புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
9 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10கவிதை அந்தாதி. - Page 35 Poll_m10கவிதை அந்தாதி. - Page 35 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 35 of 38 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37, 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 35 733974


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 4:20 pm

நிற்பதால் சாலையோர மரங்கள்
பொன்னிழல் பரப்புகின்றன!
நடப்பதால் ஆற்றின் வெள்ளம்
அரும்பசி தீர்க்கின்றன!
படுக்கின்ற நாளைஎண்ணி மனிதன்
படுகின்ற துயர்தான் என்னே!
நிகழ்கால செயலாக்கம் தொலைத்திங்கு
பயன்தான் என்ன?

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 07, 2011 4:38 pm

பயன் என்ன தெரியாமல்
பிறந்தேன்
போகும் இடம் அறியாமல்
இறப்பேன்
வயிற்றுக்காய் நிதம் தேடி
பிழைத்தேன்
பொருளற்ற பொருள் தேடி
பறந்தேன்
வாழ்க்கை எனும் சகதியில்
உழன்றேன்
ஐம்பொறி பற்றுடைக்க
துடித்தேன்
அதன் ஆளுமையில் ஆட்கொண்டு
தவித்தேன்...

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 4:52 pm

கவிதை அந்தாதி. - Page 35 677196 கவிதை அந்தாதி. - Page 35 677196 கவிதை அந்தாதி. - Page 35 677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Apr 07, 2011 10:14 pm


தவித்தேன்...துடித்தேன்..
அழுதேன்..உனை காணா
இவ்வுஉலகில்..இருப்பதை
விட இறப்பதே மேல் என
முற்றுப்புள்ளி வைத்தேன்..
என் வாழ்வின் தொடக்கத்திற்
கு.. கவிதை அந்தாதி. - Page 35 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 35 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 35 00fq051jst
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Thu Apr 07, 2011 10:15 pm

அருமை நண்பா....

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 09, 2011 12:14 pm

என் வாழ்வின்
தொடக்கத்திற்கு..
துணையாய்
நிற்பது நீயென
நெஞ்சம் உறைக்க
நிற்பதால் யாரென
அறிவு தடுக்க
அருகே வரும் முன்
கலைந்துபோகிறது
காணல் நீராய்
உன் பிம்பம்..!!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 12:17 pm

கவிதை அந்தாதி. - Page 35 Sketch-weeping-woman

பிம்பம் தரும் ஆடிக்குப்பின்
பாதரசமாய் நானிருந்தேன்! - அவனோ
இந்தக் கண்ணாடிக்கு முன்
இன்னொரு பிம்பத்தை நிறுத்துகிறான்!
இந்தப் பாதரசக்கலவை கரையாதா?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 09, 2011 12:29 pm

கரையாதா என்று நாடிய பொழுதெல்லாம்
கரைந்திடாத இதயமானது
ஏக்கத்தின் வழிம்பில்
உயிர்நீத்தபோதுதான் வலித்தது மனதுக்கு
கண்களும் கண்ணீர்சிந்தியது






நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 35 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 09, 2011 1:21 pm

கண்ணீர் சிந்தியது வானம்
மண்ணில் வாழும் மனிதமனங்களில்
அன்பின் வறட்சி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 09, 2011 1:25 pm

வறட்சிக் கொஞ்சம் எட்டிபார்த்தால்
வாடிப்போகும் பயிர்களெல்லாம்
வான்மழை கொஞ்சம் வரமறுத்தால்
வாட்டம் கொள்ளும் நிலங்கலெல்லாம்
நான் உன்னை நினைக்காவிட்டால்
நிலைகுலைந்து போகும்-என்
உணர்வுகலெல்லாம்.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 35 of 38 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37, 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக