புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூலை 14 உலக மஞ்சள் தினம்
Page 1 of 1 •
![ஜூலை 14 உலக மஞ்சள் தினம் QCqWweu](https://i.imgur.com/QCqWweu.jpg)
நம் மண்ணின் அடையாளமான மஞ்சளுக்கான தினம் இன்று. நம் பாரம்பர்ய மருத்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மஞ்சள். இதன் பெருமைகளை பல்வேறு ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து அதில் உள்ள மருத்துவத் தன்மையின் உறுதியை அறிந்த அமெரிக்கா தற்போது மஞ்சளுக்கான காப்புரிமையையும் பெற்று மருத்துவத் தேவைகளுக்கு மஞ்சளை அதிகம் பயன் படுத்தி வருகிறது. மஞ்சளின் பெருமைகளை உலக மக்கள் தெரிந்து கொள்ள இன்று ஜூலை 14 உலக மஞ்சள் தினம் கொண்டாடப்படுகிறது.
#மஞ்சள் இல்லாமல் நம் வாழ்வின் எந்த ஒரு செயலும் நடைபெறாது. நம் வாழ்வில் இரண்டறக்கலந்த மங்கலப்பொருட்களுள் பொன்னிறமும் மருத்துவ அருங்குணமும் மிக்க மஞ்சளுக்கே முதலிடம் என்பது அனைவரும் அறிவோம். இந்தியாவின் மிகப்பழமையான நறுமணப் பொருளாக விளங்கும் மஞ்சள் இந்து மதச் சடங்குகள் மற்றும் விழா நிகழ்வுகளின்போது புனிதப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து கடவுளைக் கூட மஞ்சளில் காட்டி விடுகிறது ஆன்மிகம். மஞ்சள் மகாலெட்சுமி விரும்பும் பொருள் என்பதால் லட்சுமியின் அருள் கிடைக்க பெண்கள் மஞ்சளைப் பூசுகின்றனர். பெண்களின் அழகைப் பேணவும் மஞ்சள் பெரிதும் உதவுகிறது.
உணவுப் பொருள்களிலும் முதலிடம் பிடிக்கிறது மஞ்சள் நிறத்தை தருவதோடு அதை தினமும் சமையலில் சேர்த்து நாம் உண்ணும்போது உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது மஞ்சள்.
கல்கி ஆன்லைன் சார்பாக மஞ்சள்தின வாழ்த்துகளை தெரிவித்து மஞ்சள் பற்றிய கருத்துகளை சேலம் லீ பஜார் வணிகர்கள் சங்கத்தின் செயலாளரும் பல வருடங்கள் அனுபவமிக்க பிரபல மஞ்சள் வியாபாரியுமான
திரு. சந்திரசேகரிடம் கேட்டோம்.
“தமிழ்நாட்டிலேயே ஏன் உலகத்திலேயே சேலம்தான் மஞ்சளுக்கு பெயர் பெற்றது. சேலம் சுற்றியுள்ள கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சின்ன சேலம், உளுந்தூர்பேட்டை, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், ஒடுவங்குறிச்சி போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சள்தான் முதல் தரம். அடுத்ததுதான் ஈரோடு என சொல்லலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் அளவுதான் மஞ்சளின் தரத்தை நிர்ணயிக்கிறது. இந்த குர்குமினின் அளவு ஈரோடு மஞ்சளில் 2.5 என்றால் சேலம் மஞ்சளில் 4.5க்கும் மேல் இருப்பதால்தான் முதல் தர மஞ்சளுக்கு தற்போது விலையும் அதிகம் ஆகிவிட்டது. இந்த வகைகள் பெரும்பாலும் அமெரிக்கா, இலண்டன், அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி விடுவதுதான் உண்மை. காரணம் அவர்கள் வியாபாரிகளுக்குத் தேவையான விலையைத் தருவதுதான். வெளிநாடுகளில் தரத்துக்கே முதல் இடம் தருகிறார்கள். ஆஸ்திரேலியா, யுஎஸ்க்கு இங்கிருந்து விளைந்த பச்சை மஞ்சள் போகிறது. அவர்கள் அதை மருந்துக்கள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நம்மிடம் இருந்து வாங்கி, அதை மருந்தாக்கி நம்மிடமே லாபம் பார்க்கிறார்கள்.
ஆனி, ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை ஆகும் மஞ்சள். ஆரம்ப காலத்தில் இந்தியா முழுவதுமான மஞ்சள் தேவைக்கு நம்மிடம் இருந்தே சென்றது. ஆனால், கடந்த சில வருடங்களாக மத்தியபிரதேசம் போன்ற வடநாட்டினர் இங்கிருந்து தரமான மஞ்சள் விதைகளை வாங்கிச்சென்று அங்கு பயிரிட்டு இங்கு அனுப்பும் அளவுக்கு அதிக விளைச்சல் காண்கின்றனர். காரணம் அங்கிருக்கும் களிமண் பூமி. இங்கு நம் மண்ணில் பத்து மூட்டை மஞ்சள் விளைந்தால் அங்கு ஐம்பது மூட்டைகள் விளைகிறது. மஞ்சள் மட்டும் திரும்பத் திரும்ப ஒரே இடத்தில போட்டு எடுத்தால் விளைச்சலும் சத்தும் குறைகிறது. நமது மண்ணில் விளைச்சல் குறைய இதுவே காரணம். இந்த வருடம் விளைச்சல் இங்கும் அதிகம்தான். எனினும் விவசாயிகள் விலை ஏற்றத்தால் விதைகளை பாதுகாக்காமல் விடும் காரணத்தால் அடுத்த வருட மஞ்சள் உற்பத்தியைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. நல்ல விலை கிடைக்கிறதே என்று வடநாட்டினருக்கு நம் மண்ணில் விளைந்த மஞ்சள் விதைகளை விற்றதால் இன்று அவர்களிடம் இருந்து மீண்டும் நாம் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மஞ்சளின் பூர்வீகம் இந்தியாவின் தமிழ்நாடு என்பதுதான் உண்மை. அமெரிக்காவும் சைனாவும் அதன் மருத்துவ குணத்தை அறிந்து அதன் உற்பத்தியைப் பெருக்கி தற்போது காப்புரிமையையும் அமெரிக்கா பெற்று விட்டது. முன்பெல்லாம் மஞ்சளை வேகவைத்து பதப்படுத்தி காயவைத்து பாலிஷ் செய்து, பொடியாக்கி... இப்படி அனைத்தையம் மக்களாகிய நாமே செய்து வந்தோம். ஆனால், இப்போது அதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. சேலம் மஞ்சள்தூள்தான் எல்லா இடங்களுக்கும் செல்கிறது” என்கிறார் சந்திரசேகர்.
மங்கையர் மலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பலவிதமான நோய்களுக்கும் மஞ்சள் மருந்தாக மாறுவது எப்படி?
#மஞ்சள் விதைகளில் உள்ள ஒரு விதமான ரசாயனப் பொருளான குர்குமின் என்பதுதான் மஞ்சளின் நிறத்துக்கும் மருத்துவக் குணத்துக்கும் காரணமாகிறது. இந்த குர்குமின்தான் புற்றுநோய்க்கட்டிகள் வராமல் தடுக்கவும், ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தடுக்கவும், உடலுக்குள் வரும் கெடுதல் தரும் பாக்டீரியாக்களை முறியடிக்கவும் உதவுகிறது. இந்த குர்குமின் தற்போது அதிகளவில் இருக்கும் வயது முதிர்ந்தோரை பாதிக்கும் அல்சைமர் எனப்படும் நினைவுக் குறைபாட்டுக்கு காரணமாகும் மூளையில் படியும் படிவைக் (Plaque) குறைக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மஞ்சளின் மருத்துவக்குணங்கள் ஏராளம். அவற்றுள் சில இங்கு...
*மூக்கடைப்பு மற்றும் மயக்கம் போட்டு விழுந்தவர்களின் நாசியருகில் மஞ்சளை சுட்டு, அப் புகையைக் காட்டினால் தெளிவு கிடைக்கும்.
*மஞ்சள் தூளைப் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றுஎரிச்சல் போன்றவை சரியாகும். .
*மஞ்சள் போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளிக்கும்போது சளி முறிந்து எளிதில் வெளியாகும் .
*இரவு படுக்கச் செல்லும் முன் இளம் சூடான பாலில் சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால் இருமல் சரியாகும் .
*மஞ்சளை அரைத்து பூசினால் சரும நோய்கள் விரைவில் குணமாகும். மேலும் கரப்பான், சொரி, சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு மேல் பூச்சாக மஞ்சளைப் பூசி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
*விழுதாக அரைத்த மஞ்சளை சுட வைத்துப் பற்றுப் போட்டால் கட்டிகளினால் ஏற்படும் வீக்கம் குறையும்.
*புற்றுநோயையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது மஞ்சள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மஞ்சள் கிழங்கின் மூன்று வகைகள்
முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் என மஞ்சள் கிழங்கில் மூன்று வகைகள் உண்டு. |
முட்டா மஞ்சள்
முகத்துக்குப் பூச பயன்படுகிறது. முடி வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் உள்ள மஞ்சளைப் பூசுவதால் முகம் கை கால்களில் முடி வராமல் தடுக்கவும், மினுமினுப்பைத் தந்து முகப்பொலிவைக் கூட்டவும் பெண்களுக்கு வசீகரம் தர உதவும் ஒப்பனைப் பொருள்களில் இந்த மஞ்சளுக்கே பெரும்பங்கு உண்டு.கஸ்தூரி மஞ்சள்
மிகுந்த வாசனையுடன் இருக்கும். இதை நலங்கு மாவு எனப்படும் வாசனைப் பொடிகள் மற்றும் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்துவார்கள். மேலும் குழந்தைகளுக்கு இந்த மஞ்சளைப் பூசுவதும் உண்டு.விரலி மஞ்சள்
சமையலறையில் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சள் கிழங்கின் நீண்டிருக்கும் பகுதிகளை சாணநீரில் வேக வைத்துப் பதமாக பொடிசெய்து ஏதுவாக தயாரிப்பார்கள். இந்த #மஞ்சள் பொடி நோய்களை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது என்பதால் சமையல் மற்றும் வாயிற் படிகளில் பூசுவது, வீட்டில் தெளிப்பது மற்றும் விழாக்களில் ஒருவர் மீது ஒருவர் தெளிப்பது எனப் பல விதங்களில் பயன்பாட்டில் உள்ளது.Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![ஜூலை 14 உலக மஞ்சள் தினம் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
குண்டு மஞ்சளுக்கு இன்னொரு பெயர் - முட்டா மஞ்சள் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|