புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
68 Posts - 53%
heezulia
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
15 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
9 Posts - 2%
Jenila
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
4 Posts - 1%
jairam
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10கவிதை அந்தாதி. - Page 37 Poll_m10கவிதை அந்தாதி. - Page 37 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 37 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 37 733974


விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Sat Apr 23, 2011 9:02 am

பெண்ணே ...
நீ இருக்கும்
இடதிலெல்லாம் இருந்திருக்கிறேன்
நீ இல்லாத இடத்திலும் இருக்கிறேன் ...
என் கல்லறையில் ...



விஜயராகவன்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 10:42 am

கல்லறையில் காத்திரு என்மன்னா
காலம் எனை அழைத்துவரும்
உன் நினைவுகளோடு வாழ்வதால்
மரணம் கூட எனை நெருங்குவதில்லை




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 11:02 am

நெருங்குவதில்லை பெண்ணே
நெருக்கமான நம் தனிமைகளில்
இடைவெளிகளில் ஊடுருவும் காற்று



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Apr 23, 2011 12:08 pm

காற்றில் அசைகின்றன ஒரு
காரணத்தோடு தளிர் இலைகள்..
அரசியல்வாதிகளின் ஆட்டுவிப்புக்கு
நாட்டில் இசைகின்றன..
காரணமின்றிப் பல தலைகள்..




கவிதை அந்தாதி. - Page 37 0018-2கவிதை அந்தாதி. - Page 37 0001-3கவிதை அந்தாதி. - Page 37 0010-3கவிதை அந்தாதி. - Page 37 0001-3
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 12:14 pm

தலைகளுக்கு வேண்டும் கிரீடம்
ஆதலால் எத்தனை தலைகளையும்
சாய்த்திடத்துணிகின்ற சாத்தான்களாயும்
பல தலைகள்




நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Apr 24, 2011 3:12 pm

தலை தாழ்த்துகிறேன் இறைவனிடத்தில்
என்னகம் பணிகிறது உறவுகளிடத்தில்
உறவுகளுக்கு ஆக்கிய சோற்றில்
தவறி விழுந்த கற்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Apr 24, 2011 5:46 pm


கற்களாகி போனதோ உன் நெஞ்சம்..
கரையான்களுக்கும் கரையாதோ..?
கரைகாணா வானம் நானும்
கரைந்து அழுதாலும்...கடிந்து
ஒரு சொல் பேசு..போதும்..உறைந்து போகிறேன்..
உனக்குள்.
.நான்.. கவிதை அந்தாதி. - Page 37 154550 கவிதை அந்தாதி. - Page 37 154550 கவிதை அந்தாதி. - Page 37 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 37 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 37 00fq051jst
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Apr 24, 2011 5:48 pm

கற்க்களை புர்க்களாக்கி
கவின் மிகு சோலையாக்கு
சொர்க்களை பேணிப்பேசி
சொர்க்கத்தில் உனை நிறுத்து
பற்றுடன் வாழ்ந்து நம்மில்
பயன் மிக்க வாழ்தல் பேணி
சுற்றமும் நட்பும் கூடி
சுகமாக வாழ்வோம் இங்கே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதை அந்தாதி. - Page 37 Aகவிதை அந்தாதி. - Page 37 Bகவிதை அந்தாதி. - Page 37 Dகவிதை அந்தாதி. - Page 37 Uகவிதை அந்தாதி. - Page 37 Lகவிதை அந்தாதி. - Page 37 Lகவிதை அந்தாதி. - Page 37 Aகவிதை அந்தாதி. - Page 37 H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:02 pm

நான் என்று பெருமிதம்கொள்ள
நீ என்னுள் உறைந்துபோனாய்
நாம் என்று மகிழும்போது
நாட்களின் நகர்வும் மறந்து போகிறது



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:06 pm

akaleel wrote:கற்க்களை புர்க்களாக்கி
கவின் மிகு சோலையாக்கு
சொர்க்களை பேணிப்பேசி
சொர்க்கத்தில் உனை நிறுத்து
பற்றுடன் வாழ்ந்து நம்மில்
பயன் மிக்க வாழ்தல் பேணி
சுற்றமும் நட்பும் கூடி
சுகமாக வாழ்வோம் இங்கே

இங்கே இணைந்தோம் தோழர்களாய்
எமக்குள் பகிர்ந்தோம் நட்பினை
தனிமையில் தவிக்கும் மனங்களுக்கு
ஈகரையெனும் இணைய வீட்டில்
எத்தனை குதூகலங்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 37 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 37 of 38 Previous  1 ... 20 ... 36, 37, 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக