புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது
ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….
படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை
பூங்காற்று புதிதானது பாடல் வரிகள்
பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்..
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும..!
மரகதக்கிள்ளை மொழிபேசும்..
மரகதக்கிள்ளை மொழிபேசும்..!
பூவானில் பொன்மேகமும் உன்போலே
நாளெல்லாம் விளையாடும்..!
பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
பொன்வண்டோடும் மலர் தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..!
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!
பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
படம் : மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்..
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும..!
மரகதக்கிள்ளை மொழிபேசும்..
மரகதக்கிள்ளை மொழிபேசும்..!
பூவானில் பொன்மேகமும் உன்போலே
நாளெல்லாம் விளையாடும்..!
பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
பொன்வண்டோடும் மலர் தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..!
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!
பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
படம் : மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கண்ணதாசன்
புத்தம் புது காலை பாடல் வரிகள்
புத்தம் புது காலை பொன்னிற வேளை ..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ..?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ..?
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ..?
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ..?
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடலாசிரியர் : கங்கை அமரன்
புத்தம் புது காலை பொன்னிற வேளை ..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ..?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ..?
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ..?
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ..?
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது..
புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடலாசிரியர் : கங்கை அமரன்
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்..
மண்ணுக்குப் போகிற உலகத்திலே..
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்..
தின்னா பசியது தீர்ந்திடுதா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்..
ஆடிட பாடிட வேண்டாமா..?
வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்..
உன் உடையில வறுமையும் வேண்டாமா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..
படம் : நாயகன்
பாடலாசிரியர் : இளையராஜா
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்..
மண்ணுக்குப் போகிற உலகத்திலே..
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்..
தின்னா பசியது தீர்ந்திடுதா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்..
ஆடிட பாடிட வேண்டாமா..?
வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்..
உன் உடையில வறுமையும் வேண்டாமா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..
படம் : நாயகன்
பாடலாசிரியர் : இளையராஜா
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் பாடல் வரிகள்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…
படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…
படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
- Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்
இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .
இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?
@aanmeegam
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..T.N.Balasubramanian wrote:
- Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்
இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .
இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?
@aanmeegam
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1347621aanmeegam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..T.N.Balasubramanian wrote:
- Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்
இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .
இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?
@aanmeegam
அப்பிடியா? !!!!! ராஜா சோக்காக எழுதி இருக்காரே.
தகவலுக்கு நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
குத்தாலச் சாரலுக்கு யோகமடி..
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி..
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி..
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி..
ஒன்னோட கையாக நானும் மாறி..
பொன்னோட பூவோட கூடி..
கண்ணாடி பாராத காயம் தேடி..
கண்ணே நான் தெம்மாங்கு பாடி..
ஒண்ணாச் சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன..
பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன..
தேனாறு உன் உதடு வந்ததென்ன..
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன..
ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு..
எப்போது ஊர்கோலம் கூறு..
பன்னீரு பூவாகத் தூவும் போது..
பஞ்சாங்கம் நாளென்ன கூறு..
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
படம் : செண்பகமே செண்பகமே
பாடலாசிரியர் : கங்கை அமரன்
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
குத்தாலச் சாரலுக்கு யோகமடி..
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி..
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி..
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி..
ஒன்னோட கையாக நானும் மாறி..
பொன்னோட பூவோட கூடி..
கண்ணாடி பாராத காயம் தேடி..
கண்ணே நான் தெம்மாங்கு பாடி..
ஒண்ணாச் சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன..
பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன..
தேனாறு உன் உதடு வந்ததென்ன..
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன..
ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு..
எப்போது ஊர்கோலம் கூறு..
பன்னீரு பூவாகத் தூவும் போது..
பஞ்சாங்கம் நாளென்ன கூறு..
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
படம் : செண்பகமே செண்பகமே
பாடலாசிரியர் : கங்கை அமரன்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|