புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
62 Posts - 57%
heezulia
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
104 Posts - 59%
heezulia
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10கவிதை அந்தாதி. - Page 18 Poll_m10கவிதை அந்தாதி. - Page 18 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 18 733974


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Jun 11, 2010 11:32 pm

maniajith007 wrote:மன பரப்பின்
மோனத்தில்
விழும்
ஒற்றை சொல்
பேரலையாய்


அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 2:10 am

வழிப்போக்கன் wrote:அலையாய் அலைந்தலைந்து
கரைகாணாப் பொழுதுகளில்
நுரையாய் எஞ்சுகின்ற
உழைப்பின் மி(எ)ச்சங்களை
அடிக்கும் நினைவலையில்
கரிக்கும் உப்பாயதன் ஞாபகங்கள்..!

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Jun 12, 2010 4:07 am

srinihasan wrote:

ஞாபகங்கள்..
உன்னின் பிரிவை
மற்றவரிடம் எடுத்துரைக்க
என்னின்மீது அவர்கள்
காட்டப்படும் பரிதாபமாய்...

பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 18 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 12, 2010 4:36 am

வழிப்போக்கன் wrote:
பரிதாபமாய் அலையும்
வார்த்தைச் சிறகுகள்
இருக்கை நாடி அமரக்
கிளையோ கனத்தில் உடையும்..

சிறகுகள் மீண்டும்
இருக்கை தேடிப் பறக்கும் ...
பரிகாசமாய்ப் பார்க்கும்
பல விழிகள்!



விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jun 12, 2010 7:19 am

srinihasan wrote:

விழிகளை மூடி
வலியினை மறக்க
வழிகளை தேடினேன்...
விரக்தியில் நில்லாமல்
விதியென நினைக்காமல்
மதியால் வென்றேன்...

வென்றேன்...
புகழ் பெற்றேன்..
நாளும் உழைத்தேன்..
வெற்றியைத் தொடர்ந்தேன்..
வாழ்வில் வந்திடுமோ
தோல்வி எனச் சிந்தித்தேன்..
திஷ்டியோ..சோம்பலோ...

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 9:20 am

சோம்பலோ.. சுறுசுறுப்பிற் கெதிரான.
வீம்போ? வெற்றிக் கம்பினைத்
தொடுமுன் ஏனிந்த சோர்வு?
விடுவோம் அதனை.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 12:22 pm

அதனை, அன்பு என்ற சொல்லினை
இதமாய் வெளிப் படுத்த எதனையும்
செய்யத் தேவை இல்லையே. அன்பையே
செய்யுங்கள். தாழில்லை, தாழ்வுமில்லை. கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550 கவிதை அந்தாதி. - Page 18 154550

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jun 14, 2010 9:12 pm

தாழ்வில்லை மனதில்
அன்பில்லை அறிவில்
கவனமில்லை வாழ்வில்
உயர்வில்லை வேலையில்
திறமையில்லை பங்கில்
உரிமையில்லை பாசத்தில்
சந்தேகமில்லை நடத்தையில்
நன்றியில்லை உலகில்...


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jun 17, 2010 10:40 am

உலகில் நல்லன தீயன
கலந்தி ருப்பினும் நலம்தரும்
அறத்தில் நாட்டம் வேண்டும்.
பிறர்நலமும் பேணுவோமே.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 17, 2010 11:48 am

பேணுவோமே,தர்மத்தை,
அழிப்போம் அதர்மத்தை,
கழிப்போம் மதத்தை,
வளர்ப்போம்,நல்ல உள்ளத்தை,
நல்லதை,அறிந்ததை,தர்மத்தை,
கற்ப்போம்,கற்ப்பிப்போம்,



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 18 of 38 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 28 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக