புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
107 Posts - 49%
heezulia
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
7 Posts - 3%
prajai
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
234 Posts - 52%
heezulia
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
18 Posts - 4%
prajai
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_m10தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jan 30, 2010 5:26 pm


தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Thai-puudsam பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.

சித்தாந்தம். தெய்வம்..

1.) சைவம். சிவன்..

2.) வைணவம். விஸ்ணு..

3.) சாக்தம். சக்தி..

4.) சௌரம். சூரியன்..

5.) கணாபத்தியம். கணபதி..

6.) கௌமாரம். முருகன்..

இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும். முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். இந்த நாட்களெல்லாம் சிறப்புமிக்க விழா நாட்களாகும். .

மாதம் நட்சத்திரம். .

1.) தை. பூசம். .

2.) மாசி. மகம்..

3.) பங்குனி. உத்தரம். .

4.) சித்திரை. சித்திரை..

5.) வைகாசி. விசாகம். .

6.) ஆனி. கேட்டை..

7.) ஆடி. உத்திராடம். .

மீண்டும் சந்திப்போம் ஆவணி. அவிட்டம்..

9.) புரட்டாசி. பூரட்டாதி. .

10.) ஐப்பசி. அசுவினி..

11.) கார்த்திகை. கார்த்திகை. .

12.) மார்கழி. திருவாதிரை..

இதில் தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவரிற்கு செலுத்தி பூசிப்பது தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகப்பெருமானிற்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளத. புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும். வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும் (இவற்றை பலியிடுவதற்கு அல்ல ,அர்ப்பணிப்பதற்கு மட்டும், அதாவது நேர்ந்து கோவிலில் விடுதல் என்பர்.) பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும். முருகனின் அறுபடை வீடுகளில் பழனியிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்டு செல்வது வழக்கமாகிவிட்டது..

அறுபடை விடுகளில் பழனியிலே மிகச் சிறப்பாக தைப்பூச விருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.சிவபெருமான் அன்னை உமாதேவியாருடன் கூடி ஞானசபையில் ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூசத்திருநாளில்த்தான் தில்லை மூவாயிரவர்க்கும், இரணியவர்மனிற்கும் நடராஜர் தரிசனம் தந்து அருள் பாலித்ததும் தைப்பூசத்திருநாளில்த்தான்.

முருகன் தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் தாய், தந்தையுடன் கோபித்துக் கொண்டு சென்று தனித்து நின்ற இடம் தான் பழனி. கையில் தண்டுடன் நின்ற காரணத்தினால் இங்கிருக்கும் மூலவரிற்கு தண்டாயுதபாணி என்று பெயர். (அதாவது தண்டை ஆயுதமாகக் கொண்டவர்) இங்கிருக்கும் மூலவர் விக்கிரகம் நவபாசாணத்தினாலானது. பாசாணம் என்றால் கொடிய விசம் ஆகும். ஒன்பது வகை கொடிய விசப்பொருட்களின் விசத்தன்மையை சில அரிய மூலிகைச்சாறுகளின் மூலம் நீக்கி எந்த நோயையும் நீக்கும் அருமருந்தாக ஆக்கி அதனைக்கொண்டு போகர் என்ற சித்தரினால் செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதே பழனியிலுள்ள மூலவர் ஆகும். பழனி மூலவரிற்கு அபிசேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தையுண்டால் எந்தப்பெரிய நோயானுலும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம். பஞ்சாமிர்தம் பஞ்ச அமிர்தம் அதாவது ஐந்து வகை அமிர்தம் ஆகும். .

இது அமிலத்தன்மையுடையது. அதாவது அரிக்கும் இயல்புடையது. இதன் மூலம் அபிசேகம் செய்யப்படும் போது மூலவரில் இருக்கும் நவபாசாண மருந்து பஞசாமிர்தத்தில்கலக்கிறது. அதனையுண்ணும் போது நோய்கள் குணமாகின்றன. பழனித்திருக்கோவிலின் பிரசாதம் இந்தச் சிறப்பு பஞசாமிர்தமாகும்..

இங்கிருக்கும் முருகன் துறவு நிலையில்யுள்ளவர். போகர் சித்தர் சமாதியானதும் இத்திருத்தலத்திலேயே. .





தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக