புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
Page 1 of 19 •
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
அதானியால் LIC க்கும் நஷ்டமாமே
LIC அவ்வளவு தானா...
என்ற வகையில் பலர் கேள்வி கேட்டு இருந்தார்கள்
சிரிக்க மட்டுமே உதவும் கேள்வி
ஆனாலும் நம் நண்பர்களுக்காக
ADANI TOTAL GAS என்ற ஒரு கம்பெனியை வைத்து
சின்ன விளக்கம்
2018 ATGL விலை 63 ரூபாய்
2018 டிசம்பர் முடிய LIC கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
19,57,05,645
2019 ATGL விலை 110
2019 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
23,69,04,353
2020 ATGL விலை 370
2020 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
22,87,62,317
அதாவது 2019 லேயே வாங்குவதை நிறுத்தி விட்டு
விற்க ஆரம்பித்து விட்டது
2021 ATGL விலை 1872
2021 டிசம்பர் முடிய LIC கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
20,95,27,194
2022 ATGL விலை 4000
2022 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
19,75,26,194
இப்ப சின்னதா ஒரு கணக்கு போட்டு பாருங்க
கிட்டத்தட்ட 4 கோடி பங்குகளை விற்று இருக்காங்க
சராசரியா ஒரு பங்கு 2ஆயிரத்துக்கு விற்று இருந்தாலே
கிட்டத்தட்ட அவங்க மொத்த முதலீட்டை மூன்று மடங்காக எடுத்து விட்டார்கள்
இப்ப கையில் இருக்கும் பங்குகள் எல்லாம் 1ரூபாய் ஆனால் கூட நஷ்டம் இல்லை
இதுல காமெடி என்னனா
பத்து ஆயிரம் வச்சி பங்கு சந்தையில் இருக்கிறவங்க
ஆயிரத்தெட்டு டெக்னிக்கல் அனாலிசிஸ் பாத்து
அதானி குரூப் இப்ப வாங்க கூடாதுன்னு
கண்டுபிடிப்பாங்களாம்
LIC மாட்டிக்கிட்டு நஷ்டம் ஆகிடுமாம்
LIC அவ்வளவு தானா...
என்ற வகையில் பலர் கேள்வி கேட்டு இருந்தார்கள்
சிரிக்க மட்டுமே உதவும் கேள்வி
ஆனாலும் நம் நண்பர்களுக்காக
ADANI TOTAL GAS என்ற ஒரு கம்பெனியை வைத்து
சின்ன விளக்கம்
2018 ATGL விலை 63 ரூபாய்
2018 டிசம்பர் முடிய LIC கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
19,57,05,645
2019 ATGL விலை 110
2019 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
23,69,04,353
2020 ATGL விலை 370
2020 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
22,87,62,317
அதாவது 2019 லேயே வாங்குவதை நிறுத்தி விட்டு
விற்க ஆரம்பித்து விட்டது
2021 ATGL விலை 1872
2021 டிசம்பர் முடிய LIC கையில் ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
20,95,27,194
2022 ATGL விலை 4000
2022 டிசம்பர் முடிய LIC கையில்
ATGL பங்கின் மொத்த எண்ணிக்கை
19,75,26,194
இப்ப சின்னதா ஒரு கணக்கு போட்டு பாருங்க
கிட்டத்தட்ட 4 கோடி பங்குகளை விற்று இருக்காங்க
சராசரியா ஒரு பங்கு 2ஆயிரத்துக்கு விற்று இருந்தாலே
கிட்டத்தட்ட அவங்க மொத்த முதலீட்டை மூன்று மடங்காக எடுத்து விட்டார்கள்
இப்ப கையில் இருக்கும் பங்குகள் எல்லாம் 1ரூபாய் ஆனால் கூட நஷ்டம் இல்லை
இதுல காமெடி என்னனா
பத்து ஆயிரம் வச்சி பங்கு சந்தையில் இருக்கிறவங்க
ஆயிரத்தெட்டு டெக்னிக்கல் அனாலிசிஸ் பாத்து
அதானி குரூப் இப்ப வாங்க கூடாதுன்னு
கண்டுபிடிப்பாங்களாம்
LIC மாட்டிக்கிட்டு நஷ்டம் ஆகிடுமாம்
அ.சண்முகபொன்முருகன்
கடந்த ஒரு வாரமாக வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதன் மறுபக்கம் யாருக்காக தெரியுமா.
இதன் சதி பின்னணி தெரியுமா
கடந்த மூன்று வருடங்களாக கம்யூனிஸ்டுகளுக்கு கரன்சி குறையவில்லை.
ஆனால் உண்டியல் குறைந்து விட்டது, தொண்டர் பலமும் குறைந்துவிட்டது.
காரணம் வட மாநில தொழிலாளர்கள்.
ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் ஆலை முதலாளிகளிடம் இருந்து மாதா மாதம் வரும் சந்தா குறையவில்லை.
தொழிலாளர் சந்தா குறைந்துவிட்டது.
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு
100 நாள் வேலைக்கு போகும்போது ஆலையில் வேலை செய்யாமல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டார்கள்.
கம்பெனி உரிமையாளர்கள் மறுத்தார்கள்.
இதுதான் முதலில் தொடங்கிய பிரச்சினை.
ஒரே சமயத்தில் 100 நாள் வேலையும் செய்ய வேண்டும், கம்பெனி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்.
இது எந்த வகையில் நியாயம்.
கம்பெனி உரிமையா பார்த்தார்கள். வேறு வழி இல்லாமல் குறைந்த சம்பளத்திற்கு வட மாநில தொழிலாளர்களை பணி அமர்த்தினார்கள்.
அந்த தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகள் விடவில்லை. வட மாநில தொழிலாளர் சங்கம் அமைத்து தருவதாக கூறினார்கள்.
வட மாநில தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்படி சங்கம் அமைத்தால் மிகப்பெரிய பிரிவினையும் கலவரமும் வரும் என முன்கூட்டியே தெரிந்து கொண்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு என்று எந்த சங்கத்தையும் அமைத்துக் கொள்ளவில்லை.
பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் யாரையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை.
கம்யூனிஸ்டுகளிடம் கைகோர்க்கவில்லை.
இது கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.
தனது தொழிற்சங்க நிர்வாகிகளை வைத்து ஒவ்வொரு மாதமும் கம்பெனி உரிமையாளர்களிடம் கல்லா கட்டினார்கள்.
அது இப்பொழுதும் நடக்கிறது.
ஆனால் நாளை உரிமையாளர்கள் கொடுப்பார்கள் என உறுதியாக கூற முடியாது.
ஏனெனில் இவர்களின் தொழிலாளர்கள் பலம் மிகவும் குறைந்துவிட்டது.
நமது தமிழக தொழிலாளர் தோழர்கள் அனைவரும் மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையாகி உடல் பலத்தை இழந்து விட்டனர்.
இவர்களை வைத்து கம்யூனிஸ்டுகளால் இனி கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசியல் செய்ய முடியாது.
இதன் எதிரொலியாக தான் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினையை தூண்டி விடுகிறார்கள்.
இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். கூட்டணி கட்சிகள் என மென்மையான போக்கை கடைபிடித்தால் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்.
இதன் மறுபக்கம் யாருக்காக தெரியுமா.
இதன் சதி பின்னணி தெரியுமா
கடந்த மூன்று வருடங்களாக கம்யூனிஸ்டுகளுக்கு கரன்சி குறையவில்லை.
ஆனால் உண்டியல் குறைந்து விட்டது, தொண்டர் பலமும் குறைந்துவிட்டது.
காரணம் வட மாநில தொழிலாளர்கள்.
ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் ஆலை முதலாளிகளிடம் இருந்து மாதா மாதம் வரும் சந்தா குறையவில்லை.
தொழிலாளர் சந்தா குறைந்துவிட்டது.
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு
100 நாள் வேலைக்கு போகும்போது ஆலையில் வேலை செய்யாமல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டார்கள்.
கம்பெனி உரிமையாளர்கள் மறுத்தார்கள்.
இதுதான் முதலில் தொடங்கிய பிரச்சினை.
ஒரே சமயத்தில் 100 நாள் வேலையும் செய்ய வேண்டும், கம்பெனி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வேண்டும்.
இது எந்த வகையில் நியாயம்.
கம்பெனி உரிமையா பார்த்தார்கள். வேறு வழி இல்லாமல் குறைந்த சம்பளத்திற்கு வட மாநில தொழிலாளர்களை பணி அமர்த்தினார்கள்.
அந்த தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகள் விடவில்லை. வட மாநில தொழிலாளர் சங்கம் அமைத்து தருவதாக கூறினார்கள்.
வட மாநில தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்படி சங்கம் அமைத்தால் மிகப்பெரிய பிரிவினையும் கலவரமும் வரும் என முன்கூட்டியே தெரிந்து கொண்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு என்று எந்த சங்கத்தையும் அமைத்துக் கொள்ளவில்லை.
பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் யாரையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை.
கம்யூனிஸ்டுகளிடம் கைகோர்க்கவில்லை.
இது கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.
தனது தொழிற்சங்க நிர்வாகிகளை வைத்து ஒவ்வொரு மாதமும் கம்பெனி உரிமையாளர்களிடம் கல்லா கட்டினார்கள்.
அது இப்பொழுதும் நடக்கிறது.
ஆனால் நாளை உரிமையாளர்கள் கொடுப்பார்கள் என உறுதியாக கூற முடியாது.
ஏனெனில் இவர்களின் தொழிலாளர்கள் பலம் மிகவும் குறைந்துவிட்டது.
நமது தமிழக தொழிலாளர் தோழர்கள் அனைவரும் மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையாகி உடல் பலத்தை இழந்து விட்டனர்.
இவர்களை வைத்து கம்யூனிஸ்டுகளால் இனி கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசியல் செய்ய முடியாது.
இதன் எதிரொலியாக தான் வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினையை தூண்டி விடுகிறார்கள்.
இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். கூட்டணி கட்சிகள் என மென்மையான போக்கை கடைபிடித்தால் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்.
மறைந்த திருமகன் ஈவேரா முதலில் நாம் தமிழர் கட்சிக்கு தான் சேர வந்தார் - சீமான்
ஒருத்தர் இறந்து இத்தனை நாளாச்சே எதும் கதை சொல்லலயேனு பாத்தேன் சொல்லிட்டான்
கல்ல கும்பிட்டா படிப்பு வருமான்னு கேட்டானுங்க ,
பேனா நட்டா தமிழ் வளருமா ?
வள்ளுவரை விட பெரியவரா கலைஞர் என்று பேனா சிலைக்கு எதிராக பாஜக மீனவர் அணி தலைவர் முனுசாமி பேசியுள்ளார்
சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை இடிச்சிட்டு அந்த இடத்துல சிலை வையிங்க. இல்ல வேளச்சேரி வீட்டை இடிச்சிட்டு வையிங்க ஸ்டாலின்
எதுக்கு மக்கள் வரிப்பணத்துல வைக்கிறீங்க ?
ஒருத்தர் இறந்து இத்தனை நாளாச்சே எதும் கதை சொல்லலயேனு பாத்தேன் சொல்லிட்டான்
கல்ல கும்பிட்டா படிப்பு வருமான்னு கேட்டானுங்க ,
பேனா நட்டா தமிழ் வளருமா ?
வள்ளுவரை விட பெரியவரா கலைஞர் என்று பேனா சிலைக்கு எதிராக பாஜக மீனவர் அணி தலைவர் முனுசாமி பேசியுள்ளார்
சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை இடிச்சிட்டு அந்த இடத்துல சிலை வையிங்க. இல்ல வேளச்சேரி வீட்டை இடிச்சிட்டு வையிங்க ஸ்டாலின்
எதுக்கு மக்கள் வரிப்பணத்துல வைக்கிறீங்க ?
ஒரு உண்மைய சொல்லவா ...
நீங்க இங்க வாழனும்னா வாங்குற சோப்பு பேஸ்ட் பேனால இருந்து நீங்க வாங்குற அரிசி வரைக்கும் அஞ்சு பர்சண்டுல இருந்து இருபத்தி எட்டு பர்சன்ட் வரி கட்டிதான் வாங்கணும்...அதுல உனக்கு ரிட்டர்ன்ஸ் எல்லாம் வராது....உன் பேருல IT கட்டுன கணக்கும் கிடையாது...
உனக்கே தெரியாம உன்கிட்ட வரி வாங்கிட்டு ஏழு லட்சத்துக்கு மேல தான் உனக்கு வரின்னு சொல்லுவம்...
இதுல்லாம் உனக்கு புரியணும்னா
இல்ல புரியாது உடு...
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ் தத்துவ ஞானிகள் - விளக்கம் மிக அருமை.
கூத்தாடிகள் அனைவரும் தமிழக மக்களுக்கு கருத்து கூறவே தாங்கள் அவதாரம் எடுத்தது போல் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை கூறி அவற்றை மக்களிடம் திணிக்க முயல்கிறார்கள்...
காரணம், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் நம் மக்கள் வைக்கவில்லை.
எதிர்வரும் இளைஞர்களாவது நல்வழியில் செல்வார்களா என்பதை காலம் தான் கூற வேண்டும்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 19
|
|