புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
75 Posts - 56%
heezulia
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
70 Posts - 55%
heezulia
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 37 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 37 733974


விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 23, 2011 9:02 am

பெண்ணே ...
நீ இருக்கும்
இடதிலெல்லாம் இருந்திருக்கிறேன்
நீ இல்லாத இடத்திலும் இருக்கிறேன் ...
என் கல்லறையில் ...



விஜயராகவன்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 10:42 am

கல்லறையில் காத்திரு என்மன்னா
காலம் எனை அழைத்துவரும்
உன் நினைவுகளோடு வாழ்வதால்
மரணம் கூட எனை நெருங்குவதில்லை




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 11:02 am

நெருங்குவதில்லை பெண்ணே
நெருக்கமான நம் தனிமைகளில்
இடைவெளிகளில் ஊடுருவும் காற்று



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Apr 23, 2011 12:08 pm

காற்றில் அசைகின்றன ஒரு
காரணத்தோடு தளிர் இலைகள்..
அரசியல்வாதிகளின் ஆட்டுவிப்புக்கு
நாட்டில் இசைகின்றன..
காரணமின்றிப் பல தலைகள்..




கவிதை அந்தாதி. - Page 37 0018-2கவிதை அந்தாதி. - Page 37 0001-3கவிதை அந்தாதி. - Page 37 0010-3கவிதை அந்தாதி. - Page 37 0001-3
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 12:14 pm

தலைகளுக்கு வேண்டும் கிரீடம்
ஆதலால் எத்தனை தலைகளையும்
சாய்த்திடத்துணிகின்ற சாத்தான்களாயும்
பல தலைகள்




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 3:12 pm

தலை தாழ்த்துகிறேன் இறைவனிடத்தில்
என்னகம் பணிகிறது உறவுகளிடத்தில்
உறவுகளுக்கு ஆக்கிய சோற்றில்
தவறி விழுந்த கற்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 5:46 pm


கற்களாகி போனதோ உன் நெஞ்சம்..
கரையான்களுக்கும் கரையாதோ..?
கரைகாணா வானம் நானும்
கரைந்து அழுதாலும்...கடிந்து
ஒரு சொல் பேசு..போதும்..உறைந்து போகிறேன்..
உனக்குள்.
.நான்.. கவிதை அந்தாதி. - Page 37 154550 கவிதை அந்தாதி. - Page 37 154550 கவிதை அந்தாதி. - Page 37 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 37 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 37 00fq051jst
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Apr 24, 2011 5:48 pm

கற்க்களை புர்க்களாக்கி
கவின் மிகு சோலையாக்கு
சொர்க்களை பேணிப்பேசி
சொர்க்கத்தில் உனை நிறுத்து
பற்றுடன் வாழ்ந்து நம்மில்
பயன் மிக்க வாழ்தல் பேணி
சுற்றமும் நட்பும் கூடி
சுகமாக வாழ்வோம் இங்கே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதை அந்தாதி. - Page 37 Aகவிதை அந்தாதி. - Page 37 Bகவிதை அந்தாதி. - Page 37 Dகவிதை அந்தாதி. - Page 37 Uகவிதை அந்தாதி. - Page 37 Lகவிதை அந்தாதி. - Page 37 Lகவிதை அந்தாதி. - Page 37 Aகவிதை அந்தாதி. - Page 37 H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:02 pm

நான் என்று பெருமிதம்கொள்ள
நீ என்னுள் உறைந்துபோனாய்
நாம் என்று மகிழும்போது
நாட்களின் நகர்வும் மறந்து போகிறது



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:06 pm

akaleel wrote:கற்க்களை புர்க்களாக்கி
கவின் மிகு சோலையாக்கு
சொர்க்களை பேணிப்பேசி
சொர்க்கத்தில் உனை நிறுத்து
பற்றுடன் வாழ்ந்து நம்மில்
பயன் மிக்க வாழ்தல் பேணி
சுற்றமும் நட்பும் கூடி
சுகமாக வாழ்வோம் இங்கே

இங்கே இணைந்தோம் தோழர்களாய்
எமக்குள் பகிர்ந்தோம் நட்பினை
தனிமையில் தவிக்கும் மனங்களுக்கு
ஈகரையெனும் இணைய வீட்டில்
எத்தனை குதூகலங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 37 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக