புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
36 Posts - 45%
heezulia
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
4 Posts - 5%
prajai
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
2 Posts - 3%
Barushree
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
157 Posts - 41%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 24 of 38 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 24 733974


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 3:47 pm

மீனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 18, 2010 2:49 am

V.Annasamy wrote:
கூத்தன், ஓட்டக்
கூத்தன், கம்பனின்
அத்தனை கவிகளையும்
மொத்தமாய்ப் படித்தவர்
இத்தனை ஆண்டுகள்
நித்திரையில் ஆழ்ந்தாரோ?
புத்துயிர் புதுககவிதை
சத்தமின்றி வந்ததால்...

வந்ததால் நட்பு வந்ததால்
மகிழ்ந்ததே அகம் மகிழ்ந்ததே
சென்றதால் எனைவிட்டு சென்றதால்
கசந்ததே மனம் கசந்ததே
இழந்ததால் உன்னை இழந்ததால்
முடிந்ததே எல்லாம் முடிந்ததே

வாழ்ந்தால் இனி வாழ்ந்தால்
மறவாதே எல்லாம் மாறாதே
எண்ணிய மனமும் தடுமாறியதே - மீண்டும்
எதனாலே எல்லாம் உன்அன்பாலே....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 12:08 pm

உன் அன்பால் உளம் மகிழ்வில்.
தன் நிகரில் அன்னை இன்
அமுதில், பரிவில், காட்டும் வழியில்.
நாமும் சொல்வோம் நலமாய்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 21, 2010 6:29 am

V.Annasamy wrote:உன் அன்பால் உளம் மகிழ்வில்.
தன் நிகரில் அன்னை இன்
அமுதில், பரிவில், காட்டும் வழியில்.
நாமும் சொல்வோம் நலமாய்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நலமாய் நட்பாய்
நன்றியுடன் நல்லவர்களாய்
ஆண்டுகள் பல்லாண்டுகள்
எந்நாளும் என்றென்றும்
ஒன்றாய் ஒற்றுமையுடன் - வாழ்வோம்
ஈகரையின் புகழ்காப்போம்.

:suspect: அன்பு மலர் 🐰



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 21, 2010 9:27 am

ஈகரையின் புகழ் காப்போம்.
அகர முதல் எழுத்தை
சிகரம் தொட வைத்து
நகரும் நாட்களை நட்பில்
நுகர்ந்து செயல்படு என்று
பகரும் தமிழ்த் தென்றல்
ஈகரையின் புகழ் காப்போம்.
அகமும் முகமும் மலர..


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 24, 2010 9:35 am

மலர எந்த மொட்டும் மறுக்குமா?
மலர்ந்து மணம் தரவும் வெறுக்குமா?
மலரின் தேனை காணாத வண்டா?
மலர்வது மனமு வந்து தானே?




கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 9:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 24, 2010 9:40 am

கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் கார்த்திக்.

இதனை இன்று முதல் தொடருங்கள். கவிதைச் சோலையில் மற்றுமோர் பூ மணக்கட்டும்.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 24, 2010 9:52 am

தானே வழிகாட்டும்
கிராமத்து பாதைகள்
மனிதநேயத்தோடு
மணம்பரப்பும் சினேக
கரங்களுடன் காத்திருக்கிறது!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Sep 24, 2010 11:54 pm

Kaa Na Kalyanasundaram wrote:தானே வழிகாட்டும்
கிராமத்து பாதைகள்
மனிதநேயத்தோடு
மணம்பரப்பும் சினேக
கரங்களுடன் காத்திருக்கிறது!

காத்திருக்கிறது...
என்கண்கள் என்றும்
உன்வரவை நோக்கி
பூத்திருக்கிறது என்னுள்ளம்
உன்அன்பை நோக்கி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 24 of 38 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக