புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_m10உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jun 09, 2009 5:21 pm

First topic message reminder :

உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்

உங்களிடம் உள்ள அல்லது நீங்கள் கருதும்
ஒரு நல்ல குணம் அல்லது செயல்,
ஒரு கெட்ட குணம் அல்லது செயல்
அதனால் உங்களுக்கு ஏற்பாடும் நன்மை தீமை
இவற்றை பற்றிய சிறிய விளக்கமும் தருக.

(தயவுசெய்து இதில் உண்மயை மட்டும் எழுதுங்கள்)
அதனால் உங்களுக்கும் பயன் உண்டு
மற்றவர்களுக்கும் பயன் உண்டு

முதலில் நான் என்னிடம் உள்ள குணங்களைப் பற்றி சொல்லி விடுகிறேன்.

என்னிடம் இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்று நான் கருதுவது
நான் ஒரு முக்கியமான காரியத்தில் ஈடுபடும் முன்
அக் காரியம் வெற்றி பெற்றால் என் அடுத்த கட்ட
நகர்வு என்ன என்றும்,மாறாக அது தோல்வியில் முடியுமானால்
என் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பதையும் நான் முன்பே
சிந்திப்பேன். இதனால் எனக்கு பல நன்மைகள் உண்டு!
தோல்வி வந்தால் துவண்டுவிடாமலும், வெற்றி வந்தால்
அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதயும் வேகமாக
செயல்ப்படுத்த முடிகிறது.

நான் மிகுந்த நல்லவன் என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும்
இருந்தாலும் என்னிடமும் ஒரு சிறியகேட்ட குணம் இருக்கிறது.
அதுதான் "பிடிவாதம்" அது எல்லா நேரத்திலும் கிடயாது
சில சில நேரத்தில் தான். இதனால் பல நேரங்களில்
அவமானப்பட்டதும் உண்டு,சிலவற்றை இழந்ததும் உண்டு.

இவைதான் என் சுய மதிப்பீடு நீங்களும் உங்களை பற்றி எழுதுங்கள்


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sun Jul 19, 2009 12:01 am

நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....

ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun Jul 19, 2009 12:48 am

ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:30 am

நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா
இங்கயுமா.....

பொதுவா மதிப்பீடுகல்னாலே நம்ம மதிப்ப ஒசத்தி காட்ருதுக்குத்தானே

அப்புறம் ஏன் தயக்கம்

ப்ளீஸ் அசததுங்களேன்

அசத்த போவது யாரு

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 8:30 am

ஈழமகன் wrote:
நிலாசகி wrote:எனக்கு இந்த மதிப்பிடுனாலே அலர்ஜி.....பள்ளி கல்லூரிலதான் மார்க் போட்ராங்கனா இங்கயுமா.....

ஓஓ... மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கல் என்டது உங்களத்தானா?

சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2009 12:03 pm

மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 19, 2009 4:58 pm

என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்....என்றும் புன்னகையுடன் எனை சுற்றிஇருக்கும் நண்பர்களும் சிரித்துகொண்டேய்தான் இருப்பார்கள்.காரணம் நான் நல்லா காமெடி பண்ணுவேன்(ஆனா ஜோக்கேர் கிடையாது).நாமும் மற்றவரும் ஆரோக்கியமாய் வாழ சிரிப்பு ஒன்றே மருந்து.
\
முன்பெல்லாம் மிக அதிகமாக கோபம் வரும்...தவறு செயபது யாராக இருந்தால் எந்த நிலைமையுஇல் இருந்தாலும் அவர்களை கேட்டுவிடுவேன்.ஆனால் இப்பொழுது அப்படி இல்லை...என்ன நீ கோப படுவியா என்று அனைவரும் அதிசயமாய் கேட்பார்கள்
ஏன் என்றால் இப்பொழுதெல்லாம் அனைவரும் நல்லவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டது..
எனக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை...ஆனால் நான் எதையும் negative எ நினைக்க மாட்டேன்.........எனை பார்த்து யாரும் இரக்க பட கூடாது என்று நினைப்பேன்.

எனக்கு இன்றும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று ஆணும் பெண்ணும் கடலை போடுவது அதுவும் படிக்க வந்த இடத்தில் ..........இப்பொழுதும எனக்கு பிடிக்காதுதான் அனால் அவர்களை பார்த்து அசிங்கமாய் நினைப்பதை நிறுத்தி கொண்டேன்......

அப்பறம் தில்லு முள்ளு படத்தில் வரும் தேங்காய் சீனிவாசன் பாத்திரம் எனது அவர் சொல்லுவாரே எனக்கு கால்பந்து விளையாடுபவர்களை பிடிக்காதுதான் சொன்னேன்...விளையாட்ட பாக்க மாட்டேன்னு சொன்னேனா...
அதுமாதிரி எனக்கு நாகரிகமே இல்லாமல் காதலிக்கும் காதலர்களை கண்டால் சுத்தமா பிடிக்காது.



எனக்கு என்னிடம் பிடித்த குணம் நம்பினவர்களை கைவிடமாட்டேன்..உதவி செய்தவர்களை மறக்க மாட்டேன் .நன்றியுடன் இருப்பேன்...


"எனக்கு நல்லவர்களை பிடிக்கும் கெட்டவர்களையும் பிடிக்கும் ஆனால் கெட்டவன் ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிரவர்களை பிடிக்காது".



பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.



தீதும் நன்றும் பிறர் தர வாரா


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 19, 2009 5:11 pm

உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 19, 2009 5:13 pm

kirupairajah wrote:உங்களின் ஒவ்வொரு பதில்களிலும் சிறந்தவொரு அனுபவம் தெறிகிறது
புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 19, 2009 5:14 pm

நிலாசகி wrote:என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறேன்...
ஒரு கூட்டத்தில் எனை யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால்..............


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.



தீதும் நன்றும் பிறர் தர வாரா


சே நிலா சகி அம்மா தூள் கெளப்பிட்டீங்க மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 19, 2009 5:15 pm

நன்றி மகனே

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக