புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
3 Posts - 6%
heezulia
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து சிந்தனை செய்


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:01 pm

நண்பர்களே இந்த படம் பார்த்து உங்களுக்கு தோன்றும்
சிந்தனைகளையும்,கவிதைகளையும் பதியலாம்
https://2img.net/r/ihimizer/img692/5100/p3120050x.jpg
படம் பார்த்து சிந்தனை செய் P3120050x



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 1:21 pm

அம்மா......

இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் அதுவரைக்கும் உன்னுடன் நான் துணையாய் வருவேன்.............

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:24 pm

asokan80 wrote:அம்மா......

இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் அதுவரைக்கும் உன்னுடன் நான் துணையாய் வருவேன்.............

படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550
தயவுசெய்து முழு படத்தையும் கிளிக் செய்யவும்
https://2img.net/r/ihimizer/img692/5100/p3120050x.jpg



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Mon Mar 15, 2010 1:29 pm

விஞ்ஞானம் விண்னை முட்டிய போதும்
பாத சுவட்டில் பாதையான எனது கிராமத்து பாதை...

பென்ஸ் கார்களும், பல்சர் பைக்குகளும் பறக்கும் காலத்தில்
மணியோசையோடு அசைபோட்டு கம்பீர நடை போடும் மாடுகள்...

பீசா, பாஸ்ட்புட் யயன்று இமெயில் வாழ்க்கையில்
இடுப்பில் பாசத்தை இறுக்கி கட்டிய பழமை ...

புகைக்கு மத்தியில் பொழுது நகரும் நகரத்தில்

கருவேலம் மரங்களின் நிழலில் தட்டான்களோடு நாமும்
பறக்கும் நிமிடத்தை தருவது என்னவோ கிரமத்து மண்தான் !!


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 1:33 pm

தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 15, 2010 1:34 pm

நல்லா யோசிக்கிறீங்க சரா மற்றும் வித்யா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:43 pm

VIDHYASAN wrote:விஞ்ஞானம் விண்னை முட்டிய போதும்
பாத சுவட்டில் பாதையான எனது கிராமத்து பாதை...

பென்ஸ் கார்களும், பல்சர் பைக்குகளும் பறக்கும் காலத்தில்
மணியோசையோடு அசைபோட்டு கம்பீர நடை போடும் மாடுகள்...

பீசா, பாஸ்ட்புட் யயன்று இமெயில் வாழ்க்கையில்
இடுப்பில் பாசத்தை இறுக்கி கட்டிய பழமை ...

புகைக்கு மத்தியில் பொழுது நகரும் நகரத்தில்

கருவேலம் மரங்களின் நிழலில் தட்டான்களோடு நாமும்
பறக்கும் நிமிடத்தை தருவது என்னவோ கிரமத்து மண்தான் !!
அருமையான சிந்தனை படம் பார்த்து சிந்தனை செய் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:47 pm

சரவணன் wrote:தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!
வாழ்த்துக்கள் படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Mon Mar 15, 2010 1:50 pm

இது போன்ற படங்களை அனுப்பி எங்களது விரல்களின் முகங்கள் காண செய்ததற்கு நன்றி.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 1:51 pm

நிலாசகி wrote:
சரவணன் wrote:தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!
வாழ்த்துக்கள் படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 677196

படம் பார்த்து சிந்தனை செய் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக