புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
73 Posts - 60%
heezulia
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
73 Posts - 62%
heezulia
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர்


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri 29 Jan 2010 - 17:54

பின்னமடைந்த மூலவருக்கு பூஜைகள் நடக்கும் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றுள்ளது உங்களுக்கு தெரியுமா/
மாகான மகரிஷியால் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், கடுவெளிச் சித்தருக்கு இறைவன், இறைவி காட்சி தந்ததும், அத்திலி முனிவர் வழிபட்டு இறையாசி பெற்றதும், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாதுமான, மறுபிறவி அறுக்கும் இரும்பை மாகாளம்தான் அது!
இறைவன் மாகானேசுவரர்; இறைவி குயில்மொழி அம்மை, இறைவனுக்கு மகாகாளர், மாகாளமுடையார் என்றும், இறைவிக்கு மதுசுந்தரநாயகி, தனிசன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
முருகனிடம் உள்ள மயில் முகம் வடக்கு நோக்கி உள்ளதால் இது ஞானமயில் என்று குறிப்பிடப்படுகிறது. ஞானமயில் மீது சுப்பிரமணியர் தம்பதி சமேதராக அமர்ந்து ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு கல்வி, ஞானம், குடும்ப மகிழ்ச்சி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜலம் ஈந்த விநாயகர், நந்திதேவர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள மாகாளர் தீர்த்தத்தில் நீராடி தலவிருட்சமான புன்னைமரத்திற்கு பூஜை செய்தால் கல்வி, தொழில், செல்வம், மணப்பேறு, மகப்பெறு ஆயுள் விருத்தி போன்ற சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டபோது ஒரு சமயம், கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் தவம் செய்து வாழ்ந்தார். அப்போது இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னர் மாகாளேசுவரரை வேண்டினார். இறைவன் மன்னரின் கனவில் தோன்றி, ஆலயத்தின் எதிரே அரசமரத்தினடியில் தவம் செய்யும் கடுவெளிச் சித்தர் தவத்தால் உருவான வெப்பமே வறட்சிக்குக் காரணம். அவர் தவத்தைக் கலைத்தால் மழை பொழியும்; வளம் பெருகும் என்று கூறி மறைந்தார்.
கடுவெளிச் சித்தரின் தவத்தைக் கலைப்பது எப்படி? முனிவரின் கோபத்துக்கு ஆளானால் தன்னையே எரித்துவிடுவாரே என்று அஞ்சினார். மன்னர் கோயிலில் நடனமாடும் மாது சுந்தரவள்ளி என்பவனை அழைத்து கடுவெளிச் சித்தரின் தலத்தைக் கலைக்க வழி செய்யும்படி கூறினார், மன்னர்.
சுந்தரவள்ளி கடுவெளிச் சித்தரின் தவத்தை ஊன்றி கவனித்தாள். அரசமரத்தில் உள்ள இலை ஒன்று கடுவெளிச்சித்தரின் கையில் விழுந்தது. முனிவர் கண் திறவாமலே அதை உண்டார். அதைக் கண்ட சுந்தரவள்ளி மறுநாள் அரச இலை மாதிரி உப்பு காரம் சேர்ந்த அப்பளப் பூ செய்து எடுத்துவந்து முனிவர் கையில் போட்டாள். கடுவெளிச் சித்தர் அரச இலை என்றெண்ணி அதை உண்டார். வழக்கத்திற்கு மாறான ருசி, நாவில் பட்டதால் தவம் கலைந்து கண்விழித்தார். எதிரே நின்ற சுந்தரவள்ளி தன் தவறை மன்னித்தருளும்படி வேண்டினாள்.


கடுவெளிச் சித்தரின் தவம் கலைந்ததால் வானம் இருண்டு இடிமின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு மாகாளேசுவரருக்கு பிரமோற்சவம் நடைபெற்றது.
அதில் ஐந்தாம் நாள் சுந்தரவள்ளியின் நாட்டியம் அரங்கேறியது. அப்போது அவளது கால்சலங்கை திடீரென கழன்று விழ, கடுவெளிச் சித்தர் சிறிதும் தாமதிக்காமல் சலங்கையை எடுத்து நடனமாது காலில் கட்டிவிட்டார். அதைக் கண்டு மன்னரும் மக்களும் சிரிக்க, எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன்தான் என்று தமது கோபக்கனலை அவர் மீது செலுத்தினார் சித்தர். அந்தக் கடுமையால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி சமேதராய் பரமேஸ்வரன் தோன்றி கடுவெளிச் சித்தர், சோழமன்னன், சுந்தரவள்ளி ஆகியோருக்கு ஆசியளித்தார்.
இத்தலத்து இறைவனை திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கடுவெளிச் சித்தர் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர்.
இரும்பை மாகானேசனின் திருவடிகளை வணங்கி அவனது அருள்பெறுவோமானால் நமக்கு மறுபிறவி இல்லை என்பது ஆன்றோரும், சான்றோரும் வலியுறுத்திச் சொன்ன உண்மையாகும்.
புதுச்சேரிக்கு வடமேற்காக 12 கி.மீ.யில் சஞ்சீவி நகர் பேருந்து வழித்தடத்தில் இரும்பை மாகானம் உள்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக