புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
107 Posts - 49%
heezulia
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
234 Posts - 52%
heezulia
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
5 Posts - 1%
Barushree
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_m10தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு : சிவகுரு பதிப்பகம்- சென்னை-16,

தமிழ்ச்சிற்றிதழ்களில் இன்று மாபெரும் வகையில் நவீன படைப்புக்கள் வெளிவருகின்றன.
தமிழகத்திலிருந்து வரும் சிற்றிதழ்கள் சுமார் 300 இதழ்களிலிருந்து படைப்புக்கள் ஆராயப்பட்டு அவை கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல் KMAOZTU

இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் ஜெயச்சந்திரன் அவர்கள், நூலினைக் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார். அதுவே இந்த நூலுக்கு அறிமுகமாகக் காணலாம்.

வாழ்த்துரை

முனைவர் ஜெயச்சந்திரன்.
முதல்வர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி

இலக்கியங்கள் வாழ்வின் ரசனைத் தன்மையை மிகுத்து நடத்தைகளின் மேல் பெரும் லயித்தலை ஏற்படுத்துகின்றன. இவ்வித லயிப்புத்தன்மை உலகிலுள்ள எல்லாவற்றின் பூரணத் தன்மையையும் மென்மையாக்கி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எளிமையாகவும், சிறப்பாகவும் ஆக்குகின்றன.

நூல்கள்,அறிவிற்கு வழிகாட்டிகளாகி பெரு வெளியை ஒவ்வொரு வருக்குள்ளும் ஏற்படுத்தும் தன்மையன. அவைகள் வழி வழியான சிந்தனைகளின் வடிகால்கள். அவற்றைச் சமூகம் காலந்தோறும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தானம் அளிக்க வேண்டும்.
இவ்வகையில், நமது கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பாரதி சந்திரன் (முனைவர் செ.சு.நா சந்திரசேகரன்) "தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்" எனும் நூலைக் கொண்டு வந்துள்ளார். தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். தற்பொழுது பல நூல்களுக்குச் சொந்தக்காரர். இணையதளங்களிலும் சிற்றிதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகளையும், கவிதை, சிறுகதை போன்ற படைப்புகளையும் தொடர்ந்து எழுதி வருகின்ற படைப்பாளி அவர்

கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகவும் சிறப்பாகச் செயலாற்றும் தன்மை கொண்டவர்
.
இந்நூலில், சிற்றிதழ்களில் காணலாகும் நவீன இலக்கிய வளத்தைத் தமிழ் மக்களுக்கு இனம் காட்டியுள்ளார். ஆழமான, அகலமான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் அமைந்துள்ளன. கவிதைகளின் தன்மை, உருவாக்கம், வெளிப்பாட்டுத் திறன், வாசகர் அவதானிப்பு, சிற்றிதழ்களில் பிற கலைகள் என விரிந்த நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

ஒரு கட்டுரையானது விளக்க முறைத் திறனாய்விலும் ‌, மற்றொரு கட்டுரையானது சமுதாயவியல் திறனாய்விலும், இன்னொரு கட்டுரை இஸங்களின் அடிப்படைத் திறனாய்விலும் என இவ்வாறு ஒவ்வொரு கட்டுரைக்கும் நவீனத் திறனாய்வுகள் பல கையாளப் பெற்று ஆய்வு செய்து இருப்பதனால் இதைப் படிப்பவர்களுக்கு ஒரு விரிந்த திறனாய்வுக் திறன் கிடைக்கும்

பயன் மிக்கதான நூல்கள் எல்லாராலும் பாதுகாக்க பெரும். சிற்றிதழ்கள் குறித்த நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவருவது மிக குறைவாக இருப்பதாகவே கருகிறோம் .ஆனால் சிற்றிதழ்கள் தான் மிகப் பெரும் இலக்கிய சேவையினைச் செய்கின்றன என்கின்றார் ஆசிரியர். புதிய படைப்பாளிகளின் சொர்க்க புரியாக சிற்றிதழ்கள் இருக்கின்றன. இது போன்ற இதழ்கள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்தோடு போட்டி போட்டு வளரும் என்று நாம் நம்புகின்றோம். அந்நிலை தமிழ் சமூகத்தில் உருவாக வேண்டும்
இதன் படைப்புகளும் இன்றும் ஆய்வாளர்களால் நிறைய ஆய்வு செய்யப்படவேண்டும். பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சிப் படிப்பைக் கொண்டுள்ள கல்வி நிறுவனங்களும் நவீன இலக்கியத்தின் வாழ்விடமாக உள்ள சிற்றிதழ்களின் இலக்கிய வளத்தை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும் .அதற்குப் பேராசிரியர் பாரதி சந்திரனின் இது போன்ற நூல்கள் அடித்தளமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இலக்கியப் படைப்பாளர்களும் ஆய்வாளர்களும், சிற்றிதழ் ஆசிரியர்களும் , நவீன இலக்கியத்தைத் தேடும் வாசகர்களும், நூல் சேகரிப்பாளர்களும், இந்நூலை வாங்கி பயன்பெறலாம். மிகப் பயனுள்ள நூலாக இந்தப் "படைப்புத் திறனும் ஏற்பு கோட்பாடும்" என்ற இந்த நூல் இருக்கும் என்பதில் ஐயமில்லை
.
பேராசிரியர் பாரதிசந்திரன் இன்னும் இது போன்ற சிறப்பான நூல்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு நிறையத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.


இந்த நூல் விரைவில் இ புத்தகமாக வெளிவரும். பதிப்பில் பெற 9283275782 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தமிழ் உலகம் சிற்றிதழ் பொக்கிசமான இந்த நூலையும் பாதுகாக்கும் என நம்புகிறேன்

அன்பன்,
பாரதிசந்திரன்(9283275782)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக