புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
98 Posts - 49%
heezulia
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
7 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Barushree
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
225 Posts - 52%
heezulia
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10கவிதை அந்தாதி. - Page 4 Poll_m10கவிதை அந்தாதி. - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 4 of 38 Previous  1, 2, 3, 4, 5 ... 21 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 4 733974


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 10:31 am

[quote="Aathira"][quote="Appukutty"]
Aathira wrote:உள்ளவரை...


[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்



நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196 கவிதை அந்தாதி. - Page 4 677196
நன்றி நன்றி நன்றி

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Fri Feb 26, 2010 11:58 am

வாழ்த்துக்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Feb 26, 2010 12:15 pm

சொல்லி மனமினிக்கும்
கள்ளியுன் பெயரை
எண்ணி யெவருரைக்கவும்
கூடாதென்றே..
தாலி கட்டி யென் பெயராய்
மாற்றிக் கொண்டேன்.. கவிதை அந்தாதி. - Page 4 Icon_smile


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்


tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Fri Feb 26, 2010 12:26 pm

அருமை, பராட்டுக்கள் நண்பரே - கா.ந.கல்யாணசுந்தரம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 12:35 pm

க .ந. அவர்களின் கவிதை மிக அருமை. ஆனால் ஏன் அந்தாதியில் (பாரில்) ஆரம்பிக்கவில்லை? நண்பரே நீங்கள் முகப்பை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்னொரு கவிதை வரட்டுமே க. ந.விடம்இருந்து. வாழ்த்துக்கள். கவிதை அந்தாதி. - Page 4 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:12 pm

Appukutty wrote:

நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

நானிருப்பேன் என்றே நாணினாள்
தேனிருப்பாய்க் கொண்ட தீந்தமிழ்
ஊனிருப்பாள் ளென்னுயிரிலும் தான் இருப்பாள்
நானிறந்து போனபின்னும்
என்னெழுத்தில் தான் வசிப்பாள்
ஈகரையில் என்னுடன் தமிழ் கொண்டேன்!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 5:16 pm

valippokkan
அவர்களே என்னால்
முடியல உங்களை பின்
தொடர நான் ஏதோ
என் மனசில் பட்டதை
சும்மா உளரிக்கிட்டு
இருக்கிறேன்
மன்னிக்கவும் அடுத்தவருக்கு
நான் இடம் கொடுக்கிறேன்.
அன்புடன் அப்புகுட்டி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:21 pm

valippokkan wrote:
Appukutty wrote:

நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

நானிருப்பேன் என்றே நாணினாள்
தேனிருப்பாய்க் கொண்ட தீந்தமிழ்
ஊனிருப்பாள் ளென்னுயிரிலும் தான் இருப்பாள்
நானிறந்து போனபின்னும்
என்னெழுத்தில் தான் வசிப்பாள்
ஈகரையில் என்னுடன் தமிழ் கொண்டேன்!

Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:24 pm

Appukutty wrote:valippokkan
அவர்களே என்னால்
முடியல உங்களை பின்
தொடர நான் ஏதோ
என் மனசில் பட்டதை
சும்மா உளரிக்கிட்டு
இருக்கிறேன்
மன்னிக்கவும் அடுத்தவருக்கு
நான் இடம் கொடுக்கிறேன்.
அன்புடன் அப்புகுட்டி


நாங்கள் மட்டும் உளறாமலா இருக்கோம், உளறல்தான் கவிதை ,சும்மா தொடருங்கள் அப்புக்குட்டி கவிதை அந்தாதி. - Page 4 154550 கவிதை அந்தாதி. - Page 4 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 6:03 pm

valippokkan wrote:
Appukutty wrote:valippokkan
அவர்களே என்னால்
முடியல உங்களை பின்
தொடர நான் ஏதோ
என் மனசில் பட்டதை
சும்மா உளரிக்கிட்டு
இருக்கிறேன்
மன்னிக்கவும் அடுத்தவருக்கு
நான் இடம் கொடுக்கிறேன்.
அன்புடன் அப்புகுட்டி


நாங்கள் மட்டும் உளறாமலா இருக்கோம், உளறல்தான் கவிதை ,சும்மா தொடருங்கள் அப்புக்குட்டி கவிதை அந்தாதி. - Page 4 154550 கவிதை அந்தாதி. - Page 4 154550

வழிபபோககந எவவளவு அழகாக கூறுகிறார. அபபுககுடடி சுமமா எழுது௩க நீ௩க அழகாகத தாந எழுதுகிறீரகள. வாழததுககள. கவிதை அந்தாதி. - Page 4 154550

Sponsored content

PostSponsored content



Page 4 of 38 Previous  1, 2, 3, 4, 5 ... 21 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக