புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
77 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
55 Posts - 32%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
1 Post - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
77 Posts - 45%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
55 Posts - 32%
i6appar
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
1 Post - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_lcapமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_voting_barமரபுப் பா பயிலரங்கம் - Page 43 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 43 of 50 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 46 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Feb 04, 2011 12:35 pm

nandhtiha wrote:பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு
வணக்கம்
மாணாக்கி என்பது நல்ல சொல் என்று நினைக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

சகோதரி நந்திதா அவர்களுக்கு,

தாங்கள் என் முயற்சிகளில் பிழை திருத்துவது என்றால் தனிமடலில் தெரிவிக்கலாம். ஆசிரியர் சுட்டிக்காட்டும் பிழைகளுக்காக நான் காத்திருக்கிறேன் என்னைத் திருத்திக்கொள்ள. தாங்கள் இடைபடுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது என்னுடைய முயற்சிகளையும் ஆர்வத்தையும் குறைக்கிறது. இதற்கு முன்பும் ஒருமுறை தாங்கள் இதேபோல் செய்துள்ளீர். அய்யா அவர்களின் பெருந்தன்மையாலும் அவர்கள்மீது நாம் கொண்ட மதிப்பினாலும், தமிழின் மீதுள்ள தீராக் காதலினாலும் தொடர்ந்து அமைதி காக்கிறோம். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

இந்த நேரத்தில் நான் இங்கு ஒன்று குறிப்பிட விழைகிறேன். முன்பொருமுறை சகோதரன் வழிப்போக்கனார் அவர்கள் என் ஆக்கத்தில் ஏற்பட்ட பிழையோன்றைத் தனிமடலில் குறிப்பிட்டார். அதன் காரணம் அவர்மீது நான் கொண்ட மதிப்பு அளவிலாதிருந்தது. அதுதான் முறையும் கூட. இது தங்களுக்கு தெரியாதது கண்டு வியப்படைக்கிறேன்.

ஆசிரியர் திருத்தும்வரை நான் காத்திருக்கத் தயாராக உள்ளேன் என்பதைத் தங்களுக்கு மீண்டும் தெரிவித்துக்
கொள்கிறேன். திருத்தங்க்களை என்வரையிலாவது தவிர்த்துக்கொள்ளுங்க்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். (இதைத் தனிமடலில் தெரிவித்கிருக்கலாமே எனத் தாங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது. நான் ஏன் தனிமடலில் தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கும் புரியும் என எண்ணுகிறேன். நன்றி.)

மதிப்புமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

நான் கூறியதில் தவறிருந்தால் என்னை மன்னிக்கவும். உண்மையாகவே இந்த பதிவினால் என் ஆர்வம்
தடைபடுகிறது. என்னை இப்பதில் பதிவிற்காக மன்னிக்கவும்.

மிக்க நன்றிகளுடன்,
யாதுமானவள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 04, 2011 1:03 pm

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
தங்கள் பாடலில் குறை காணவில்லை, மாணவர் என்பதற்கு மாணாக்கி என்ற சொல் நன்றாக இருக்கலாம் என்று தான் எழுதினேன், இதிலென்ன தவறு, தங்கள் படைப்பு பிழை என்று எழுதி இருந்தால் தாங்கள் ஆத்திரப் படுவதில் நியாயம் உண்டு, முன்பு ஒரு முறை எழுதினேன் ஆனால் உடனே அதற்கு வருத்தமும் தெரிவித்தேன், மாணவர் என்பதற்குப் பெண்பால் மாணவி என்று ஆகும் என்றும் அது மாண்பினை அழிப்பவள் என்ற பொருள் தரும் என்றும் எனவே மாணாக்கன் மாணாக்கி என்ற சொற்களே பயன் படுத்த வேண்டும் என்று எனக்குக் கற்பித்தார்கள், மேலும் நான் ஐயாவிடம் தானே என் ஐயத்தை வைத்துள்ளேன். எனினும் தங்களுக்கு வருத்தமளிப்பதாக இருப்பின் வருந்துகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா



யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Feb 07, 2011 6:37 pm

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்னும் சில முயற்சிகள் சிந்தியல் வெண்பாவில்.

தங்கள் திருத்தத்திற்குக் காத்திருக்கிறேன்.

நாதனின் நெஞ்சமர்ந்த நஞ்சுநிறை நாகமதும்
சூதனின் வாயமர்ந்த சின்னஞ்சி றுகுழலுந்தான்
ஆடுமே பாடுமே அறி.

வள்ளுவன் பாட்டெழுத வள்ளலாகி ஓலையெல்லாம்
உள்ளுவந்து ஓயாதுகொடுத் துவந்துநின்ற வான்பனையே
ஓரோலை தாராயோ எனக்கு.

அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Feb 07, 2011 6:50 pm

Yaadhumanaval wrote:காலை வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்னும் சில முயற்சிகள் சிந்தியல் வெண்பாவில்:

தாயின் அலறலொலி தீயாயென் நெஞ்சிற்குள்
பாயும் பொழுதவளின் போராட்ட வேதனையில்
சேயாய்ப் பிறப்பெடுத்தேன் நான்.

**************

இனிதான தொல்நூலில் இல்லாததொன் றேது
இனியென்ன நான்சொல்ல இவ்வுலகில் உள்ள
தெனவயர்ந்து நிற்கின்றேன் நான்.

************

நற்குணமும் நல்மதியும் நல்லனவாய்ச் சேர்ந்ததினால்
சொற்சிதற எமைவாழ்த்த சிந்தியலைக் கொண்டாரே
நற்கவியின் மாணவரிம் மாது.

****************

அன்புடன்
யாதுமானவள்
முதலிரண்டுபாடல்களும் நன்கு அமைந்துள்ளன.
மூன்றாம் பாடலில் –
சொற்சிதற எமைவாழ்த்த – காய் முன் நிரை வந்துள்ளது.
திருத்தி எழுதுக.
தொடர்ந்து எழுதுக.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Feb 07, 2011 6:56 pm

மாணாக்கி என்பது சரியான சொல்லே. அன்புகூர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தொடர்ந்து பயிலரங்கில் பாடல் எழுதும்படிக் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Feb 07, 2011 7:38 pm

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்னும் சில முயற்சிகள் சிந்தியல் வெண்பாவில்.

தங்கள் திருத்தத்திற்குக் காத்திருக்கிறேன்.

நாதனின் நெஞ்சமர்ந்த நஞ்சுநிறை நாகமதும்
சூதனின் வாயமர்ந்த சின்னஞ்சி றுகுழலுந்தான்
ஆடுமே பாடுமே அறி.

வள்ளுவன் பாட்டெழுத வள்ளலாகி ஓலையெல்லாம்
உள்ளுவந்து ஓயாதுகொடுத் துவந்துநின்ற வான்பனையே
ஓரோலை தாராயோ எனக்கு.

அன்புடன்
யாதுமானவள்
முதல்பாடல்:
சின்னஞ்சி றுகுழலுந்தான் – காய் முன் நிரை வந்துள்ளது.
பாடுமே அறி – விளம் முன் நிரையாக உள்ளது.

நாதனின் நெஞ்சமர்ந்த நஞ்சுநிறை நாகமதும்
சூதனின் வாயூதும் சோர்வகற்றும் நற்குழலும்
ஆடிடும் பாடும் அறி.
- இப்படியும் திருத்தலாம். நீங்கள் விரும்பும் வண்ணம் வேறுவகையும் திருத்தலாம்.
இரண்டாம் பாடல்:

வள்ளுவன் பாட்டெழுத வள்ளலாகி ஓலையெல்லாம்
உள்ளுவந்(து) ஓயாதுகொடுத் துவந்துநின்ற வான்பனையே
ஓரோலை தாராயோ எனக்கு.

ஓயாதுகொடுத் – தேமாங்கனி.
வெண்பாவில் எவ்விடத்தும் கனிச்சீர் வரக்கூடாது.
தாராயோ எனக்கு – காய் முன் நிரைபு வந்துள்ளது.

வள்ளுவன் பாட்டெழுத வள்ளலாகி ஓலையெல்லாம்
உள்ளுவந் தீந்த உயர்பனையே என்றனுக்கே
ஓரோலை தாராய் உவந்து
- இப்படியும் திருத்தலாம். நீங்கள் விரும்பும் வண்ணம் வேறுவகையிலும் திருத்தலாம்.
தொடர்ந்து எழுதுக.
எழுதஎழுதச் செப்பமாக அமையும்.
நன்றி.



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 07, 2011 8:04 pm

அன்புடன் ஐயா
எனது பயிற்சி இங்கே உள்ளது ஐயா! பிழை களைய உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

செந்தமிழ் கல்லெடுத்து சிறுகை உளிசமைத்து
தந்தனன் முன்னே தருவினிலை பின்கனியாய்
நின்றநிலை கண்டனன் இங்கு
http://www.eegarai.net/t22654p410-topic#474041


அன்புடனே நோக்கி அமைந்தகுறை தான்களைய
இன்பமுற வேண்டி இறைஞ்சினேன் இங்கிவன்
சிந்தியல் வெண்பா செய்து

அன்புடன்
கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 07, 2011 8:10 pm

ஐயா அவசரத்தில் மேலே யுள்ளவை பல பிழைகளுடன் செய்துவிட்டேன்
மன்னிக்கவும் திருத்துகிறேன்


திருத்தம்:

செந்தமிழ் சொல்சேர்த்து சிந்தியல்வெண் பாசெய்து
தந்தனன் முன்னே தருவினிலை பின்கனியாய்
நின்றநிலை கண்டனன் இங்கு

அன்புடனே நோக்கி அமைந்தகுறை தான்களைய
இன்பமுற வேண்டி இறைஞ்சினேன் இங்கிவன்
சிந்தியல் வெண்பாவும் செய்து



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Feb 07, 2011 8:23 pm

வணக்கம் ஐயா
செல்வி/திருமதி யாதுமானவள் என் அன்புக்குரிய சகோதரி. எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை, எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன என் சகோதரிக்கு மிகப் பெரிய மனது உண்டு என்பதை அறிவேன்,
எக்காலத்தும் தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுவதை அனுமதிக்க மாட்டேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Feb 07, 2011 8:39 pm

ஐயா அவர்களுக்கு வணக்கம்


எந்த னிதயம்தான் எஃகா யிருந்திடினும்
சொந்தங்கள் தீயிற் சுருண்டதனை எங்ஙனம்யான்
சிந்தியலில் பாப்புனைவேன் செப்பு?


என்றும் மாறா அன்புடன்


நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 43 of 50 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 46 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக