புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
77 Posts - 36%
i6appar
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
2 Posts - 1%
prajai
மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_m10மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாகப் பிளந்து காணப்படும் மூலவர்


   
   
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Jan 29, 2010 4:24 pm

பின்னமடைந்த மூலவருக்கு பூஜைகள் நடக்கும் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றுள்ளது உங்களுக்கு தெரியுமா/
மாகான மகரிஷியால் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், கடுவெளிச் சித்தருக்கு இறைவன், இறைவி காட்சி தந்ததும், அத்திலி முனிவர் வழிபட்டு இறையாசி பெற்றதும், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாதுமான, மறுபிறவி அறுக்கும் இரும்பை மாகாளம்தான் அது!
இறைவன் மாகானேசுவரர்; இறைவி குயில்மொழி அம்மை, இறைவனுக்கு மகாகாளர், மாகாளமுடையார் என்றும், இறைவிக்கு மதுசுந்தரநாயகி, தனிசன்னதியில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
முருகனிடம் உள்ள மயில் முகம் வடக்கு நோக்கி உள்ளதால் இது ஞானமயில் என்று குறிப்பிடப்படுகிறது. ஞானமயில் மீது சுப்பிரமணியர் தம்பதி சமேதராக அமர்ந்து ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். இவரை வழிபடுபவர்களுக்கு கல்வி, ஞானம், குடும்ப மகிழ்ச்சி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
ஜலம் ஈந்த விநாயகர், நந்திதேவர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள மாகாளர் தீர்த்தத்தில் நீராடி தலவிருட்சமான புன்னைமரத்திற்கு பூஜை செய்தால் கல்வி, தொழில், செல்வம், மணப்பேறு, மகப்பெறு ஆயுள் விருத்தி போன்ற சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சோழ மன்னன் இப்பகுதியை ஆண்டபோது ஒரு சமயம், கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் தவம் செய்து வாழ்ந்தார். அப்போது இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மன்னர் மாகாளேசுவரரை வேண்டினார். இறைவன் மன்னரின் கனவில் தோன்றி, ஆலயத்தின் எதிரே அரசமரத்தினடியில் தவம் செய்யும் கடுவெளிச் சித்தர் தவத்தால் உருவான வெப்பமே வறட்சிக்குக் காரணம். அவர் தவத்தைக் கலைத்தால் மழை பொழியும்; வளம் பெருகும் என்று கூறி மறைந்தார்.
கடுவெளிச் சித்தரின் தவத்தைக் கலைப்பது எப்படி? முனிவரின் கோபத்துக்கு ஆளானால் தன்னையே எரித்துவிடுவாரே என்று அஞ்சினார். மன்னர் கோயிலில் நடனமாடும் மாது சுந்தரவள்ளி என்பவனை அழைத்து கடுவெளிச் சித்தரின் தலத்தைக் கலைக்க வழி செய்யும்படி கூறினார், மன்னர்.
சுந்தரவள்ளி கடுவெளிச் சித்தரின் தவத்தை ஊன்றி கவனித்தாள். அரசமரத்தில் உள்ள இலை ஒன்று கடுவெளிச்சித்தரின் கையில் விழுந்தது. முனிவர் கண் திறவாமலே அதை உண்டார். அதைக் கண்ட சுந்தரவள்ளி மறுநாள் அரச இலை மாதிரி உப்பு காரம் சேர்ந்த அப்பளப் பூ செய்து எடுத்துவந்து முனிவர் கையில் போட்டாள். கடுவெளிச் சித்தர் அரச இலை என்றெண்ணி அதை உண்டார். வழக்கத்திற்கு மாறான ருசி, நாவில் பட்டதால் தவம் கலைந்து கண்விழித்தார். எதிரே நின்ற சுந்தரவள்ளி தன் தவறை மன்னித்தருளும்படி வேண்டினாள்.


கடுவெளிச் சித்தரின் தவம் கலைந்ததால் வானம் இருண்டு இடிமின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஏரி, குளங்கள் நிரம்பின. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு மாகாளேசுவரருக்கு பிரமோற்சவம் நடைபெற்றது.
அதில் ஐந்தாம் நாள் சுந்தரவள்ளியின் நாட்டியம் அரங்கேறியது. அப்போது அவளது கால்சலங்கை திடீரென கழன்று விழ, கடுவெளிச் சித்தர் சிறிதும் தாமதிக்காமல் சலங்கையை எடுத்து நடனமாது காலில் கட்டிவிட்டார். அதைக் கண்டு மன்னரும் மக்களும் சிரிக்க, எல்லாவற்றிற்கும் காரணம் இறைவன்தான் என்று தமது கோபக்கனலை அவர் மீது செலுத்தினார் சித்தர். அந்தக் கடுமையால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி சமேதராய் பரமேஸ்வரன் தோன்றி கடுவெளிச் சித்தர், சோழமன்னன், சுந்தரவள்ளி ஆகியோருக்கு ஆசியளித்தார்.
இத்தலத்து இறைவனை திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கடுவெளிச் சித்தர் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர்.
இரும்பை மாகானேசனின் திருவடிகளை வணங்கி அவனது அருள்பெறுவோமானால் நமக்கு மறுபிறவி இல்லை என்பது ஆன்றோரும், சான்றோரும் வலியுறுத்திச் சொன்ன உண்மையாகும்.
புதுச்சேரிக்கு வடமேற்காக 12 கி.மீ.யில் சஞ்சீவி நகர் பேருந்து வழித்தடத்தில் இரும்பை மாகானம் உள்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக