புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
48 Posts - 33%
i6appar
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
48 Posts - 33%
i6appar
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிந்தனை செய் மனமே……!!! Poll_c10சிந்தனை செய் மனமே……!!! Poll_m10சிந்தனை செய் மனமே……!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனை செய் மனமே……!!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 09, 2016 8:12 pm

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.
அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன்
இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும்
வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி
சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்
கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை
வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா…
உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை
அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.
காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை.
செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும்
இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து
பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக்
குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று
மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான்
விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன்,
“இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம்
நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்ய
முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று
சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான்
படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு
சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால்
பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு
உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள
பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து
தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த
வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன்
நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை
சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும்
அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர்
தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து
வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா
அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை
புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு
நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது
போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும்
நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம்
சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம்
சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும்
அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று,
வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி
விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள்
கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன்
விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க,
தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட
வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை
சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை
தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி,
தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை
பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில்
நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம்
வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை
சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா…….???

சிந்தனை செய் மனமே……!!!

———————————-
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 10:56 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை.................... சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 3838410834 சிந்தனை செய் மனமே……!!! 103459460 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 11, 2016 11:04 am

அருமையான கதை பகிர்வு ஐயா.
நன்றி ஐயா
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக