புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
75 Posts - 56%
heezulia
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
70 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10கவிதை அந்தாதி. - Page 38 Poll_m10கவிதை அந்தாதி. - Page 38 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 38 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 38 733974


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 6:40 pm

குதூகலங்கள்...கும்மாளங்கள்..
நாம் கூடிக்கிடக்கையிலே...கண்டேனடி..
கொஞ்சம் நீயும் எனை ஒதுக்கிப்
போன பின்னே...இருட்டிய
இரவுகளுக்குள் மட்டுமே..
என் பயணம்.. கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:59 pm

என் பயணத்தின் முடிவெதுவென்று
எனக்கு புரியவைத்தவள் நீயெடி
உன்னை அடைந்தபோதுதான்
இவ்வுலகையே திரும்பிப்பார்க்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 38 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 7:03 pm

திரும்பிப்பார்க்கிறேன்...

கடந்த வழியெங்கும் முற்கள்..
இத்தனைகாலம் எப்படி நடந்தேன்..?

உன் அன்பான உரையாடலில்
கைகோர்த்து அளவளாவி
இன்ப வானில் மிதந்தபோது
உணராத முற்கள்..

இன்று நீ கைவிட்டு ஏகியதும்
என் கால்களைப்பார்க்கிறேன்..

ரணஙக்ளுடன்
ரத்தம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 7:36 pm


இரத்தம் என்று சொல்லை
எழுதும் போது கூட எந்தன்
ரத்த நாளமும் கொஞ்சம்
பத பதக்கிறது..! மனம் துடிக்கிறது.
ரத்த சரித்திரத்தை ரத்து செய்வோம்..
ரணங்கள் இல்லா வாழ்வு
கிடைக்கச் செய்வோம்... கவிதை அந்தாதி. - Page 38 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jun 14, 2011 5:33 pm


என்ன நண்பர்களே... கவிதை அந்தாதி. - Page 38 440806
இந்த திரி கொஞ்சம் உறங்குகிறது...
கொஞ்சம் எல்லோரும் சேர்ந்து
விழிக்கச்செய்வோமா..? புன்னகை

தொடருங்கள்....நண்பர்களே...
கவிதை அந்தாதி. - Page 38 154550 கவிதை அந்தாதி. - Page 38 154550 கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 5:42 pm

செய்வோம் செழுமையான உலகை - அதனால்
உய்வோம் , உயர்வோம், ஒன்றாக!
மாய்ப்போம் , தீமைகளை ,- இணைந்தே
சமைப்போம் சமதர்ம சமுதாயம் இனிதே!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jun 14, 2011 5:58 pm

இனிதே வாழ்வு அமைந்திட
இந்த ஆட்சியை அமைத்து கொண்டோம்.
இனியும் வாழ்வு நிலை மாறுமா..?
என தினம் ஏங்கி தூக்கம் தொலைத்தோம்..
கவிதை அந்தாதி. - Page 38 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 38 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 38 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 14, 2011 6:02 pm

தொலைத்தோம் தூக்கம் எனினும்
தொலையோம் ஊக்கம் -இனி
மலையாம் துயர் வரினும்
நிலையாய் நிற்போம் நிமிர்ந்து!

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 10:24 pm

அருமையான முயற்சி!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 23, 2011 10:31 pm

ஷீ-நிசி wrote:அருமையான முயற்சி!
முயற்சி செய்தால்
முன்னேற்றம் வருமே
கவிதை பயிற்சி செய்ய
அந்தாதி திரி அமைந்தது - பண்பாளா
பாடல் எழுதி நீயும் பயில்


Sponsored content

PostSponsored content



Page 38 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக