புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
36 Posts - 47%
heezulia
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
4 Posts - 5%
prajai
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
2 Posts - 3%
Barushree
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10கவிதை அந்தாதி. - Page 25 Poll_m10கவிதை அந்தாதி. - Page 25 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 25 of 38 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 31 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 25 733974


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 28, 2010 4:16 pm

நோக்கிடும் இடமெல்லாம் நீயாக
யாக்கை மனம் இரண்டையும்
ஏக்கமாய், தாக்கமாய், தாகமோடு
பூக்கும் உணர்வோடு கண்ணீர்
தேக்கிய கண்களோடு நிற்கிறேன்.
ஆக்கி அழித்தல் இடையில்
காக்கும் தொழிலையும் செய்வாயே.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 4:28 pm

V.Annasamy wrote:நோக்கிடும் இடமெல்லாம் நீயாக
யாக்கை மனம் இரண்டையும்
ஏக்கமாய், தாக்கமாய், தாகமோடு
பூக்கும் உணர்வோடு கண்ணீர்
தேக்கிய கண்களோடு நிற்கிறேன்.
ஆக்கி அழித்தல் இடையில்
காக்கும் தொழிலையும் செய்வாயே.


கருநாடக இசைக் கவிஞரே தங்கள் அனுமதியுடன் தொடர்கிறேன் அந்தாதியை..

செய்வாய் நீயென்று செம்மாந்து இருந்ததெல்லாம்
பொய்வாய் பேச்சாக போவது தகுமோ
மெய்வாய் புலனொழுக்கம் மேதினி போற்றச்
பெய்வாய் கருணை மழையே



கவிதை அந்தாதி. - Page 25 Aகவிதை அந்தாதி. - Page 25 Aகவிதை அந்தாதி. - Page 25 Tகவிதை அந்தாதி. - Page 25 Hகவிதை அந்தாதி. - Page 25 Iகவிதை அந்தாதி. - Page 25 Rகவிதை அந்தாதி. - Page 25 Aகவிதை அந்தாதி. - Page 25 Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 28, 2010 4:39 pm

நட்பான மழை.

மழையே! நட்பே, மண் பயனுற
அழைப்பை ஏற்று நேரில் பிழையிலாப்
பண்போடு பண்ணை மேலும் சுவைக்க
கண் மனங்குளிர் வித்தாயே !!!

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Sep 29, 2010 1:23 am

வித்தாயே வீழ்ந்தாய் என் விழியினிலே
முத்தாய்ப் பிறக்கும் மழைத்துளிபோல்
சொத்தாய் ஆனாயென் மனதினிலே!






வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 25 Avatar15523pf0
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Wed Sep 29, 2010 1:28 am

V.Annasamy wrote:நோக்கிடும் இடமெல்லாம் நீயாக
யாக்கை மனம் இரண்டையும்
ஏக்கமாய், தாக்கமாய், தாகமோடு
பூக்கும் உணர்வோடு கண்ணீர்
தேக்கிய கண்களோடு நிற்கிறேன்.
ஆக்கி அழித்தல் இடையில்
காக்கும் தொழிலையும் செய்வாயே.

மிக அருமை, கவிதைக்கு நன்றி தோழரே!.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Sep 29, 2010 9:14 am

ackannan wrote:
V.Annasamy wrote:நோக்கிடும் இடமெல்லாம் நீயாக
யாக்கை மனம் இரண்டையும்
ஏக்கமாய், தாக்கமாய், தாகமோடு
பூக்கும் உணர்வோடு கண்ணீர்
தேக்கிய கண்களோடு நிற்கிறேன்.
ஆக்கி அழித்தல் இடையில்
காக்கும் தொழிலையும் செய்வாயே.

மிக அருமை, கவிதைக்கு நன்றி தோழரே!.

நன்றிகள் தோழா

பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 4:20 pm

வழிப்போக்கன் wrote:வித்தாயே வீழ்ந்தாய் என் விழியினிலே
முத்தாய்ப் பிறக்கும் மழைத்துளிபோல்
சொத்தாய் ஆனாயென் மனதினிலே!



மனதினிலே எழும் மட்டற்ற மகிழ்வை
இனம் காட்டும் வண்ணமாய், வனப்பு
கூடிய முகத்தில் கண்களும், இதழ்களின்
நெடிய விரிப்புமே சாட்சியாய்.



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 06, 2010 4:27 pm

சாட்சி இல்லாத என் காதலுக்கு
சாட்சியாக வந்து
என் இதயத்தை கிளித்து என்
இரத்தத்தில் நிறம் பார்த்தவளே
நான் இறக்கப்போகும் நாள்
தொலைவில் இல்லை
வெகு விரைவில்.



கவிதை அந்தாதி. - Page 25 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 06, 2010 4:30 pm

வெகு விரைவில்
தொலைவாய் என்று
கிரையம் இல்லாக்காதலை
விலையாய்த்தந்து உனை
மீட்டுடுவேன் நீ மடியுமுன்



நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 25 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 06, 2010 4:38 pm

V.Annasamy wrote:நட்பான மழை.

மழையே! நட்பே, மண் பயனுற
அழைப்பை ஏற்று நேரில் பிழையிலாப்
பண்போடு பண்ணை மேலும் சுவைக்க
கண் மனங்குளிர் வித்தாயே !!!

இது இரட்டுற மொழிதல். நட்புக்கும் மழைக்கும். அருமையான் பா. நட்பை அன்பு மழைத்தூவி வளர்க்கும் விதம் அருமை அண்ணாசாமி அவர்களே. தங்கள் நட்புக்கும் அன்புக்கும் என்றும் நன்றியுடனும் அன்புடனும் நட்புடனும்... கவிதை அந்தாதி. - Page 25 154550



கவிதை அந்தாதி. - Page 25 Aகவிதை அந்தாதி. - Page 25 Aகவிதை அந்தாதி. - Page 25 Tகவிதை அந்தாதி. - Page 25 Hகவிதை அந்தாதி. - Page 25 Iகவிதை அந்தாதி. - Page 25 Rகவிதை அந்தாதி. - Page 25 Aகவிதை அந்தாதி. - Page 25 Empty
Sponsored content

PostSponsored content



Page 25 of 38 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 31 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக