புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
4 Posts - 6%
prajai
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
1 Post - 2%
Barushree
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10கவிதை அந்தாதி. - Page 26 Poll_m10கவிதை அந்தாதி. - Page 26 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 26 of 38 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 32 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 26 733974


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 4:42 pm

Aathira wrote:
V.Annasamy wrote:நட்பான மழை.

மழையே! நட்பே, மண் பயனுற
அழைப்பை ஏற்று நேரில் பிழையிலாப்
பண்போடு பண்ணை மேலும் சுவைக்க
கண் மனங்குளிர் வித்தாயே !!!

இது இரட்டுற மொழிதல். நட்புக்கும் மழைக்கும். அருமையான் பா. நட்பை அன்பு மழைத்தூவி வளர்க்கும் விதம் அருமை அண்ணாசாமி அவர்களே. தங்கள் நட்புக்கும் அன்புக்கும் என்றும் நன்றியுடனும் அன்புடனும் நட்புடனும்... கவிதை அந்தாதி. - Page 26 154550

மிக்க நன்றிகள் தோழியே.

பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 06, 2010 5:01 pm

ஹாசிம் wrote:வெகு விரைவில்
தொலைவாய் என்று
கிரையம் இல்லாக்காதலை
விலையாய்த்தந்து உனை
மீட்டுடுவேன் நீ மடியுமுன்

மடியும் வரை காத்திருக்கிறேன்
மடிந்த பிறகும் காத்திருக்கிறேன்
கடைசி முத்தமிட
என் கல்லறைக்கு வா!



கவிதை அந்தாதி. - Page 26 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 12:46 pm

வாழ் என்று வாழ்த்தி மகிழ்.
தாழ் விலா நிலையிலோர் வாழ்வை
நீயும் பெறுவாய். எழும் ஐயமும்
ஓயும். நல்லோளியே பாயும்.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Oct 14, 2010 7:33 pm

பாயும் ஆறெனப் பாதைகள் நீ படை
போகும் வழிகளில் எதிர்ப்படும் இடர் களை
சேரும் இடம் வரும் வரை விழிப்படை
சேர்ந்த பின்னும் சோர்வேயில்லைக் களிப்படை!










வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 26 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 3:00 am

வழிப்போக்கன் wrote:பாயும் ஆறெனப் பாதைகள் நீ படை
போகும் வழிகளில் எதிர்ப்படும் இடர் களை
சேரும் இடம் வரும் வரை விழிப்படை
சேர்ந்த பின்னும் சோர்வேயில்லைக் களிப்படை!

களிப்படையாமல் என்மனம்
கண்ணால் உன்னை
கண்டு எத்தனைமுறை
ரசித்தபின்னும்...

என்கண்ணோடு நீயிருந்தாலும்
உன்னோடு நானருகினில்
இருப்பதை மட்டும் - என்னிதயம்
விரும்பிக்கொண்டு...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Oct 23, 2010 3:46 am

விரும்பிக் கொண்டு வந்ததெல்லாம்
விரும்பாமல் போவதுண்டு
விரும்பாமல் வந்தவையும்
விருப்பமாய் போவதுண்டு...

விருப்பமும் விரும்பாமையும்
அரும்பாகும் மனவெளியில் அதை
நெருங்காமை நல்லதுதான்
நசுங்காமல் வாழ்வதற்கு..! புன்னகை

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 2:02 am

வாழ்வதற்கு நீவாழ்வதற்கு
நம்பிக்கையாய் வாழ்வதற்கு
தேய்ந்து முழுநிலாவாய்
தோன்றும் சந்திரன்
மறைந்து மறுநாள்
உதிக்கும் சூரியன்
விழந்தும் தளராமல்
மேலெழும் அலைகள்
மண்ணுக்குள் புதைத்தாலும்
வளரும் விதைகள்
எத்தனையோ எத்தனையோ
உதாரணமாய் நம்வாழ்வில்
உலகில் வாழ்வதற்கு
நம்பிக்கையாய் நீவாழ்வதற்கு...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 21, 2010 10:51 am

வாழ்வதற்கு வழிபல வகையாய் உண்டிங்கு.
ஆழ்ந்து அதில் முனைவதில் தாழ்வில்லை.
ஊழ்வினையும் உரு மாறுமே ஒன்றிய
சூழ்சிந்தனை செம்மையே ஈட்டும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 21, 2010 11:38 am

ஈட்டும் பொருள் தேடி
நாடுகள் பற்பல தாண்டியே
பிரிவால் துயர் ஒருபுறம்கொண்டு
பரிவை தொலைவிலிருந்து காட்டிக்கொண்டு
வேலைபளுவில் சோர்வு ஓருபுறம்கொண்டும்
வேகும்மனதிற்குள் தளாராது திடம்கொண்டு
பொழுதினை நித்தம் கடத்திக்கொண்டு
ஒன்றாய் சேரும்நாளை எண்ணிக்கொண்டு...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Apr 05, 2011 4:41 pm






கவிதை எழுத வாங்க. என்ன கவிதை எழுத வேண்டும் சொல்கிறேன்

ஒருவர் எழுதும் கவிதையின் கடைசி வரியில் மற்றவர் கவிதையை ஆரம்பிக்க வேண்டும். ரொம்ப நீளமாக அல்லாமல் நச்சென்று கவிதைகள் இருக்கவேண்டும் அதே சமயம் பொருள்பட அமையவேண்டும்.

இருங்க இருங்க இதுக்கு பரிசெல்லாம் கிடையாதுங்கோ.
பாராட்டு நிச்சயாக கிடைக்கும். அதையாரு கொடுப்பா எல்லாம் நாமாதான்.

என்ன ரெடியாபோட்டிக்கு ரெடி ரெடின்னா கவிதை தருவேன்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 26 of 38 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 32 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக