புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 8 of 38 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 8 733974


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:49 pm

nandhtiha wrote:வணக்கம்
ஈற்றடி உற்றிடலாம் தொடர்கிறேன் அனுமதியுடன்

உற்றபெரும் செல்வமும் ஊர்சொல்லும் மக்களுடன்
சுற்றமுடன் உற்றாரும் சூழ்ந்திருக்க – அற்றைநாள்
கட்டையிலே கால்நீட்டிக் கண்மூடிப் போகையிலே
ஒட்டுமே செய்வினையென் றோர்
அன்புடன்
நந்திதா

thoo

உற்றமும் சுற்றமும் பெற்ற பிள்ளைகளும் சூழ்ந்திருக்க காலன் வயப் பட்டுப் போகுங்கால் கூட வருவது நாம் செய்த இருவினைகள் மட்டுமே

தோழி நந்திதா. உங்களின் ஒவ்வொரு
எழுத்திலும் எத்தனை அழுத்தம். எத்தனை நிதர்சனமான உண்மையின் வெளிப்பாடு.
தேர்ந்த ஞானிதான் நீங்கள் நந்திதா. வாழ்த்துகள்.
கவிதை அந்தாதி. - Page 8 154550 கவிதை அந்தாதி. - Page 8 154550


Aathiraa

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 9:59 pm

செல்வி/திருமதி ஆதிரா அவர்களே வணக்கம்
பாராட்டுக்களுக்கு நன்றி. கல் போன்ற என்னை வடித்துச் செதுக்கிய என் ஆசான்களுக்குத்தான் இப்பாராட்டுக்கள் எல்லாம்., அவர்கள் அருளும் அன்பும் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏதோவொரு குப்பைத் தொட்டியில் கிடந்திருப்பேன், எனக்கும் இடமளித்த பெருந்தகை சிவா அவர்களுக்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Fri Feb 26, 2010 11:12 pm

கவிதை அந்தாதி. - Page 8 677196 கவிதை அந்தாதி. - Page 8 677196 கவிதை அந்தாதி. - Page 8 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 27, 2010 12:28 am

nandhtiha wrote:

உற்றபெரும் செல்வமும் ஊர்சொல்லும் மக்களுடன்
சுற்றமுடன் உற்றாரும் சூழ்ந்திருக்க – அற்றைநாள்
கட்டையிலே கால்நீட்டிக் கண்மூடிப் போகையிலே
ஒட்டுமே செய்வினையென் றோர்

செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால் உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 12:40 am

செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.


உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 27, 2010 12:41 am

நன்றி கலையாரே...! கவிதை அந்தாதி. - Page 8 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 12:44 am

kalaimoon70 wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.


உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 12:47 am

செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின.

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்


பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே



பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 27, 2010 12:50 am

அருமையான கருத்துடைய பா ஆதிரா... கவிதை அந்தாதி. - Page 8 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 12:54 am

Appukutty wrote:
kalaimoon70 wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.


உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872

Sponsored content

PostSponsored content



Page 8 of 38 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக