புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
100 Posts - 49%
heezulia
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
7 Posts - 3%
prajai
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
227 Posts - 52%
heezulia
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
18 Posts - 4%
prajai
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாவம் ஒரு புறம் Poll_c10பாவம் ஒரு புறம் Poll_m10பாவம் ஒரு புறம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவம் ஒரு புறம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 8:16 pm

பாவம் ஒரு புறம் Smalarnews_8449953795

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் நீதிநெறி தவறாமல் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்.

ஒரு சமயம், திருப்பத்தூரிலிருந்து அந்தணன் ஒருவன் மனைவியுடனும், கைக் குழந்தையுடனும் தன் மாமனைக் காண்பதற்காக மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
வழியில் அவன் மனைவி, ""தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும்,'' என்று கேட்டாள்.

ஒரு பெரிய ஆலமர நிழலில் அவளையும், கைக் குழந்தையையும் இருக்க வைத்தான். தண்ணீர் தேடிப் புறப்பட்டான்.

இலைகள் நிறைந்திருந்த அந்த ஆலமரத்தின் கிளைகளில் எப்பொழுதோ யாரோ எய்த அம்பு சிக்கி இருந்தது. காற்று அசைந்ததால் கீழே விழுந்த அந்த அம்பு அந்தணனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்தது. உடனே அவள் இறந்து போனாள்.

தண்ணீருடன் வந்த அந்தணன் தன் மனைவி இறந்து கிடப்பதைக் கண்டு திகைத்தான். யார் இந்தக் கொடிய செயலைச் செய்திருப்பர் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது அந்த ஆலமரத்தின் மறுபக்கத்தில் கையில் வில் அம்புகளுடன் வேடன் ஒருவன் இருந்தான்.

அவனின் கொடிய தோற்றத்தைப் பார்த்த அந்தணன், ""பாவி! ஒரு பாவமும் அறியாத என் மனைவியைக் கொன்று விட்டாயே. அரசன் மீது ஆணை. நீ என்னுடன் அரசவைக்கு வரவேண்டும். நீ செய்த கொடுஞ்செயலுக்குக் கடும் தண்டனை வாங்கித் தருகிறேன்,'' என்று கத்தினான்.

தன் மனைவியின் உடலை முதுகில் சுமந்து கொண்டான். குழந்தையை இடுப்பிலே வைத்துக் கொண்டான். வேடன் உடன்வர அழுது புலம்பிக் கொண்டே அரண்மனையை அடைந்தான்.

""அரசே! என் மனைவியைக் கொன்ற பாவி இவன். கைக் குழந்தையுடன் நான் இனி என்ன செய்வேன்? இவனுக்குக் கடும் தண்டனை வழங்குங்கள்,'' என்று நடந்ததை எல்லாம் சொல்லி அழுதான் அவன்.

""வேடனே! ஏன் இத்தகைய கொடுமையைச் செய்தாய்?'' என்று கோபத்துடன் கேட்டான் அரசன்.

""அரசே! எனக்கு எதுவும் தெரியாது. நான் அந்த ஆலமரத்தின் ஒரு பகுதியில் ஒதுங்கி இருந்தேன். இவர் மனைவி இறந்தது எனக்கு தெரியாது. வீணாக இவர் என் மீது பழி சுமத்தி இங்கே இழுத்து வந்திருக்கிறார்,'' என்றான் வேடன்.

""செய்த கொலையை இவன் உடனே ஒப்புக் கொள்ள மாட்டான். சித்திரவதை செய்தால் வலி தாங்காமல் உண்மையை ஒப்புக் கொள்வான்,'' என்று அறிவுரை சொன்னார் ஓர் அமைச்சர்.

""உண்மை அவன் வாயிலிருந்து வரும்வரை தண்டியுங்கள்!'' என்று வீரர்களுக்குக் கட்டளை இட்டான் அரசன்.

வீரர்கள் பலமுறைகளில் அவனைத் தண் டித்தும், ""நான் கொலை செய்யவில்லை!'' என்றே அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

வீரர்களும் அரசனிடம் நடந்ததை கூறினர். சிந்தனையில் ஆழ்ந்த அரசன், "வேடன் குற்றம் செய்யாதவன் போலத் தெரிகிறது. அப்படியானால் யார் அவளைக் கொன்றிருப்பர்? விலங்கின் மீது எய்த அம்பு தவறி அவள் வயிற்றில் பாய்ந்து இருக்குமோ?' என்று குழம்பினான்.

கோவிலுக்குச் சென்ற அவன், ""இறைவா! இந்தக் குழப்பத்திலிருந்து நீதான் என்னை விடுவிக்க வேண்டும்,'' என்று வேண்டினான். அப்போது வானில் இருந்து ஒரு குரல்.

""அரசனே! இந்த நகரத்துச் செட்டித் தெருவில் ஒரு திருமணம் நிகழ உள்ளது. நீ அங்கே சென்றால் உனக்கு உண்மை விளங்கும்,'' என்று ஒலித்தது.
மகிழ்ச்சி அடைந்த அரசன் மாறுவேடம் பூண்டான். அந்தணனையும் அழைத்துக் கொண்டு அந்தத் திருமண வீட்டிற்குச் சென்றான்.

அங்கே இருந்த இரண்டு எம தூதர்கள் இவர்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்தனர்.

அவர்களில் ஒருவன், ""மாப்பிள்ளைக்கு எந்த நோயும் இல்லையே. இவன் உயிரை நாம் எவ்விதத்தில் கொண்டு செல்வது?'' என்று கேட்டான்.

அதற்கு அடுத்தவன், ""அந்தணன் மனைவி அன்று ஆல மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கி நின்றாள். மரத்தின் இலைகளில் சிக்கி இருந்த அம்பைக் காற்றினால் கீழே விழச் செய்து கொன்றோமே அதேபோல திருமண வீட்டில் கொட்டும் இசைக் கருவிகளின் முழக்கத்தால் இந்த மாட்டை மருள வைப்போம். மருளும் அந்த மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு மணமகனைக் குத்திக் கொல்லும். அவன் உயிரை நாம் எடுத்துச் செல்வோம்,'' என்றான்.

இதைக் கேட்ட அரசன், ""உன் மனைவி எப்படி இறந்தாள் என்பது புரிகிறதா?'' என்று அந்தணனைக் கேட்டான்.

அதற்கு அந்தணன், ""இவர்கள் சொன்னது போல மணமகன் இறந்தால் என் மனைவி இறந்ததும் இவர்கள் சொன்னபடிதான்,'' என்றான்.

என்ன நடக்கிறது என்பதை அறிய இருவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

திருமண வீட்டில் பல இசைக் கருவிகள் இசைக்கத் தொடங்கின. மருண்டு போன மாடு கயிற்றை அறுத்துக் கொண்டு மணமகனைத் தன் கொம்புகளால் குத்தியது. அவன் அங்கேயே இறந்து விழுந்தான். அதன் பிறகு அரசன் அந்தணனை அழைத்துக் கொண்டு அரண்மனையை அடைந்தான்.

சிறையிலிருந்த வேடனை விடுதலை செய்த அரசன், ""என் பிழையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். தீர ஆராயாமல் தண்டனை வழங்கி விட்டேன்,'' என்று சொல்லி நிறையப் பொருள் பரிசு கொடுத்து அவனை அனுப்பி வைத்தான்.

அந்தணனுக்குப் பெரும் பொருளைப் பரிசாகத் தந்த அவன், ""இன்னொரு திருமணம் செய்து கொள்,'' என்று சொல்லி அவனையும் அனுப்பி வைத்தான்.

***

சிறுவர் மலர்




பாவம் ஒரு புறம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக