொடர வேண்டும் அல்லவா? நாம் சாப்பிடும் நாளின் முதல் உணவாகிய காலை உணவு நல்ல ஸ்ட்ராங்கா நாள் முழுவதும் சக்தி தருவதாக இருக்க வேண்டும். நம்மால் காலையில் முழுச்சாப்பாடு (சோறு) உண்ண முடியாது. நம் வழக்கம் அப்படி. ஆனால் நல்ல சக்தி தரும் சிற்றுண்டியை உண்ணலாமே.

கோதுமையில் செய்யப்படுகின்ற பரோட்டா, சப்பாத்தி இரண்டும் உடலுக்கும் மனதுக்கும் உயனடியாகச் சக்தியைத் தருகிறது. நம் இட்லி, தோசையைவிட. இவை சோர்விலிருந்து தசைகளை மீட்பதிலும், நாடித்துடிப்பைச் சீராக்குவதிலும், மனதிற்கு உற்சாகத்தைத் தருவதிலும் மற்ற எந்த உணவையும் விட சிறந்ததாக உள்ளது என்கின்றனர் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சத்துணவு நிபுணர்களான ஜே.எஸ்.சித்து, எஸ்.வெர்மா இருவரும்.பஞ்சாப் காரர்கள் அவர்கள் பக்கம் விளையும் பொருளைப்பற்றித்தான் கூறுவார்கள் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போடக்கூடாது. சுமார் 17 வகையான உணவு வகைகளைப் பயன்படுத்திய 80 குடும்பங்களில் நடத்திய ஆய்வின் முடிவு இது என்கின்றனர் இவர்கள்.

புரத்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்திக்கும் பரோட்டாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் பரோட்டா தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புச்சத்து வெளெயேறி விடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது. ஒரு பரோட்டாவில் 4 .2 முதல் 5கி வரை புரதச்சத்தும், 209 முதல் 258 கிலோ கலோரியும் பெற்றுள்ளது.

100 கி பரோட்டாவில் சுமார் 18 .50 மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. ஆனால் சப்பாத்தியில் 2 .28 மி.கி. புரதம், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளன.

உழைக்கும் வர்க்கங்களுக்கு, அதிலும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முறையான காலை உணவுக்குச் சப்பாத்தி, பரோட்டா இரண்டும் சிறந்தது. அதிலும் பரோட்டா மிகவும் சிறந்தது.... அவ்வளவுதான். ஆனால் இரவு உணவுக்கு வேண்டாமே பரோட்டா. சப்பாத்தி ஓகே.

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...


அன்புடன்
ஆதிரா..
[b]



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 12:20 pm

Aathira wrote:
பிச்ச wrote:
manoj_23 wrote:ஏற்பது இகழ்ச்சி ஐயமிட்டு உண்
ரூம் போடு யோசிபீன்களோ
எனக்கு என் மரமண்டைக்கு ஒன்றும் தோன்றமட்டேன்கிது
ஆனாலும் சூப்பர் தல ஒரிஜினல் ஒரிஜினல் தான்

எனக்கும் ஒன்னும் புரியல,
இது ரெண்டுமே ஆத்திச்சூடியோட அடுத்தடுத்த வரிகள்.
ரெண்டுமே எதிர் எதிர் பொருள். ஆனாலும் சரியான விளக்கம் தர ஆதிரா மேடம், கலை சார் மற்றும் விளக்கம் சொல்ல எல்லாரையும் அழைப்போம்.
இதோ உங்களுக்காக கட்டுரை உருவாகிக்கொண்டு இருக்கிறது பிச்ச். ஒளவையார் மட்டுமல்ல திருவள்ளுவரும் இப்படி எதிர் கருத்துக்களுடன் இரண்டு அதிகாரமே படைத்துள்ளார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550

அப்ப சரி... ஆதிரா விளக்கம் சொல்லப்போறாங்க என்பதால் என் கருத்தை சொல்லாமல் விடுகிறேன்...

ஆவலுடன் ஆதிரா விளக்கத்துக்காக காத்திருக்கிறேன்.....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 12:25 pm

கலை wrote:
Aathira wrote:
பிச்ச wrote:
manoj_23 wrote:ஏற்பது இகழ்ச்சி ஐயமிட்டு உண்
ரூம் போடு யோசிபீன்களோ
எனக்கு என் மரமண்டைக்கு ஒன்றும் தோன்றமட்டேன்கிது
ஆனாலும் சூப்பர் தல ஒரிஜினல் ஒரிஜினல் தான்

எனக்கும் ஒன்னும் புரியல,
இது ரெண்டுமே ஆத்திச்சூடியோட அடுத்தடுத்த வரிகள்.
ரெண்டுமே எதிர் எதிர் பொருள். ஆனாலும் சரியான விளக்கம் தர ஆதிரா மேடம், கலை சார் மற்றும் விளக்கம் சொல்ல எல்லாரையும் அழைப்போம்.
இதோ உங்களுக்காக கட்டுரை உருவாகிக்கொண்டு இருக்கிறது பிச்ச். ஒளவையார் மட்டுமல்ல திருவள்ளுவரும் இப்படி எதிர் கருத்துக்களுடன் இரண்டு அதிகாரமே படைத்துள்ளார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550

அப்ப சரி... ஆதிரா விளக்கம் சொல்லப்போறாங்க என்பதால் என் கருத்தை சொல்லாமல் விடுகிறேன்...

ஆவலுடன் ஆதிரா விளக்கத்துக்காக காத்திருக்கிறேன்.....

தங்க்ள் விளக்கத்தை அறிய மிகுந்த ஆவலுடன் சரணுடன் ஆதிராவும். பகரப்போகும் விளக்கத்திற்கு நன்றி கலை. காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 04, 2010 12:31 pm

அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,


பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 12:40 pm

ராஜா wrote:அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,


பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642

இது ஏற்கனவே சரணிடம் நான் கூறியதுதான். போதிய நேரமின்மையால் பதிய முடியவில்லை. அது இலக்கிய கட்டுரையில் அமையும். கலை செய்வார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 12:45 pm

சரி சரி ரெண்டு பேரும் சண்ட போட்டுக்காம சீக்ரம் எழதுங்க. நாங்க வைட்டிங்கு.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 04, 2010 12:46 pm

Aathira wrote:
ராஜா wrote:அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,


பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642

இது ஏற்கனவே சரணிடம் நான் கூறியதுதான். போதிய நேரமின்மையால் பதிய முடியவில்லை. அது இலக்கிய கட்டுரையில் அமையும். கலை செய்வார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550
எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 12:51 pm

manoj_23 wrote:
Aathira wrote:
ராஜா wrote:அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,


பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642

இது ஏற்கனவே சரணிடம் நான் கூறியதுதான். போதிய நேரமின்மையால் பதிய முடியவில்லை. அது இலக்கிய கட்டுரையில் அமையும். கலை செய்வார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550
எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி

எங்க விடியறது. ரெண்டு பேரும் நீயா-நானா இங்குராங்கள தவற யாரும் எழுதிய பாடில்லை.
பொறுத்திருந்து பாப்போம். எழுதுவார்களா. இல்லை ஜகா வாங்கிவிடுவார்களா என்று!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 12:57 pm

நன்றி அக்கா பயனுள்ள பதிவுக்கும்
அன்பான அறிவுரைக்கும்.
அன்புடன்
ஹனி
அன்பு மலர் அன்பு மலர்



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 04, 2010 12:59 pm

எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி[/quote]

எங்க விடியறது. ரெண்டு பேரும் நீயா-நானா இங்குராங்கள தவற யாரும் எழுதிய பாடில்லை.
பொறுத்திருந்து பாப்போம். எழுதுவார்களா. இல்லை ஜகா வாங்கிவிடுவார்களா என்று![/quote]

உண்மையாலுமே வித்தியாசமாக உள்ளீர்கள் + சிந்திக்கிறீர்கள்
வயிற்று பிரச்சனையை பார்கபோகிறேன் பிறகு சந்திப்போம் (பசி)



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 1:06 pm

manoj_23 wrote:எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி

எங்க விடியறது. ரெண்டு பேரும் நீயா-நானா இங்குராங்கள தவற யாரும் எழுதிய பாடில்லை.
பொறுத்திருந்து பாப்போம். எழுதுவார்களா. இல்லை ஜகா வாங்கிவிடுவார்களா என்று![/quote]

உண்மையாலுமே வித்தியாசமாக உள்ளீர்கள் + சிந்திக்கிறீர்கள்
வயிற்று பிரச்சனையை பார்கபோகிறேன் பிறகு சந்திப்போம் (பசி)[/quote]

சரி தல.

சென்று வயிறு நிறைய உன்று வாருங்கள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக