உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சந்தோசம் தான் முக்கியம்!!by ayyasamy ram Today at 2:34 pm
» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by ayyasamy ram Today at 2:20 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm
» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்
by ayyasamy ram Today at 2:17 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am
» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத – திரைப்பட விமர்சனம்
2 posters
மருத – திரைப்பட விமர்சனம்
-
ஆண்களின்(அண்ணன்) அவசர முடிவால் பெண்களுக்கு (தங்கை) ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்சமல்ல. கெளரவத்துக்காக அவரசத்தில் ஆண் எடுக்கும் சில முடிவுகள் அந்தப்பொழுதில் சரியானதாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் காலம் முழுவதும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் இருக்கும். அந்த மாதிரி ஒரு குடும்பக் கதையின் ஆராத ரணம்தான் ‘மருத’.
பாரதிராஜாவின் சீடரான ஜி.ஆர்.எஸ். கதைக்காக பெரிதாக மெனக்கெடவில்லை. தென் மாவட்டங்களில் ‘செய்முறை’ என்ற மொய் கலாச்சாரத்தைதான் கதைக்கருவாக எடுத்துக்கொண்டுள்ளார்.
படத்தோட கதை என்ன?
‘பருத்திவீரன்’ சரவணன், ராதிகா இருவரும் பாசமலர்கள். உறவு விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக ஊதாரி ஒருவரைத் தங்கைக்கு மணமுடித்து வைக்கிறார்.
தங்கை மகன் (நாயகன்) காதுகுத்து நிகழ்வில் கெளரவத்தை விட்டுத்தரமாட்டேன் என்ற ஆவேசத்தோடும் வீராப்போடும் தங்கையின் பொருளாதாரத்தை மனதில் கொள்ளாமல் செய்முறை செய்கிறார்.
ஒரு கட்டத்தில் ராதிகா விதவையாகிறார். இதற்கிடையே நாயகன் ஜி.ஆர்.எஸ். மாமன் மகள் லவ்லின் சந்திரசேகரை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார்.
இந்த நிலையில் தன் மகளை வசதியான மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைக்க தான் செய்த செய்முறை பாக்கியை வசூலிக்க பத்திரிகை அடிக்கிறார் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர். கையறு நிலையில் இருக்கும் ராதிகாவால் செய்முறை செய்ய முடிந்ததா?, அதனால் அவர் சந்திக்கும் அவமானம் என்ன? நாயகனின் காதல் கனவு நிறைவேறியதா? என்பனவற்றைச் சொல்வது கதை.
படத்தின் மொத்த கவன ஈர்ப்பையும் ராதிகா, விஜி சந்திரசேகர் ஆகிய இரு பெண்கள் பெறுகிறார்கள்.
அமைதியான நடிப்பில் ராதிகாவும் ஆக்ரோஷமான நடிப்பில் விஜியும் நடிப்பின் உச்சம் தொட்டிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பிறகு விஜிக்கு கோலிவுட், டோலிவுட் சினிமாவில் எதிர்மறை வேடத்துக்காக தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
நாயகனாக படத்தின் இயக்குநரான ஜி.ஆர்.எஸ். நடித்திருக்கிறார். மீட்டர் முள் உடையுமளவுக்கு நடிப்பில் வேகம். ஆனால் நக்கல், நையான்டி போன்ற உணர்வுகளை அநாவசியமாக செய்திருக்கிறார்.
நாயகி லவ்லின் சந்திரசேகர் நவநாகரீகமாக வளர்ந்தவர். ஆனால் தாவணி, பாவடையில் கிராமத்துப் பெண்ணாகவே மாறி வியப்பைத் தருகிறார். அத்தையிடம் பரிவு, மாமனிடம் பொய்க் கோபம் என இரசிக்க வைக்கிறார்.
‘பருத்திவீரன்’ சரவணன் ஆரம்பத்தில் கம்பீரமாக அறிமுகமாகி பின் அடங்கிப் போவது என நடிப்பின் பல பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார்.
சீரியசான கதையில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார் கஞ்சாகருப்பு. வேல ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோரும் தங்கள் வேலையில் குறை வைக்கவில்லை.
படத்துக்குப் பெரிய பலம் இளையராஜாவின் இசை. பாடல்கள், பின்னணி இசை என இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பட்டுக்கோட்டை ரமேஷ் கதையை சிதைக்காமல் கச்சிதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் ஜி.ஆர்.எஸ். செய்முறை கலாச்சாரம் வழியாக தமிழர்களின் வாழ்வியலை மண்வாசத்துடன் சொல்லியிருப்பதை வரவேற்கலாம்.
… ஷாஷா
நன்றி-சினிமாவலை.காம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|