புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
100 Posts - 48%
heezulia
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
sanji
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
227 Posts - 51%
heezulia
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 3 of 38 Previous  1, 2, 3, 4 ... 20 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:35 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 3 733974


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 7:26 am

valippokkan wrote:

தேடித் தேடி அலையும் கால்கள்
உன் வாசல் வந்து நிக்குதடி
ஓடி ஓடி ஒளிந்தாலும்
உன் உருவம் எதிலும் தெரியுதடி
பாடிப் பாடித் திரிந்த மனம்
உன்னால் பாடாய் படுத்துதடி
கவிதை அந்தாதி. - Page 3 599303

பாடாய் படுத்துதடி உன் இதயம்
படாதபாடு படுகின்றது என் நெஞ்சம்
பாடம் சொல்லும் உன் கண்கள்
படம் பிடிக்கும் என் கண்கள்... கவிதை அந்தாதி. - Page 3 182891

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 7:37 am

கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 3 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 7:45 am

valippokkan wrote:கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516

நினைக்கும் வரிகளை நீதந்தாய்
தூங்கும் வேளையில் உயிர்கொண்டாய்
தூக்கம் உன்னை தழுவட்டும்
துக்கம் இருந்தால் நீங்கட்டும்
விடியும் பொழுது மலரட்டும்
எந்நாளும் வாழ்வு செழிக்கட்டும்....

கவிதை அந்தாதி. - Page 3 102564 கவிதை அந்தாதி. - Page 3 Drunken_smilie கவிதை அந்தாதி. - Page 3 Sleep

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 26, 2010 9:10 am

வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!



கவிதை அந்தாதி. - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:41 am

உள்ளவரை...


உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்




ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:46 am

சிவா wrote:வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!


ஈகரையின் உறவுகளை இந்த அன்பு என்ற கயிற்றால்தானே பினைத்துள்ளீர்கள். அருமை சிவா உங்கள் கவிதை உள்ளம் கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:47 am

srinihasan wrote:
valippokkan wrote:கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516

நினைக்கும் வரிகளை நீதந்தாய்
தூங்கும் வேளையில் உயிர்கொண்டாய்
தூக்கம் உன்னை தழுவட்டும்
துக்கம் இருந்தால் நீங்கட்டும்
விடியும் பொழுது மலரட்டும்
எந்நாளும் வாழ்வு செழிக்கட்டும்....

கவிதை அந்தாதி. - Page 3 102564 கவிதை அந்தாதி. - Page 3 Drunken_smilie கவிதை அந்தாதி. - Page 3 Sleep

கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 11:18 am

சிவா wrote:வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!

என்னுயிர் உள்ள வரை
நான் உன்னைப் pooவைப்
போண்று வாடாமல்
பார்த்திருப்பேன் வாடிய
விபரம் தெரிந்தால்
அன்று நான் இறந்திருப்பேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 11:22 am

[quote="Aathira"]உள்ளவரை...


[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்



நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 11:45 am

[quote="Appukutty"][quote="Aathira"]உள்ளவரை...


[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்



நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196

Sponsored content

PostSponsored content



Page 3 of 38 Previous  1, 2, 3, 4 ... 20 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக