புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
7 Posts - 3%
prajai
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
18 Posts - 4%
prajai
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_m10உணவு வைத்தால் கெடாத உண்கலம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு வைத்தால் கெடாத உண்கலம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2022 3:31 pm

திருவோடு வழங்கும் அரிய மரம் காய்த்தது !!
உடுமலையில், மகிமை வாய்ந்த 'உண் கலம்' தரும் மரம், தற்போது காய்த்து, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உணவு வைத்தால் கெடாத உண்கலம் : திருவோடு வழங்கும் அரிய மரம் காய்த்தது !!


முற்காலத்தில், முனிவர்கள், சிவனடியார்கள், யாசகம் பெறுவோர் கரங்களில், திருவோடானது அடையாளமாக காணப்பட்டது.திருவோடு என்பது ஒரு பிச்சைப்பாத்திரம் என்ற அளவிலேயே, நம் மனதில் பதிவாகியுள்ளது. ஆனால், இது, சிறப்பு வாய்ந்த ஒரு காயாகும். உலகின் பெரிய விதை என்ற சிறப்பை பெற்றது. வெப்ப மண்டல பகுதிகளில் வளரும், இந்த மரத்தின் பூர்வீகம், தென் அமெரிக்க தீவுகளாகும். கடலில் விழுந்து மிதப்பதால், இது கடல் தேங்காய் எனவும் அழைக்கப்பட்டது. பூக்கும் பருவத்தில், வாழை போன்று, மரத்தின் தண்டில் பூக்கும் இந்த பூவின் அமைப்பு பெரியதாகவும், நல்ல வாசனையும் கொண்டது.
வவ்வால்கள், இந்த பூவிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. இதன் மூலம், மகரந்த சேர்க்கை நடக்கிறது. இந்த வவ்வால்கள் மகரந்த சேர்க்கை நடத்துவது, சில தனித்துவமான தாவரங்களில் மட்டும் தான். கோடை கால இரவில் மலரும், இந்த பூவின் மணம் வவ்வால்களை ஈர்க்கின்றன. திருவோட்டுக்காயின் வெளியோட்டை எளிதில் உடைக்க முடியாது. யானை போன்ற பெரிய விலங்குகள் காலால் மிதித்து, உள்ளிருக்கும் ஊனை உண்டு, விதைகளை வெளியே கொண்டு வருகின்றன.

இத்தாவரம், பரவாமல் போனதற்கும், கடினமான ஓடும் ஒரு காரணமாகும். மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், காணப்படும், திருவோட்டுக்காய் மரங்களின் பழங்களை உண்டு, யானைகள், தங்களது வயிற்றில் நொதித்து, விதைப்பரவலை ஏற்படுத்தி, மரங்களை மீண்டும் மலர வைக்கின்றன.காய் பழமாக, மாற ஏழு மாதமாகும்; இதனை, ஒரு மாதம் உலர வைத்து, பிறகு இரண்டாக பிளக்க வேண்டும்.
இந்த திருவோட்டில் சேமிக்கும் உணவு, விரைவில் கெட்டுப்போவதில்லை என்பதை பட்டறிவால் உணர்ந்த சமணர், சிவனடியார், துறவிகள், திருவோட்டை பயன்படுத்தினர். இதனால், திருவோட்டுக்கு உண் கலம் என்ற பெயரும் உண்டு. நம்நாட்டில், இக்காயை பிச்சைப்பாத்திரம் என்ற அளவில் பார்க்கிறோம். வெளி நாடுகளில், மிகச்சிறந்த கலைப்பொருட்களாக கைவினை கலைஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டு, உயர்ந்த அழகு பொருளாக உள்ளது.

இன்றும், சிவனடியார்கள், நீள்வட்டமாக காணப்படும் இக்காய்களை சேகரித்து, இரண்டாக பிரித்து, ஓடாக மாற்றி, யாசகம் பெற்று, உணவு அருந்த பயன்படுத்துகின்றனர். சிறப்பு வாய்ந்த இந்த திருவோட்டு காய் மரம், உடுமலை ஏரிப்பாளையத்திலுள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது.

சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள், இன்றளவும் காய்க்கும் பருவத்தில் இங்கு வந்து, காய்களை சேகரித்து செல்கின்றனர். இத்தகைய அரிதான மரத்தையும், திருவோட்டு காயையும், மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அரிய மரமான இதனை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் வனத்துறை, பசுமை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி மாலை முரசு

படங்கள் தொடருகின்றன



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 17, 2022 3:34 pm

உணவு வைத்தால் கெடாத உண்கலம் Image_750x_627a04606804e

உணவு வைத்தால் கெடாத உண்கலம் Image_750x_627a048c8c7a1

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் பார்த்துள்ளேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக