புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலாட்ட தாயில்லை...!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தாலாட்ட தாயில்லை...! :
அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் : அடுத்தடுத்து கோவையில் சம்பவம்
[You must be registered and logged in to see this image.]
கோவை நகரில் பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசிச்செல்வதும், பிரசவத்துக்கு பின்
அரசு மருத்துவமனை வார்டில் அனாதையாக விட்டுச் செல்வதும் தொடர்கிறது. ஈவு, இரக்கமற்ற
சில பெண்களின் இச்செயல், நாகரீக சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கோவை -
திருச்சி ரோட்டிலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் 7,000 நோயாளிகள்
வருகின்றனர். தவிர, கர்ப்ப பை பரிசோதனை, கருத்தரிப்பு சிகிச்சை, பிரசவம்,
பிரவசத்துக்கு பின் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 250 - 300
பெண்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு வருகின்றனர். இருநூறு படுக்கை வசதியுடன்
கூடிய இச்சிகிச்சை பிரிவில் நாள்தோறும் 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன.
சிகிச்சைக்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
மகப்பேறுக்கு பின் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால், சில பெண்கள்
பிரசவத்துக்கு பின், பச்சிளம் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஓடிவிடுகின்றனர்.
இவ்வாறு, பிரசவ வார்டில் மாதத்துக்கு ஒரு குழந்தையாவது அனாதையாக விட்டு செல்லும்
சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அனாதையாகும் குழந்தைகள், அரசு மருத்துவமனை
செவிலியர்களால் சில நாட்கள் பராமரிக்கப்படுகின் றன. அதன் பின் குழந்தையை பெற்றுச்
செல்ல தாய் வராவிடில், விதிமுறைகளின்படி, அரசிடம் அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில்
ஒப்படைக்கப்படுகின்றன. கை, கால் ஊனமாக பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி,
ஆரோக்கியமாக பிறக்கும் அழகான ஆண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு பெண்கள்
ஓடிவிடுகின்றனர். சில குழந்தைகள் இறந்து பிறக்கும் போதும் இது போன்ற "ஓட்டங்கள்'
நிகழ்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் போது பச்சிளம் சிசுவின் சடலத்தை மருத்துவமனை
ஊழியர்களே அடக்கம் செய்கின்றனர். குப்பையில் குழந்தை: கடந்த 6ம் தேதி கோவை,
ரத்தினபுரியிலுள்ள கண்ணப்ப நகரில் ஒரு சம்பவம் நடந்தது. பிறந்து இரண்டு மணி
நேரத்தில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தை குப்பை தொட்டியில்
வீசப்பட்டு கிடந்தது. அப்பகுதி பெண், குப்பை கொட்ட சென்ற போது அழுகுரல் கேட்டு
குழந்தையை மீட்டெடுத்தார். அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை - 108, சம்பவ இடத்துக்கு
வரவழைக்கப்பட்டு குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தை தற்போது, அரசு
மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் செவிலியர்களின்
பராமரிப்பில் உள்ளது. இதற்கு முன், கோவை ராமநாதபுரம் பகுதியில் குப்பை அள்ளும்
தள்ளுவண்டியிலும், கணபதியில் ஆளில்லா வீட்டு முன்பும் பச்சிளம் குழந்தைகள் அனாதையாக
வீசப்பட்டு கிடந்தன. பின்னர் அவை, போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில்
விடப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன், இறந்து பிறந்த ஆண் சிசுவின் சடலம்,
பாப்பநாயக்கன்பாளையத்தில் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவம்,
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனாதையாக்கப்படும் பச்சிளம் குழந்தைகள் : அடுத்தடுத்து கோவையில் சம்பவம்
[You must be registered and logged in to see this image.]
கோவை நகரில் பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசிச்செல்வதும், பிரசவத்துக்கு பின்
அரசு மருத்துவமனை வார்டில் அனாதையாக விட்டுச் செல்வதும் தொடர்கிறது. ஈவு, இரக்கமற்ற
சில பெண்களின் இச்செயல், நாகரீக சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கோவை -
திருச்சி ரோட்டிலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் 7,000 நோயாளிகள்
வருகின்றனர். தவிர, கர்ப்ப பை பரிசோதனை, கருத்தரிப்பு சிகிச்சை, பிரசவம்,
பிரவசத்துக்கு பின் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 250 - 300
பெண்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு வருகின்றனர். இருநூறு படுக்கை வசதியுடன்
கூடிய இச்சிகிச்சை பிரிவில் நாள்தோறும் 40 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன.
சிகிச்சைக்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
மகப்பேறுக்கு பின் குழந்தையுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால், சில பெண்கள்
பிரசவத்துக்கு பின், பச்சிளம் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ஓடிவிடுகின்றனர்.
இவ்வாறு, பிரசவ வார்டில் மாதத்துக்கு ஒரு குழந்தையாவது அனாதையாக விட்டு செல்லும்
சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அனாதையாகும் குழந்தைகள், அரசு மருத்துவமனை
செவிலியர்களால் சில நாட்கள் பராமரிக்கப்படுகின் றன. அதன் பின் குழந்தையை பெற்றுச்
செல்ல தாய் வராவிடில், விதிமுறைகளின்படி, அரசிடம் அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில்
ஒப்படைக்கப்படுகின்றன. கை, கால் ஊனமாக பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி,
ஆரோக்கியமாக பிறக்கும் அழகான ஆண் குழந்தைகளையும் தவிக்கவிட்டு பெண்கள்
ஓடிவிடுகின்றனர். சில குழந்தைகள் இறந்து பிறக்கும் போதும் இது போன்ற "ஓட்டங்கள்'
நிகழ்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளின் போது பச்சிளம் சிசுவின் சடலத்தை மருத்துவமனை
ஊழியர்களே அடக்கம் செய்கின்றனர். குப்பையில் குழந்தை: கடந்த 6ம் தேதி கோவை,
ரத்தினபுரியிலுள்ள கண்ணப்ப நகரில் ஒரு சம்பவம் நடந்தது. பிறந்து இரண்டு மணி
நேரத்தில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஆண் குழந்தை குப்பை தொட்டியில்
வீசப்பட்டு கிடந்தது. அப்பகுதி பெண், குப்பை கொட்ட சென்ற போது அழுகுரல் கேட்டு
குழந்தையை மீட்டெடுத்தார். அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை - 108, சம்பவ இடத்துக்கு
வரவழைக்கப்பட்டு குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தை தற்போது, அரசு
மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் செவிலியர்களின்
பராமரிப்பில் உள்ளது. இதற்கு முன், கோவை ராமநாதபுரம் பகுதியில் குப்பை அள்ளும்
தள்ளுவண்டியிலும், கணபதியில் ஆளில்லா வீட்டு முன்பும் பச்சிளம் குழந்தைகள் அனாதையாக
வீசப்பட்டு கிடந்தன. பின்னர் அவை, போலீசாரால் மீட்கப்பட்டு காப்பகத்தில்
விடப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன், இறந்து பிறந்த ஆண் சிசுவின் சடலம்,
பாப்பநாயக்கன்பாளையத்தில் சாக்கடை கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது. இந்த சம்பவம்,
மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
என்ற செல்லமே ஏப்பா இப்படியல்லாம் நடக்குது
- anbutannaanஇளையநிலா
- பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|