புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
sanji
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2024 5:29 pm

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் Main-qimg-3508d22139f0fb1a6cec28f06ead4998
-
1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது.
பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த
வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம்
உள்ளது.
-
2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட
விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது
என்பது ஐதீகமாக உள்ளது.
-
3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல
சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.
-
4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில்
பிரமாண்டமாக அமைந்துள்ளது.
-
5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம்
கொண்டுள்ளது.
-
6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு
பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும்
ஏராளமான சன்னதிகள் உள்ளன.
-
7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக
ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள்
உள்ளன.
-
8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ
உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.
-
9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம்
தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில்
பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில்
சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.
-
10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன.
கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும்
கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி,
ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன்,
அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை,
கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன்,
சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி
ஆகியோர் சிலைகள் உள்ளன.
-
11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை
அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான்.
அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி
சிதம்பரத்தை காப்பாற்றினார்.
-
12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி
சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ
வடிவங்களைப் பார்க்க முடியும்.
-
13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை
பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.
-
14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன்
வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள்
நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம்
தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.
-
15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த
உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே
விநாயகரை ‘மூத்த நாயனார்’ என்கின்றனர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2024 5:36 pm


16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில்
கொண்டாடப்படுகிறது.
-
17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர்,
திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.
-
18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும்
முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட
வேண்டும் என்பார்கள்.
-
19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல்
தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி
என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே
ஏறிய அற்புதம் நடந்தது.
-
20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி
கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது
படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து
நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது.
இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார்
என்ற பெயர் ஏற்பட்டது.
-
21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள்
நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை
வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார்.
அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு
கொடுத்தது ஆச்சரியமானது.
-
22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம்
நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம்
தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது.
-
23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள்
உள்ளன.
-
24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக
சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப்
புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.
-
25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை.
தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ
மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். 26. சங்க காலத்துக்கு முன்பு
சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம்
தெரிகிறது.
-
27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை
தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய
போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள்.
-
28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம்
தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு
மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது.
-
29. இத்தலத்துக்கு ‘தில்லை வனம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.
புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு
பெயர்களும் உண்டு.
-
30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து,
குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம்,
திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார்,
அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம்,
எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து
நூல்களை பாடினார்
--

பதிவிட்டவர்- ரத்தினம் வடிவேல் சேகர் - தமிழ் கோரா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக