புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர்
Page 1 of 1 •
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
பின்னமடைந்த மூலவருக்கு பூஜைகள் நடக்கும் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றுள்ளது உங்களுக்கு தெரியுமா/
மாகான மகரிஷியால் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், கடுவெளிச் சித்தருக்கு இறைவன், இறைவி காட்சி தந்ததும், அத்திலி முனிவர் வழிபட்டு இறையாசி பெற்றதும், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாதுமான, மறுபிறவி அறுக்கும் இரும்பை மாகாளம்தான் அது!
இறைவன் மாகானேசுவரர்; இறைவி குயில்மொழி அம்மை, இறைவனுக்கு மகாகாளர், மாகாளமுடையார் என்றும், இறைவிக்கு மதுசுந்தரநாயகி, தனிசன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
முருகனிடம் உள்ள மயில் முகம் வடக்கு நோக்கி உள்ளதால் இது ஞானமயில் என்று குறிப்பிடப்படுகிறது. ஞானமயில் மீது சுப்பிரமணியர் தம்பதி சமேதராக அமர்ந்து ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு கல்வி, ஞானம், குடும்ப மகிழ்ச்சி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜலம் ஈந்த விநாயகர், நந்திதேவர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள மாகாளர் தீர்த்தத்தில் நீராடி தலவிருட்சமான புன்னைமரத்திற்கு பூஜை செய்தால் கல்வி, தொழில், செல்வம், மணப்பேறு, மகப்பெறு ஆயுள் விருத்தி போன்ற சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டபோது ஒரு சமயம், கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் தவம் செய்து வாழ்ந்தார். அப்போது இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னர் மாகாளேசுவரரை வேண்டினார். இறைவன் மன்னரின் கனவில் தோன்றி, ஆலயத்தின் எதிரே அரசமரத்தினடியில் தவம் செய்யும் கடுவெளிச் சித்தர் தவத்தால் உருவான வெப்பமே வறட்சிக்குக் காரணம். அவர் தவத்தைக் கலைத்தால் மழை பொழியும்; வளம் பெருகும் என்று கூறி மறைந்தார்.
கடுவெளிச் சித்தரின் தவத்தைக் கலைப்பது எப்படி? முனிவரின் கோபத்துக்கு ஆளானால் தன்னையே எரித்துவிடுவாரே என்று அஞ்சினார். மன்னர் கோயிலில் நடனமாடும் மாது சுந்தரவள்ளி என்பவனை அழைத்து கடுவெளிச் சித்தரின் தலத்தைக் கலைக்க வழி செய்யும்படி கூறினார், மன்னர்.
சுந்தரவள்ளி கடுவெளிச் சித்தரின் தவத்தை ஊன்றி கவனித்தாள். அரசமரத்தில் உள்ள இலை ஒன்று கடுவெளிச்சித்தரின் கையில் விழுந்தது. முனிவர் கண் திறவாமலே அதை உண்டார். அதைக் கண்ட சுந்தரவள்ளி மறுநாள் அரச இலை மாதிரி உப்பு காரம் சேர்ந்த அப்பளப் பூ செய்து எடுத்துவந்து முனிவர் கையில் போட்டாள். கடுவெளிச் சித்தர் அரச இலை என்றெண்ணி அதை உண்டார். வழக்கத்திற்கு மாறான ருசி, நாவில் பட்டதால் தவம் கலைந்து கண்விழித்தார். எதிரே நின்ற சுந்தரவள்ளி தன் தவறை மன்னித்தருளும்படி வேண்டினாள்.
கடுவெளிச் சித்தரின் தவம் கலைந்ததால் வானம் இருண்டு இடிமின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு மாகாளேசுவரருக்கு பிரமோற்சவம் நடைபெற்றது.
அதில் ஐந்தாம் நாள் சுந்தரவள்ளியின் நாட்டியம் அரங்கேறியது. அப்போது அவளது கால்சலங்கை திடீரென கழன்று விழ, கடுவெளிச் சித்தர் சிறிதும் தாமதிக்காமல் சலங்கையை எடுத்து நடனமாது காலில் கட்டிவிட்டார். அதைக் கண்டு மன்னரும் மக்களும் சிரிக்க, எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன்தான் என்று தமது கோபக்கனலை அவர் மீது செலுத்தினார் சித்தர். அந்தக் கடுமையால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி சமேதராய் பரமேஸ்வரன் தோன்றி கடுவெளிச் சித்தர், சோழமன்னன், சுந்தரவள்ளி ஆகியோருக்கு ஆசியளித்தார்.
இத்தலத்து இறைவனை திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கடுவெளிச் சித்தர் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர்.
இரும்பை மாகானேசனின் திருவடிகளை வணங்கி அவனது அருள்பெறுவோமானால் நமக்கு மறுபிறவி இல்லை என்பது ஆன்றோரும், சான்றோரும் வலியுறுத்திச் சொன்ன உண்மையாகும்.
புதுச்சேரிக்கு வடமேற்காக 12 கி.மீ.யில் சஞ்சீவி நகர் பேருந்து வழித்தடத்தில் இரும்பை மாகானம் உள்து.
மாகான மகரிஷியால் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், கடுவெளிச் சித்தருக்கு இறைவன், இறைவி காட்சி தந்ததும், அத்திலி முனிவர் வழிபட்டு இறையாசி பெற்றதும், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாதுமான, மறுபிறவி அறுக்கும் இரும்பை மாகாளம்தான் அது!
இறைவன் மாகானேசுவரர்; இறைவி குயில்மொழி அம்மை, இறைவனுக்கு மகாகாளர், மாகாளமுடையார் என்றும், இறைவிக்கு மதுசுந்தரநாயகி, தனிசன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
முருகனிடம் உள்ள மயில் முகம் வடக்கு நோக்கி உள்ளதால் இது ஞானமயில் என்று குறிப்பிடப்படுகிறது. ஞானமயில் மீது சுப்பிரமணியர் தம்பதி சமேதராக அமர்ந்து ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு கல்வி, ஞானம், குடும்ப மகிழ்ச்சி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜலம் ஈந்த விநாயகர், நந்திதேவர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள மாகாளர் தீர்த்தத்தில் நீராடி தலவிருட்சமான புன்னைமரத்திற்கு பூஜை செய்தால் கல்வி, தொழில், செல்வம், மணப்பேறு, மகப்பெறு ஆயுள் விருத்தி போன்ற சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டபோது ஒரு சமயம், கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் தவம் செய்து வாழ்ந்தார். அப்போது இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னர் மாகாளேசுவரரை வேண்டினார். இறைவன் மன்னரின் கனவில் தோன்றி, ஆலயத்தின் எதிரே அரசமரத்தினடியில் தவம் செய்யும் கடுவெளிச் சித்தர் தவத்தால் உருவான வெப்பமே வறட்சிக்குக் காரணம். அவர் தவத்தைக் கலைத்தால் மழை பொழியும்; வளம் பெருகும் என்று கூறி மறைந்தார்.
கடுவெளிச் சித்தரின் தவத்தைக் கலைப்பது எப்படி? முனிவரின் கோபத்துக்கு ஆளானால் தன்னையே எரித்துவிடுவாரே என்று அஞ்சினார். மன்னர் கோயிலில் நடனமாடும் மாது சுந்தரவள்ளி என்பவனை அழைத்து கடுவெளிச் சித்தரின் தலத்தைக் கலைக்க வழி செய்யும்படி கூறினார், மன்னர்.
சுந்தரவள்ளி கடுவெளிச் சித்தரின் தவத்தை ஊன்றி கவனித்தாள். அரசமரத்தில் உள்ள இலை ஒன்று கடுவெளிச்சித்தரின் கையில் விழுந்தது. முனிவர் கண் திறவாமலே அதை உண்டார். அதைக் கண்ட சுந்தரவள்ளி மறுநாள் அரச இலை மாதிரி உப்பு காரம் சேர்ந்த அப்பளப் பூ செய்து எடுத்துவந்து முனிவர் கையில் போட்டாள். கடுவெளிச் சித்தர் அரச இலை என்றெண்ணி அதை உண்டார். வழக்கத்திற்கு மாறான ருசி, நாவில் பட்டதால் தவம் கலைந்து கண்விழித்தார். எதிரே நின்ற சுந்தரவள்ளி தன் தவறை மன்னித்தருளும்படி வேண்டினாள்.
கடுவெளிச் சித்தரின் தவம் கலைந்ததால் வானம் இருண்டு இடிமின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு மாகாளேசுவரருக்கு பிரமோற்சவம் நடைபெற்றது.
அதில் ஐந்தாம் நாள் சுந்தரவள்ளியின் நாட்டியம் அரங்கேறியது. அப்போது அவளது கால்சலங்கை திடீரென கழன்று விழ, கடுவெளிச் சித்தர் சிறிதும் தாமதிக்காமல் சலங்கையை எடுத்து நடனமாது காலில் கட்டிவிட்டார். அதைக் கண்டு மன்னரும் மக்களும் சிரிக்க, எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன்தான் என்று தமது கோபக்கனலை அவர் மீது செலுத்தினார் சித்தர். அந்தக் கடுமையால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி சமேதராய் பரமேஸ்வரன் தோன்றி கடுவெளிச் சித்தர், சோழமன்னன், சுந்தரவள்ளி ஆகியோருக்கு ஆசியளித்தார்.
இத்தலத்து இறைவனை திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கடுவெளிச் சித்தர் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர்.
இரும்பை மாகானேசனின் திருவடிகளை வணங்கி அவனது அருள்பெறுவோமானால் நமக்கு மறுபிறவி இல்லை என்பது ஆன்றோரும், சான்றோரும் வலியுறுத்திச் சொன்ன உண்மையாகும்.
புதுச்சேரிக்கு வடமேற்காக 12 கி.மீ.யில் சஞ்சீவி நகர் பேருந்து வழித்தடத்தில் இரும்பை மாகானம் உள்து.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|